Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனியாவின் தவிப்பு ...... (பாகம் 12 இருந்து 14 வரை)

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அத்துடன் இவ்வரியில் தெளிவில்லை. "சில வேளை அண்ணா நள்ளிரவு தொலைபேசி எடுத்தாலும், அசதியாக நித்திரை கொள்ள வேண்டாம்" என்று வர வேண்டுமா?

அசதியாக நித்திரை கொள்ள வேண்டும் என்றுதான் வரவேண்டும்.

மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன் காதல்

இந்த இனிமையான காலை வேளையில் பேரூந்து பருத்தித்துறை வந்தடைந்தது, அந்தவேளையில்

என்ன தினா கனவோ ...... ? நான் ஒரு கணம் பயந்தே போய்விட்டேன்,

தம்பியவை என்ன ..... கனவோ !

கனவில் வாய்விட்டு சத்தமிட்டு எங்களை பயம் உறுத்திவிட்டீர்கள்,

ஐயையோ, இம்முறையும் ஒன்றும் நடக்கவில்லையா? (நான் என்ன நடக்கப்போகிறது என்று கற்பனையெல்லாம் பண்ணி பார்த்தன் :D ).

அதிகாலை வேளையில் வானத்தில் கதிரவன் மங்களகரமான உடையணிந்து புலருகின்றான்,

கடல் நதிகளோ தூக்கத்தைவிட்டு தன் இறகுகளான அலைகளோடு நீந்துவதற்கு எழுகின்றது ........ கோழிகள் கதிரவனைப்பார்த்து பாடல் வரிகளை சொல்லி வரவேற்கின்றன ........

பறவைகளோ தமக்கு இரை தேட தம்மினத்தை இனிமையான ...... மொழிகளில் அழைக்கின்றன ........ மிருகங்களோ ஒன்றுகூட்டி ஒன்றுக்கொன்று கதை சொல்லி ஓடி, .... மகிந்து, விளையாடுகின்றன ....... தெய்வீக திருப்பணி செய்ய அழைகின்றதோ ! கோவிலின் மணி ஓசை ....... !!!!

நம் இனமோ வாழ்வின் விடியல்தேடி ........!வாசலைப்பெருக்கி தண்ணீர் தெளித்து அவர்கள் விரும்பும் சுகந்தத்தை வரவேற்க காத்து இருக்கின்றனர்,

பூக்களின் வாசனையோ வண்ண வண்டுகளை அழைத்து முத்தமிட்டு கதை பேசி மகிழ்கின்றன .......

காலைப்பொழுதை ரசிக்கும் படி தந்துள்ளீர்கள். வாழ்த்துகள்.

எல்லா படங்களும் ரசிக்க வைக்கிறது, புட்டும் கருவாட்டு பொரியலும் பசிக்க வைக்கிறது.....

மேலும் தொடருங்கோ....

Edited by காதல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனியாவின் தவிப்பு இரட்டிப்பாகிறது. ஆனாலும் சுபமாக முடியும் என நினைக்கிறேன். பாடல் வரிகள் அருமையாக உள்ளன... பாராட்டுக்கள்...

நன்றி, கல்கி,

உங்களின் எதிபார்ப்பு போல் அமையுதா ......?

பொறுமையுடன் காத்திருங்கள்!

இந்த கதை இழுபடுறதே “........தவிப்பு” ஆலை தான். தவிப்பை விட்டால் எல்லாம் அடங்கிவிடும்.

நன்றி, இளங்கதிர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் தமிழரசு. இப்போ தான் உங்கள் தொடரை வாசிக்க தொடங்கி உள்ளேன்.

நன்றி, நுனாவிலான்.

தொடர்ந்தும் வாசித்து கருத்து எழுதுங்கள்.

உங்கள் ஆக்கத்துக்கு நன்றி தமிழரசு. தொடருங்கள்.

இடையிடையே, வெட்டி, வெட்டி, கதை நகருகின்றது. அதைத் தவிர்க்கலாமோ என்று தோன்றுகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐயையோ, இம்முறையும் ஒன்றும் நடக்கவில்லையா? (நான் என்ன நடக்கப்போகிறது என்று கற்பனையெல்லாம் பண்ணி பார்த்தன் :D ).

