அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3256 topics in this forum
-
வணக்கம், அண்மையில கால்கள் பேசுகின்ற மொழி சம்மந்தமாய் ஓர் காணொளியை இணைச்சு இருந்தன். இன்று உடல்மொழி, மற்றவர்கள் உடல்மொழியை பிரதிபலித்தல் - Mirroring சம்மந்தமான ஓர் காணொளியை இணைக்கிறன் பாருங்கோ. உடல்மொழி என்பது வியாபார உலகு தொடக்கம் அரசியல், உறவியல் வரை சகல துறைகளுக்கும் முக்கியமான ஓர் விசயம். மற்றவர்களிண்ட உடல்மொழியை உணர்ந்து, அதற்கு ஏற்றவகையில நாங்களும் பிரதிபலிப்பை செய்தால் பல விசயங்களை வெற்றிகரமாக செய்கிறதுக்கு உதவியாய் இருக்கும்.
-
- 1 reply
- 1.4k views
-
-
ஸ்வஸ்திக - ஒரு தமிழ் சொல் - "ஒம் " (வரலாறு)Swastika - A Tamil Sign - "Ohm" (History) http://youtu.be/5unhP28fJrs
-
- 0 replies
- 1.4k views
-
-
சந்தையில் பல வகையான கையடக்கத் தொலைபேசிகள் விற்பனைக்குள்ள போதிலும் அப்பிளின் 'ஐ போனு' க்கு என்றுமே தனியான கேள்வியுள்ளது. அப்பிளின் கையடக்கத் தொலைபேசி வரிசையான 'ஐ-போன்', 'ஐ-போன் 3ஜி', 'ஐ-போன் 3ஜி.எஸ்', இறுதியாக 'ஐ-போன் 4' ஆகியவை சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றன. இறுதியாக அப்பிள், 'ஐ போன் 4' ஐ வெளியிட்டது. இந்நிலையில் அப்பிள் 'ஐ-போன் 5' ஐ தற்போது வெளியிட உள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. இது 8 மெகா பிக்ஸல் கமெராவைக் கொண்டிருக்குமெனவும் இதற்கு சிம் தேவையில்யெனவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதனை ஜி.எஸ்.எம். மற்றும் சி.டி.எம்.ஏ. வலையமைப்புகளில் உபயோகிக்க முடியுமெனவும், ஏ.ஆர்.எம் கோர் டெக்ஸ் ஏ9 புரசஸரைக் கொண்டிருக்கு மெனவும் தெரிவிக்கப்படுகின்றது. …
-
- 5 replies
- 1.4k views
-
-
புவி வெப்பமடைதல் தற்போது நாம் அனைவரும் எதிர்நோக்கியுள்ள ஒரு மிகப்பெரிய சவாலாகும். நம்மில் பலர் அதன் விளைவுகள் தொடர்பில் அக்கறை கொள்வதில்லை. எனினும் இதன் விளைவுகள் ஆங்காங்கே தெரிய ஆரம்பித்துள்ளன. குறிப்பாக அண்டார்டிக்காவின் வெப்பநிலை வெகுவாக அதிகரித்து வருவதனைக் குறிப்பிடலாம். இதனால் இப்பகுதியில் உருவாகி வரும் அபாயமொன்று தொடர்பில் பெல்ஜியத்தின் கென்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆம், அண்டார்டிகாவின் 'பார்மர் டீப்' எனப்படும் பகுதியில் 'கிங் கிரப்' எனப்படும் இராட்சத நண்டினம் பெருகி வருவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். இந்நண்டினமானது 1 முதல் 3 மீற்றர்கள் வரை வளரக்கூடியன. இவ்வகை நண்டுகள் வெப்பமான நீர்ப் பகுதி…
-
- 9 replies
- 1.4k views
-
-
இது பேருந்தா...மகிழுந்தா..சீருந்தா..? தகவல் புதையல்களை இணையத்தில் தேடியபோது, இந்த சுவாரசியமான தகவல்கள் பார்வைக்கு கிட்டியது... சிலர் படித்திருக்கக் கூடும்.. மேல்திக படங்களுக்கும் விவரங்களுக்கும் கீழேயுள்ள இணைப்பை சொடுக்கவும். http://www.marchi-mo...ent/luxury-rvs/ Austrian company Marchi Mobile is behind the 40ft long PALACE on wheels, called the eleMMent palazzo, which comes complete with a pop-up roof terrace measuring 215 sq ft, underfloor heating and a bar and glow-in-the-dark paint. The space-age vehicle has a huge master bedroom with 40-inch TV, an en suite bathroom, rainfall shower, separate toilet, lounge and driver's cab complete…
