Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திணிக்கப்பட்ட விதை ........................

Featured Replies

விண்தொடும் கனவுகள்

வீணாகிப்போய்

மிதியடி மண்ணாய் தட்டப்படுகையில்,

அடையாளம் பறிக்கப்பட்டு

அடையாளம் குத்தப்படுகிறது

அறிந்தவர்களின் அறியாமையால் ,

பிறிதொரு இருப்பிடம் தேடி

அலைகிறது அவர்களின் அவதானம் .........................

உள்ளொருபுள்ளியில்

இருக்கிறது இன்னும்

அவர்களின் எச்சவடு!

எனை கடந்து

அவனை கடந்து _பின்

மற்றொருவனை அனைத்து

செல்கிறது அவதானம்

ஆங்காங்கே எச்சவிளைவுகள்

பயங்கரமாய் எதிரொலிக்க

எதையும் கண்டுகொள்ளாத _அதன்

பயணம் தொடர்ந்து கொண்டு ...............

இருளாய் வியாபிக்கிறது

என்னுள் ஒரு கேள்வி !

இன்னவாகி வருவான் _என்ற

எதிர்பார்ப்புகளை

எங்கு,எப்படி புதைப்பேன் இனி ................!

  • கருத்துக்கள உறவுகள்

விண்தொடும் கனவுகள்

வீணாகிப்போய்

மிதியடி மண்ணாய் தட்டப்படுகையில்,

அடையாளம் பறிக்கப்பட்டு

அடையாளம் குத்தப்படுகிறது

அறிந்தவர்களின் அறியாமையால் ,

பிறிதொரு இருப்பிடம் தேடி

அலைகிறது அவர்களின் அவதானம் .........................

உள்ளொருபுள்ளியில்

இருக்கிறது இன்னும்

அவர்களின் எச்சவடு!

எனை கடந்து

அவனை கடந்து _பின்

மற்றொருவனை அணைத்து

செல்கிறது அவதானம்

ஆங்காங்கே எச்சவிளைவுகள்

பயங்கரமாய் எதிரொலிக்க

எதையும் கண்டுகொள்ளாத _அதன்

பயணம் தொடர்ந்து கொண்டு ...............

இருளாய் வியாபிக்கிறது

என்னுள் ஒரு கேள்வி !

இன்னவாகி வருவான் _என்ற

எதிர்பார்ப்புகளை

எங்கு,எப்படி புதைப்பேன் இனி ................!

உள்ளொருபுள்ளியில்

இருக்கிறது இன்னும்

அவர்களின் எச்சவடு!

நெற்கொழுதாசன் இந்தவரிகள் நீங்கள் சொல்லவரும் கருத்தின் மையப்புள்ளி என்று சொல்லலாமா?

Edited by வல்வை சகாறா

விண்தொடும் கனவுகள்

வீணாகிப்போய்

மிதியடி மண்ணாய் தட்டப்படுகையில்,

அடையாளம் பறிக்கப்பட்டு

அடையாளம் குத்தப்படுகிறது

அறிந்தவர்களின் அறியாமையால் ,

பிறிதொரு இருப்பிடம் தேடி

அலைகிறது அவர்களின் அவதானம் .........................

உள்ளொருபுள்ளியில்

இருக்கிறது இன்னும்

அவர்களின் எச்சவடு!

எனை கடந்து

அவனை கடந்து _பின்

மற்றொருவனை அனைத்து

செல்கிறது அவதானம்

ஆங்காங்கே எச்சவிளைவுகள்

பயங்கரமாய் எதிரொலிக்க

எதையும் கண்டுகொள்ளாத _அதன்

பயணம் தொடர்ந்து கொண்டு ...............

இருளாய் வியாபிக்கிறது

என்னுள் ஒரு கேள்வி !

இன்னவாகி வருவான் _என்ற

எதிர்பார்ப்புகளை

எங்கு,எப்படி புதைப்பேன் இனி ................!

:):):)1 .

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்பக்கூர்ந்து வாசித்தால் மட்டுமே நீங்கள் கூறவருவதுபுரியும்...

மிதியடி மண்ணாகிப் புதைந்துபோன எங்கள் சுதந்திரக் கனவுகளுடன்

எங்கள் நிலங்களும் பலவந்தமாகப் பிடுங்கப்படுகின்றன..

இவை குறித்த எந்தக் கூக்குரல்களும் எச்சரிக்கைகளும் இனி வழமையான ஒன்றாகவே எங்களைக்கடந்துபோகும்...உள்ளிருக்கும் அந்த எச்சவடுவில் யாராவது தீ மூட்டும் வரை...

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்

உள்ளொருபுள்ளியில்

இருக்கிறது இன்னும்

அவர்களின் எச்சவடு!

நெற்கொழுதாசன் இந்தவரிகள் நீங்கள் சொல்லவரும் கருத்தின் மையப்புள்ளி என்று சொல்லலாமா?

நன்றிகள் உங்களுக்கு .......

நீங்கள் சொல்வதும் ஏற்றுக்கொள்ள ௬டியதே ........

எங்கள் சகமனிதர்கள் [சமூகம் ]

பொறியியலாளர் வைத்தியர் ஆசிரியர் என .....நல்லதும் கெட்டதுமான (திருடன் மகன் திருடன் ) பல போர்வைகள் போர்த்தி பார்க்கிறது

அதிலிருந்துவிலகும் பொது அதை இயல்பாக அவர்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை இல்லையா ?

அவர்களின் அந்த கணிப்பு எமக்கு தெரியவரும் போதில் எவ்வளவு உடைந்து போகிறோம் .....................

சொல்ல வந்த முறை தவறோ நான் அறியேன் .......................

ம்ம்ம்ம்ம்ம் எழுத்துப்பிழை .......கவனிக்கவில்லை மன்னியுங்கள் நன்றி மிக ௬ர்மையன அவதானிப்பு ..வளரட்டும்

Edited by நேற்கொழு தாசன்

ஆழமான உட்கருத்தினை விதையாய்ப் பொதித்த கனிந்த கவிதையிது.

ஆனால், இப்படியான விடயங்களை உறைக்க,உரத்துச் சொன்னாலும் மரத்துப்போன மனங்களின் செவிகள் கேட்பதில்லை.

ஊனமாகிக் கொண்டே போகின்றது..... நம் பரம்பரையும்!!! :(

நன்றி நேற்கொழுதாசன்! 4

Edited by கவிதை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.