Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில் பொய் பேசிய சிறீலங்கா சிங்கள பேராசிரியை விரட்டி அடிப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் ஆவேசம் : பாதுகாப்புடன் வெளியேறினார்

இலங்கை பேராசிரியை

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் குற்றவியல் துறை சார்பில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி கருத்தரங்கு நடந்தது.

’போதை பழக்கமும், குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களும்’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் இலங்கையின் கொழும்பு பல்கலைக்கழக சட்டத்துறை பேராசிரியை ஜீவா நீரல்லா, இங்கிலாந்தின் லங்காஷயர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியை ஹெலன்காட் உள்ளிட்ட பெண் பேராசிரியைகள் பங்கேற்றனர்.

கொழும்பு பல்கலை பேராசிரியை ஜீவா நீரல்லா, இலங்கையில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடக்கவில்லை என்றும் அவ்வாறு நடப்பதாக சித்தரிப்பது சரியல்ல என்றும் பேசியதாக கூறப்படுகிறது.

இலங்கை பேராசிரியை பங்கேற்பது குறித்து ஏற்கனவே தெரிந்திருந்த நெல்லையை சேர்ந்த தமிழ்ஆர்வலர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் சேவியர் தலைமையில் பல்கலையின் கருத்தரங்கு அரங்கிற்குள் புகுந்தனர்.

தாங்கள் கொண்டு சென்றிருந்த பேனர்களை தூக்கி பிடித்தபடி ’இலங்கை பேராசிரியை வெளியேறு’ என்ற கோஷங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். பேராசிரியை ஜீவா நீரல்லாவை உடனடியாக பாதுகாப்புடன் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

நன்றி: நக்கீரன்.கொம்

Edited by nedukkalapoovan

நன்றி புரட்சி. நாம் சிங்கள பகுதிகளுக்கு போனால், 1958, 1977, 1983 எல்லாம் நடத்துகிறார்கள். எப்படி அவர்கள் தமிழர் வாழும் பகுதிகளுக்கு போக முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சியின் சேவை தொடரட்டும். :D

புரட்சியின் சேவை தொடரட்டும் :D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழரை உங்கள் சிங்கள அரசாங்கம் அழித்தும் அடித்து துரத்தியபோது அந்த அரசுகளை ஆதரித்து இருந்த உங்களுக்கு எங்கு சென்றாலும் இனி நின்மதி கிடையாது .........

கேட்கின்றவன் கேணையன் இல்லை என நிரூபித்த மக்களுக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனின் முன்னாள் ஹீரோவும் இப்போதைய ஜீரோவுமாகிய மிஸ்ரர் சரத் பொன்சேகா தமிழநாட்டு அரசியல் வாதிகள் கோமாளிகள் என்று குறிப்டிருந்தார் அதற்க்கு மேலும் பல சிங்கள் அரச பிரமுகர்களும் அதே போன்று குறிப்பிட்டிருந்தனர் இங்கு பலருக்கு ஞாபகம் இருக்கும் என நம்புகின்றேன்.

இப்போது அவர்களுக்கு புரியும் கோமாளிகளும் சில சமயங்களில் தனது இனத்துக்கு நடந்த கொடுமைகளை ஏற்று இருக்கமாட்டார்கள் இப்போது அதன் விளைவுகளை சிங்களம் ஏற்க்க தயாராகவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.