-
- 5 replies
- 1.4k views
-
-
நான்கு செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது சென்னை: ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி., சி7 ராக்கெட் இன்று காலை 9:24 மணிக்கு விண்ணில் வெற்றி கரமாக ஏவப்பட்டது. பூமிக்கு மீண்டும் திரும்பி வரக் கூடிய எஸ்.ஆர்.இ., என்ற செயற்கைக்கோள் உட்பட நான்கு செயற்கைக்கோள்கள் இந்த ராக்கெட்டின் மூலமாக ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்தப்பட்டன. இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) இதுவரை பல வகையான ராக்கெட்டுகளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது. இருப்பினும், சென்னை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை விண்ணில் ஏவிய பி.எஸ்.எல்.வி., சி7 ராக்கெட்டில் நான்கு வகையான செயற்கைக்கோள்களை முதன் முதலில் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் விண்ண…
-
- 3 replies
- 1.4k views
-
-
உலகிலேயே உயரமான ரயில் பாலம் காஷ்மீரில் ரியசி (ஜம்மு):உலகிலேயே உயரமான ரயில் பாலம் காஷ்மீரில், துரித கதியில் பணி தீவிரம் நடைபெறுகிறது. உலகிலேயே மிக உயரமான ரயில்வே பாலம் என்ற பெயரைப் பெற உள்ள காஷ்மீர் ஜீனாப் பாலம். இந்த பாலத்தை அமைத்துத் தருவதாக, 100 ஆண்டுக்கு முன்பே உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இப்போது அந்த கனவு, நனவாக மாறும் நிலை வேகமாக உருவாகி வருகிறது. காஷ்மீரில், ரியாசி மாவட்டம், கவுரியையும், பக்கலையும் இணைக்கும் வகையில், 359 மீட்டர் உயரத்தில் ரயில்பாலம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த இடம், பூகம்பத்துக்கு இலக்காகக்கூடிய பகுதி என்பதாலும், மணிக்கு நுõறு கி.மீ., வேகத்தில் காற்று வீசும் பகுதி என்பதாலும், மிகவும் கவனத்துடன் இப்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந…
-
- 0 replies
- 1.4k views
-
-
நாடளாவிய ரீதியில் இணையத்தள வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் பொருட்டு, இலங்கை அரசாங்கத்துடன் இணைய ஜாம்பவான கூகுள், ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளது. எதிர்வரும் 5 மாதங்களுக்குள் இந்த ஒப்பந்தம் செயற்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம், அதி உயரத்தில் அமைக்கக்கூடிய 13 பலூன்களை கூகுள், இலங்கைக்கு வழங்கவுள்ளது. அதன்பின்னர், உலகிலகளாவிய ரீதியில் wifi இணைப்பைக் கொண்ட முதலாவது நாடாக இலங்கை மாறும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அவரது உத்தியோபூர்வ டுவிட்டர் வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தமை கவனிக்கதக்கது. http://www.jvpnews.com/srilanka/118392.html
-
- 0 replies
- 1.4k views
-
-
