Jump to content

பாமினி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Energy.jpg

பாமினி தன் இலக்கை நெருங்கியுள்ளது. :lol::D :D

Link to comment
Share on other sites

  • Replies 52
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

<p>1833 வெள்ளையரால் நிர்வாக இலகு நோக்கத்திற்கு உருவாக்கப்பட்ட மாகாணசபை 1987 இந்திய இலங்கை ஒப்பத்தந்தினூடாக 13 வது சீர் திருத்தம் மூலம் சில அதிகாரங்கள் மேலதிகமாக அதிகாரங்கள் வழங்கப்பட்டது, வட கிழக்கு தற்காலிகமாக இணைக்கப்ப்ட்டு (பின்னர் கிழக்கில் சர்வஜன் வாக்கெடுப்பின் மூலம் தொடர்ந்து இணைந்திருப்பதா என முடிவு செய்யப்படுவதாக ஏற்பாடு கிழக்கில் தமிழரது க்பெரும்பான்மையை இல்லாதொழித்தமையால் நிச்சயமாக சர்வஜன வாக்கெடுப்பு நடந்திருப்பின் வட கிழக்கு பிரிவடையும்)

இது தவிர சிங்கள மத்திய அரசினால் 3 இல் 2 பங்கு வாக்கு மூலம் கொண்டுவரப்ப்ட்ட 13 வது சீர் திருத்தம் என்னேரமும் நீக்க முடியும். அதே நேரம் மாகாணசபை காவல், காணி, நிதி (குறிப்பாக வெளி நாட்டு நிதி கையாளல்)போன்ற முக்கியமான் அதிகார தவிர்ந்த வீதி புனரமைப்பு(அதுவும் தேசிய நெடுஞ்சாலை மத்திய அரசின் வசமே இருக்கும் அதற்கு தார் போடும் உரிமம் உண்டு )சரியாக சொன்னால் உள்ளூராட்சி சபை அதிகாரங்களையெல்லாம் மாகாணசபைக்கு வழங்கப்பட்டது.

அண்மையில் அவுச்திரேலியாவில் ஒரு சட்டத்தரனி குற்றச்செயலில் ஈடுபட்டார் அதர்கான ஆலோசனையை ஒரு நாவலில் இருந்து பின்பற்றி அந்த குற்றச்செயலில் ஈடுபட்டார் , பொதுவாக எழுத்தாளர்கள் துறைசார் நிபுணர்களை விட மிக ஆழமான தெளிவைக்கொண்டிருப்பார்கள் கொண்டிருப்பார்கள்.

மற்றும்படி கதை நகர்த்திய விதம் வித்தியாசமாக உள்ளது (கதைக்குரிய எந்த அம்சமும் இல்ல்லாமல் தகவல் சொல்வது போன்ர அமைப்பில்) ,வாழ்த்துகள் எழுத்தாளருக்கு புதிய முயற்சிக்கு.

Link to comment
Share on other sites

கோமகன், உங்கள் பயணக்கட்டுரையில் பல சிறுகதைகள் ஒளிந்திருக்கிறது. அவற்றைத் தொகுத்து சற்று மெருகேற்றி சிறுகதைகளாக்கித் தாருங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.