செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
இந்தோனேஷிய சிறைகளிலிருந்து கைதிகள் தப்புவதை தடுப்பதற்காக ‘இலஞ்சம் வாங்காத’ முதலைகளை காவலில் ஈடுபடுத்தத் திட்டம் 2015-11-12 11:00:15 இந்தோனேஷிய சிறைச்சாலையொன்றிலுள்ள மரண தண்டனை கைதிகளுக்கு காவல் இருப்பதற்காக கொடிய முதலைகளை “சேவையில்” ஈடுபடுத்தவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மரண தண்டனைக்குள்ளான கைதிகள் பலர் அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்கிவிட்டு தப்பிச் செல்வதை தடுப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்தோனேஷியாவின் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் தலைவரான புதி வசேக்கோ இதுதொடர்பாக கூறுகையில், இந்தோனேஷியாவிலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட சிறைச…
-
- 2 replies
- 312 views
-
-
கொழும்பில் நாளொன்றுக்கு அதிக வருமானம் பெறும் யாசகர்கள்.! இலங்கையில் யாசகம் பெறுதல் தற்போது ஒரு தொழிலாக மாறி வருவதை காண முடிகிறது. திட்டமிட்ட வகையில் யாசகம் பெறும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதை சாதாரணமாகவே காணக்கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக கொழும்பு நகரில் யாசகம் பெறுவதை பலரும் தொழிலாக கொண்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் மேலதிக தகவல்களை பெற தனியார் ஊடகம் கொழும்பின் பிரதான வர்த்தக பகுதிகளான செட்டியார் தெரு மற்றும் மெயின் வீதி ஆகிய பகுதிகளை ஆராய்ந்தது. ஆண்கள், பெண்கள் மாத்திரமன்றி, சிறார்களும் இந்த தொழிலில் ஈடுபட்டு வருவதை அங்கு காண முடிகின்றது. செட்டியார் தெரு பகுதியில் சுமார் 1500ற்கும் அதிகமான வர்த்தக நிலையங்கள் காணப்பட…
-
- 2 replies
- 582 views
-
-
அமெரிக்காவைச் சேர்ந்த 17 வயதான சிறுவனொருவன் மருத்துவமனையொன்றில் ஒரு மாதகாலம் மருத்துவரைப் போன்று நடித்துத் திரிந்துள்ளான். இச்சிறுவன் மருத்துவரைப் போன்று ஆடையணிந்துகொண்டு ஸ்டெதஸ்கோப் உடன் புளோரிடா மாநிலத்திலுள்ள இந்த மருத்துவமனையில் நடமாடித் திரிந்துள்ளான். டாக்டர் ராபின்சன் என தன்னை அவன் அறிமுகப்படுத்திக்கொண்டிருந்தான். இவன் நோயாளிகள் எவரையும் பரிசோதிக்காத போதிலும் மருத்துவமனையில் டாக்டர்களுக்கு மட்டும் அனுமதிக்கப்படும் இடங்களுக்கும் சென்று வந்தமை கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது. ஒரு மாதகாலத்தின் பின்னரே அச்சிறுவனின் நடிப்பு அம்பலமாகியது. http://seithy.com/breifNews.php?newsID=125882&category=Puthinam&language=tamil
-
- 2 replies
- 450 views
-
-
(எச்சரிக்கை: மோசமான காட்சிகள், இரைச்சல்) http://youtu.be/AXz4P6EpX3s
-
- 2 replies
- 686 views
-
-
400 பெண்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாகக் கூறும் இளைஞன் பிரிட்டனைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தான் 400 பெண்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளதாகக் கூறுகிறார். தற்போது தனக்கு பாலியல் உறவு அலுப்பூட்டுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். பென்னி ஜேம்ஸ் எனும் இந்த இளைஞர் 22 வயதானவர். இவர் இரு வருடங்களில் 400 பெண்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக பிரித்தானிய தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தெரிவித்துள்ளார். டுவிட்டர் மூலமே இப் பெண்களுடன் தான் தொடர்புகொண்டதாக பென்னி ஜேம்ஸ் கூறுகிறார். டுவிட்டரில் அவரை 90,000 பேர் பின் தொடர்கின்றனர். …
-
- 2 replies
- 428 views
-
-
மூன்று மாடி வீட்டையே பண்ணையாக மாற்றி விவசாயம் - லட்சக்கணக்கில் வருமானம் கட்டுரை தகவல் எழுதியவர்,ஷகீல் அக்தர் பதவி,பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் முட்டைகோஸ், கத்தரிக்காய், பச்சை மிளகாய், வெந்தயம், பச்சை கொத்தமல்லி போன்ற காய்கறிகள் வயலில் விளைந்திருப்பதை நாம் ஆச்சரியமாக பார்க்க மாட்டோம். சிலர் வீட்டு தோட்டத்தில், தொட்டியில் இத்தகைய காய்கறிகளை சிறிய அளவில் வளர்ப்பதும் உண்டு. ஆனால், உத்தரப் பிரதேசத்தின் பரேலி நகரத்தைச் சேர்ந்த ராம்வீர் சிங் தனது மூன்று மாடி வீட்டில் வித்தியாசமான முறையில் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை வளர்த்து வருகிறார். அவரது குடும்பத…