* சூரிய மண்டலத்தில் உள்ள ஒரே பெரிய துணைக்கோள் நிலவாகும். * நிலவின் விட்டம் 3,475 கி.மீ. * நிலவு, பூமியிலிருந்து 3,84,403 கி.மீ. தூரத்தில் உள்ளது. * நிலவு, பூமியைச் சுற்றும் வேகம் மணிக்கு 3,680 கி.மீ. * நிலவு ஒளி பூமிக்கு வர எடுக்கும் நேரம் 1.3 நொடி. * நிலவின் படத்தை முதலில் வரைந்தவர் வில்லியம் கில்பெர்ட். * நிலவை முதலில் டெலஸ்கோப் வழியாக பார்த்தவர் கலிலியோ. * தீப்பெட்டியைக் கண்டுபிடித்தவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜான் வாக்கர். ஆண்டு 1826. * நியான் விளக்கைக் கண்டுபிடித்தவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜார்ஜ் கிளாட். ஆண்டு 1910. * நீர்மூழ்கிக் கப்பலைக் கண்டுபிடித்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் பஷ்னல். ஆண்டு 1776. …
-
- 1 reply
- 1.4k views
-
-
கடலில் வேகமாக நீந்தும் மீன்கள் பல இருந்தாலும் மின்னல் வேகத்தில் நீந்தி ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்குச் சென்றுவிடும் மீனே மின்னல் வேக மீன் எனப்படுகிறது. இம்மீன்களின் நீந்தும் வேகம், சிறப்புகள் குறித்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த கடல் உயிரியலாளர் ர.செந்தில் குமார் கூறியதாவது."Sailfish"சைபியஸ் கிளாடிஸ் என்ற விலங்கியல் பெயரும், கத்தி மீன், வாள் மீன் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது மின்னல் வேக மீன். கிளாடியஸ் என்றால் லத்தீன் மொழியில் வாள் என்று பொருளாகும். இம்மீனின் தாடை நீண்டு வாள் போலவே இருப்பதால் இதற்கு வாள் மீன் என்றும் கத்தி போன்று இருப்பதால் சிலர் கத்தி மீன் என்றும் சொல்வதுண்டு. பிற மீன்களைத் தனது வாள் போன்று இருக்கும் தாடையால் காயமடையச் செய்து தின்று விடும் குணம…
-
- 0 replies
- 1.4k views
-
-
20 நிமிடத்திற்கு மேல் பேசாதீர்கள் உயிரை பறிக்கும் செல்போன்- விஞ்ஞானிகள் எச்சரிக்கை தகவல் இரவில் செல்போனுக்கும் ஓய்வு கொடுத்துவிடுங்கள். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு 10 அக்கம், பக்கத்து கிராமங்களுக்கு மத்தியில் ஒரே ஒரு ஊர் பண்ணையார் வீட்டில் மட்டும் இருந்தது அந்த டெலிபோன்ப அழகான பெண்ணின் இடைபோல, கன்னங்கரேல் உருவத்தில், சுமார் 2 கிலோ எடை அளவு கொண்ட அந்த போனில் வளையம், வளையமாக 10 ஓட்டைகள் இருக்கும். குறிப்பிட்ட எண்ணை விரலால் இடமிருந்து வலமாக சுற்றிவிட்டால் ஸ்பிரிங் போல ரிவர்ஸ்சில் வந்து டிரிங்... டிரிங்... என்று மணியடிக்கும். அப்போதெல்லாம் உலகம் முழுவதும் ஒரே ஒரு ரிங்டோன் தான்! இப்போது ஒரே சட்டைப் பையில் விதம் விதமாக 4 செல் போன்களை தாராளமாக வைத்திருக்கி…
-
- 2 replies
- 1.4k views
-
-
2006-ஆம் ஆண்டுக்கான நியூயார்க் டைம்ஸின் சிறந்த தொழிலதிபர் விருது துபாய் பிரதமர் மக்துமுக்கு (Sheikh Mohammed bin Rashid al-Maktoum) கிடைத்திருக்கின்றது. அரசியல்வாதியான ஒரு ஆட்சியாளருக்கு தொழிலதிபர் விருதா?.மக்துமின் பதில் " I would say I am primarily involved in the politics of business" என்கிறார். கட்டாந்தரை பாலைவனம் பூத்து குலுங்க அசாதாரண தொலைநோக்கு பார்வை நிச்சயம் தேவையே. அதையெல்லாம் நெஞ்சில் நிறுத்திக்கொண்டு இன்று உலகத்தையே திருப்பி பார்க்க வைத்திருக்கின்றது அவரது உத்திகள்.துபாயிலிருந்து வரும் பற்பல ஆச்சர்ய அறிவிப்புகளில் நேற்று வந்த அறிவிப்பு மிக ஆச்சர்யபடுத்துவதாக அமைந்தது.அதாவது சுழலும் கட்டிடம் கட்டபோகின்றார்களாம். இஸ்ரேலிய இத்தாலிய கட்டிட வல்லுர்கள் Dynamic Arch…
-
- 3 replies
- 1.4k views
-
-