காலைப்பொழுதை ரசிக்கும் படி தந்துள்ளீர்கள். வாழ்த்துகள்.

எல்லா படங்களும் ரசிக்க வைக்கிறது, புட்டும் கருவாட்டு பொரியலும் பசிக்க வைக்கிறது.....

மேலும் தொடருங்கோ....

நன்றி, காதல்

கருவாட்டு பொரியல் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்,

உங்களுக்கும் பிடிக்குமா ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஆக்கத்துக்கு நன்றி தமிழரசு. தொடருங்கள்.

இடையிடையே, வெட்டி, வெட்டி, கதை நகருகின்றது. அதைத் தவிர்க்கலாமோ என்று தோன்றுகிறது.

நன்றி, ஈஸ்.

தொடர்ந்தும் படித்து கருத்து எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கம் போலவே மண் வாசனையோடு ..பதிவு (14 .) நன்றாக இருக்கிறது தொடருங்கள் .

நன்றி, காதல்

கருவாட்டு பொரியல் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்,

உங்களுக்கும் பிடிக்குமா ?

எனக்கு அசைவ உணவுகள் சாப்பிடும் பழக்கம் குறைவு. அதிலும் கருவாட்டு பொரியல் சின்ன வயசில் சாப்பிட்ட நினைவு. (ஒரு 10, 12 வருடத்திற்கு முன்) என்றாலும் நீங்கள் போட்ட படத்தை பார்த்தவுடன் சாப்பிட வேணும் போலிருக்கு. ஒருநாள் சாப்பிட்டா போச்சு.....

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு கதையை அதிகம் இழுக்காமலும்,எழுத்துப் பிழையை கவனித்து எழுதினால் கதை என்னும் சிறப்பாக இருக்கும் என்பது எனது கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு கதையை அதிகம் இழுக்காமலும்,எழுத்துப் பிழையை கவனித்து எழுதினால் கதை என்னும் சிறப்பாக இருக்கும் என்பது எனது கருத்து.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வழக்கம் போலவே மண் வாசனையோடு ..பதிவு (14 .) நன்றாக இருக்கிறது தொடருங்கள் .

நன்றி, நிலாமதி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு அசைவ உணவுகள் சாப்பிடும் பழக்கம் குறைவு. அதிலும் கருவாட்டு பொரியல் சின்ன வயசில் சாப்பிட்ட நினைவு. (ஒரு 10, 12 வருடத்திற்கு முன்) என்றாலும் நீங்கள் போட்ட படத்தை பார்த்தவுடன் சாப்பிட வேணும் போலிருக்கு. ஒருநாள் சாப்பிட்டா போச்சு.....

நன்றி, காதல்.

எனக்கு பிடித்த உணவுகளில் கருவாடும் ஒன்று அதுவும் பழைய கருவாட்டு குழம்பு ...... ம் ...... அந்தமாதிரி இருக்கும்.

ஊரில் பழைய சோறும் கருவாட்டு கறியும் சாப்பிட்டால் அதின் சுவை இருக்கே ..... வாவ் என்று சொல்லுமளவுக்கு இருக்கும்.

தமிழரசு கதையை அதிகம் இழுக்காமலும்,எழுத்துப் பிழையை கவனித்து எழுதினால் கதை என்னும் சிறப்பாக இருக்கும் என்பது எனது கருத்து.

நன்றி, ரதி.

தொடர்ந்தும் படித்து கருத்து எழுதுங்கள்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு பெரிய இடைவேளையா விடுவீங்கள் சோடா வாங்க காசு கூட இல்லை :lol: :lol:

அவ்வளவு நேரத்துக்கும் சோடா குடித்தால் சர்க்கரை வியாதி வருவது நிச்சயம்.

தமிழரசு ஒருதரம்.... தமிழரசு இரண்டு தரம் .............

தமிழரசு அண்ணா இத்திரியில் மட்டும் கும்பகர்ணன் போல் நித்திரை கொள்ளுறார். :lol::D

எல்லாரும் சேர்ந்து தட்டி எழுப்புவம்....

தமிழரசு அண்ணா..........

தமிழரசு அண்ணா..........

(படக்காட்சிகள், பாடல்கள் சம்பந்தப்படும் திரிகளில் அவருக்கு நித்திரையே வராது.... அங்க தான் நிற்பார்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.