திபெத்தில் 4200 வருடத்திற்கு முற்பட்ட மயானம் ஒன்றை அகழ்வாராச்சியாலர்கள் அகழ்ந்தெடுத்துள்ளனர். வரண்ட காற்றின் காரணமாக அடக்கம் செய்யப்பட்ட உடல்களும் நல்ல விதத்தில் உள்ளனவாம். அவர்களின் (அடக்கம் செய்யப்பட்டவர்களின்) சாயல் ஐரோப்பியர்களை ஒத்ததாக காணப்படுகின்றதாம் மேலும் விபரம் ஆங்கிலத்தில்................. In the middle of a terrifying desert north of Tibet, Chinese archeologists have excavated an extraordinary cemetery. Its inhabitants died almost 4,000 years ago, yet their bodies have been well preserved by the dry air. The cemetery lies in what is now China's northwest autonomous region of Xinjiang, yet the people have European features, with brown hair an…
-
- 1 reply
- 1.4k views
-
-
நாசாவை அதிர வைத்த இந்து நெறியின் பேருண்மை! " இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது. இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது. ஆம்! எந்த ஒரு செயற்கைகோளு…
-
- 9 replies
- 1.4k views
-
-
ஒரு லட்சம் ரூபாய்க்கு 'நானோ' காரை அறிமுகப்படுத்திய ரத்தன் டாடாவின் அடுத்த கனவுத்திட்டமாக நீராவியில் இயங்கும் கார் கண்டுபிடிக்க வேண்டும் என்பதாக உள்ளது என்று பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் தலைவர் சி.என்.ஆர்., ராவ் தெரிவித்தார். அமெரிக்காவின் மாசஸசட்ஸ் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜியில் பேராசியராகப் பணியாற்றும் விஞ்ஞானியிடம் இதுகுறித்த ஆராய்ச்சியை மேற்கொள்ளும்படி உற்சாகப்படுத்தி 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவியாக் ரத்தன் டாடா வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார். 2011 ஆம் ஆண்டை சர்வதேச வேதியியல் ஆண்டாக ஐநா சபை அறிவித்துள்ளதையொட்டி பெங்களூருவில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய ராவ் இதனை தெரிவித்தார். தண்ணீரை எரிபொருளாகக்கொண்டு இயங்கும் இந்தக் காரின் வ…
-
- 0 replies
- 1.4k views
-
-
சூரிய சக்தி மூலம் தொடர்ந்து 3 நாட்கள் பறந்த விமானம் புதிய உலக சாதனை படைப்பு வீரகேசரி நாளேடு 8/25/2008 7:25:26 PM - இங்கிலாந்தில் உருவாக்கப்பட்ட சூரிய சக்தியில் இயங்கும் ஆட்களற்ற விமானமொன்று தொடர்ந்து 3 க்கும் மேற்பட்ட நாட்கள் வானத்தில் பறந்து உலக சாதனை படைத்துள்ளது. "செபைர் 6' என்ற இந்த விமானமானது இரவு நேரத்தின் சூரிய ஒளியால் சக்தியூட்டப்பட்ட பற்றறிகளைப் பயன்படுத்தி இயங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. அரிஸோனா மாநிலத்திலுள்ள அமெரிக்க இராணுவத்தின் யுமா புரோவிங் தளத்தில் மேற்படி விமானத்தினை பறக்க வைக்கும் செயற்கிரமம் இடம்பெற்றது. படையினருக்கு உதவும் வகையில் நவீன தொழில் நுட்பங்களை உள்வாங்கும் இலக்கிலுள்ள அமெரிக்க இராணுவத்தினருக்கு மேற்படி விமானத்தின் செயற்பாட்…
-
- 2 replies
- 1.4k views
-
-
வாஷிங்டன்: சூரியக் குடும்பத்தில் புதிதாக 3 கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று சூரியனைப் போலவே உள்ளது. இன்னொன்று பூமியை விட மிக பிரமாண்டமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கிரகங்களை வெறும் கண்களால் பார்க்க முடியும் என வி்ஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸில் உள்ள ஆங்கிலோ - ஆஸ்திரேலிய டெலஸ்கோப் மற்றும் ஹவாயில் உள்ள கெக் டெலஸ்கோப் மூலம் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வாளர்கள் இந்த மூன்று கிரகங்களையும் கண்டறிந்துள்ளனர். இந்த மூன்று கிரகங்களுமே ஒரு குட்டி சூரியக் குடும்பம் போல காணப்படுகின்றன. 61 விர்ஜினிஸ் என்ற நட்சத்திரத்தைச் சுற்றி இந்த மூன்று கிரகங்களும் காணப்படுகின்றன. பூமியிலிரு்நது 27.8 ஒளியா…
-
- 5 replies
- 1.4k views
-
-
Believe it or not. Woman has Man in it; Mrs. has Mr . in it; Female has Male in it; She has He in it; Madam has Adam in it; No wonder men always want to be inside women! Men were born between the legs of a woman, yet men spend all their life and time trying to go back between the legs of a woman.... Why? BECAUSE THERE IS NO PLACE LIKE HOME Okay, Okay, it all makes sense now... I never looked at it this way before: MEN tal illness MENstrual cramps MEN tal breakdown MENopause GUY necologist AND .. When we have REAL trouble, it's a HIS terectomy. Ever notice how all of women's problems start with MEN? …
-
- 2 replies
- 1.4k views
-
-
நம் பார்வைக் கோணத்தில் சனி - வியாழன் கோள்கள் இரண்டும் மிகவும் அருகே நெருங்கி வரும் அரிய நிகழ்வு டிசம்பர் 21-ம் தேதி நிகழவுள்ளது. இப்படி நெருங்குவதால் புவிக்கு ஏதாவது நேருமா? இதை வெறும் கண்ணால் பார்க்கலாமா? அடுத்தது எப்போது இப்படித் தெரியும்? என்று பல கேள்விகளுக்கு விடை தருகிறார் அறிவியலாளர் சௌந்தரராஜ பெருமாள். தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையத்தின் செயல் இயக்குநராக உள்ள இவர் சுமார் 400 ஆண்டுகளுக்குப் பிறகு வானில் நிகழப் போகும் இந்த அதிசயம் குறித்து பிபிசி தமிழிடம் பேசினார். அவரது பேட்டியில் இருந்து: இந்த மாதம் டிசம்பர் 21ஆம் தேதி வானில் ஓர் அதிசய நிகழ்வு நடைபெற இருக்கிறது. நம்முடைய பார்வைப் புலம் (Line of sight) இருக்கும் திசைய…
-
- 13 replies
- 1.4k views
-
-
நோக்கியாவில் விண்டோஸ் லைவ் சேவைகள மொபைல் தயாரிப்பு நிறுவனமான நோக்கியாவுடன் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. அதாவது மைக்ரோசாப்ட் விண்டோஸ் லைவ் சேவைகளை மொபைல் போன்களுக்கு வழங்க இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி விண்டோஸ் லைவ் ஹாட்மெயில் மற்றும் லைவ் மெசஞ்சர் சேவைகளை அதன் அதி திறன் சீரீஸ்-60 மொபைல்களில் நோக்கியா வழங்கவுள்ளது. துவக்கத்தில் இந்த சேவைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. பிறகு இதற்கு கட்டணம் வசூலித்து மைக்ரோசாஃப்ட் மற்றும் நோக்கியா ஆகியவை இதன் மூலம் கிடைக்கும் வருவாயை பகிர்ந்து கொள்ளும். "இந்த சந்தைக்காக நாங்கள் எதிர்பார்த்திருந்தோம்... மொபைல் போன் தயாரிப்பில் மிகப்பெரிய நிறுவனம் நோக்கியா..." என்று மைக்ரோசாஃப்ட…
-
- 0 replies
- 1.4k views
-
-
அறிவியலில் சிக்கலான பல விதிகள் இருப்பது தெரியும்.அவை குறிப்பிட்ட பொருள் அல்லது விளைவிற்கு தான் பயன்படும்.வாழ்க்கையின் பல நிகழ்வுகளில் பொருந்தக்கூடிய ஒரு எளிய சுவாரஸ்யமான விதி ஒன்று உள்ளது அதை பற்றி தெரியுமா?. 80:20 என்பது தான் அந்த விதி.அதாவது இந்த விதிப்படி பொதுவாக 80 சதவீத விளைவுகள் 20 சதவீத காரணங்களால் ஏற்படுகின்றன.இந்த விதிக்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமானால் ஒரு கம்பெனியின் 80 சதவீத லாபம் 20 சதவீத வாடிக்கையாளர்களிடம் இருந்து தான் வருகின்றது. இந்த விதியை வெளியிட்டவர் இத்தாலியை சேர்ந்த பொருளாதார வல்லுநர் வில்ப்ரெட் பேரட்டோ.1906 ஆம் ஆண்டு இத்தாலியில் 80 சதவீத நிலங்கள் 20 சதவீத மக்களிடம் இருப்பதை பேரட்டோ கண்டார். அதே போல் அவரது பட்டாணி தோட்டத்தில் 80 சதவீத பட்டாணி விள…
-
- 3 replies
- 1.4k views
-
-
சாம்சங் கேலக்ஸி நோட் 9 அறிமுக வீடியோவில் வெளியான தகவல்கள் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் இரண்டு அறிமுக வீடியோக்கள் தவறுதலாக லீக் ஆகி பின் உடனே எடுக்கப்பட்டு விட்டது. வீடியோக்களில் கிடைத்திருக்கும் தகவல்களை பார்ப்போம். #Unpacked #GalaxyNote9 சாம்சங் நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் இரண்டு அதிகாரப்பூர்வ அறிமுக வீடியோக்களை வெளியிட்டு, பின் அவற்றை எடுத்து விட்டது. புதிய வீடியோ…
-
- 2 replies
- 1.4k views
-
-
நோர்வே நாட்டின் தலைநகரில் மேற்கொள்ளப்படும் கிளஸ்ரர் குண்டுகள் (cluster bombs ) எனப்படும் கொத்தணிக் குண்டுகள் மீதான பயன்பாட்டை தடுக்கும் ஒப்பந்தத்தில் உலகில் உள்ள 100க்கும் அதிகமான நாடுகள் கையெழுத்திட முன் வந்து கையெழுத்திட ஆரம்பித்துள்ளன. உலகில் போராயுதங்களால் சாதாரண மனிதர்களுக்கு ஏற்படும் இழப்புக்களில் கிளஸ்ரர் குண்டுகளால் ஏற்படும் பாதிப்புக்கள் குறிப்பிடத்தக்கவை. இரண்டாம் உலகப் போர் காலத்தில் இருந்து பாவிக்கப்பட்டு வரும் கிளஸ்ரர் குண்டுகளை அமெரிக்கா உட்பட்ட நேட்டோ நாடுகளும், ரஷ்சியா மற்றும் சீனா போன்ற நாடுகளும் உற்பத்தி செய்து தமது இராணுவத் தேவைகளுக்காகப் பாவிப்பது மட்டுமன்றி மலிவு விலைகளில் ஏழை நாடுகளுக்கும் விற்று பொதுமக்கள் மத்தியில் பேரழிவுகளை ஏற்படுத்தி வ…
-
- 8 replies
- 1.4k views
-
-
5606df798cf2d40f0f0b1eb82bbe5f58 வளமிக்க மண்ணில் இலட்சக்கணக்கான லீட்டர் கழிவெண்ணை கலந்த பின்னும் காத்திரமான செயலில் இறங்காத நாம் எங்கே, யூதர்கள் எங்கே? இதுக்குள்ள தனி நாடு ஒன்றுதான் எமக்கு கேடு..
-
- 6 replies
- 1.4k views
- 1 follower
-
-
‘‘ஒரு ஏக்கர் நிலம்... ஒன்பது மாதத்தில் லட்சாதிபதி!’’ கைகொடுக்கும் கண்வலி கிழங்கு ‘‘ஒரு ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயி, ஒன்பதே மாதத்தில் லட்சாதிபதி ஆக முடியுமா?'' என்று கேட்டால், ‘‘அட! சொர்க்கத்தில் இடம் கிடைத்து சாகுபடி செய்தால்கூட அது நடக்காதுங்க!’’ - பெரும்பாலான விவசாயிகளின் பதில் இப்படித்தான் இருக்கும். ஆனால், வேதாரண்யம் பக்கம் வந்து கேட்டுப்பாருங்கள்... கண்முன்னே அந்த லட்சாதிபதிகளே அணி வகுத்து நிற்பார்கள்! அந்த அளவுக்கு பணம் கொட்டும் பயிராக கைகொடுத்துக் கொண்டிருக்கிறது ‘கண்வலி கிழங்கு’! நம் இலக்கியங்களில் ‘செங்காந்தள்’ என்று சிறப்பித்துக் கூறப்படும் மலருக்கு 'கார்த்திகைப்பூ' என்றொரு பெயரும் உண்டு (தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசிய மலர்). இந்தப் பூவைக் கொடுக்க…
-
- 1 reply
- 1.4k views
-