-
- 2 replies
- 668 views
- 1 follower
-
-
கர்நாடகா: மலை குகையில் 2 குழந்தைகளுடன் ரகசியமாக வசித்த ரஷ்ய பெண் - அங்கு என்ன செய்தார்? படக்குறிப்பு, குகையில் நினா குடினா என்ற ரஷ்யப் பெண்ணும் அவரது குழந்தைகள் பிரேமா (6) மற்றும் அமா (4) ஆகியோரும் இருந்தனர். கட்டுரை தகவல் இம்ரான் குரேஷி பிபிசிக்காக 38 நிமிடங்களுக்கு முன்னர் கர்நாடகாவின் கடலோர மாவட்டமான உத்தர கன்னடத்தின் தொலைதூரப் பகுதியில் உள்ள ஒரு குகையில் தனது இரண்டு இளம் குழந்தைகளுடன் வசித்து வந்த ரஷ்யப் பெண்ணை காவல்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். ரோந்துப் பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள், ஒரு மலைக்குக் கீழே சுமார் 700–800 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு குகையின் நுழைவாயிலில் துணிகள் தொங்கிக்கொண்டிருப்பதைக் கவனித்தனர். அவர்கள் ஆபத்தான காட்டுப் பாதை வழியாக குகையை நோக்கி…
-
- 2 replies
- 222 views
- 1 follower
-
-
இரண்டு தமிழ் பெண்கள். றோட்டிலை திரிஞ்சு, இரண்டு நிமிடம் இருக்குமா என்று கேட்டு, சிக்கினால் போதும்.... கர்த்தர் வருகிறார்.... என்று தொடங்கி, கையில் எதையாவது திணித்து விட்டு தான் நகர்வார்கள். விசயம் தெரிந்தவர்கள், அல்லாட காவல் என்றால், போதும்.... தலைதெறிக்க நகர்வார்கள். இந்த வேதாள வெங்காயங்கள், சவுத்ஹால் பக்கம் தமிழர்களை தேடி போயிருக்கிறார்கள். போனதுகளுக்கு, சீக்கிய குருத்துவாரா என்று தெரியாமல், நல்ல சனம் உள்ள போகுதே என்று, தாம் கொண்டு வந்த கர்த்தர் அலைக்கும் காட்டுகளை வாசலில் வைத்துவிட்டு கிளம்ப, சீக்கியர்கள் இருவர், தேடி, பிடித்து, வாருங்கோ என்று அழைத்து வர... அட நம்ம பிரசங்கத்தினை கேட்க என்று திரும்பி வர, லெப்ட் அண்ட் ரைட் வாங்கி, விட்டார்கள். வீடியோ எடுத்…
-
- 2 replies
- 917 views
-
-
ரோம்: நடு வானில் விமானத்தின் முக்கிய உபகரணத்தின்மீது காபியைக் கொட்டி, அதைத் துடைக்கப் போய், ஆட்டோ பைலட் ஆப் ஆகி, விமானம் குலுங்கியதால், அதில் பயணித்த செர்பிய அதிபர் மரண பீதியில் உறைந்து போகும் நிலை ஏற்பட்டு விட்டதாம்.. எல்லாம் அந்த விமானத்தின் துணை பைலட்டால் வந்த வினைதான். செர்பிய அதிபர் டோமிஸ்லோவ் நிக்கோலிக், கடந்த வாரம் இத்தாலிக்கு பயணம் செய்தார். அரசு விமானத்தில் அவர் பயணித்தார். அவருடன் உதவியாளர்களும் பயணம் செய்தனர். 34 வயதான பிரான்சில் வடிவமைக்கப்பட்ட பால்கன் 50 ரக விமானத்தில் அவர்கள் பயணம் செய்தனர். நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது திடீரென விமானம் குலங்கியது. வேகமாக உயரம் குறைந்து இறங்கத் தொடங்கியது. இதனால் அதிபரும் மற்றவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். விமா…
-
- 2 replies
- 770 views
-
-
ஆதாம் ஏவாள் ஏவாளுக்கு சஸ்பென்ஸ் தாங்கமுடியவில்லை. அந்த மரத்திலிருந்து மட்டும் ஏன் கனிகளை பறித்து சாப்பிடக்கூடாது என்று கடவுள் சொல்லி இருக்கிறார். மற்ற மரங்களை ஒப்பிடும்போது அந்த மரத்தில் தானே கனிகள் அதிகமாக காய்க்கின்றன. நல்ல சிகப்பில் பெரிய பெரிய கனிகளை கண்டதுமே சாப்பிட அவளுக்கு நாவூறுகிறது. ஆனாலும் கடவுளின் எச்சரிக்கை காதில் ரீங்காரமாய் ஒலித்துக் கொண்டிருக்கிறது. “உங்களுக்காக நான் படைத்த இந்த உலகில் நீங்கள் எங்கும் போகலாம், எதையும் சாப்பிடலாம். ஆனால் அதோ அந்த ஆப்பிள் மரத்தின் கனிகளை மட்டும் பறித்துவிடக்கூடாது. அதை பறித்து உண்டால் புனித உயிரிகளாய் வாழும் நீங்கள் சராசரி மனிதர்களாகி விடுவீர்கள். மனித உயிரிக்கு என்றிருக்கும் சில உணர்வுகள் உங்களுக்கு ஏற்பட்டு விடும…
-
- 2 replies
- 2.3k views
-
-
http://bit.ly/dBQl40 வெள்ளி, ஜூலை 9, 2010 "சூரியத் தூண்டல்" என அழைக்கப்படும்சூரிய ஆற்றலில் இயங்கும் விமானம் ஒன்று 26 மணி நேர வெற்றிகரமான சோதனைப் பறப்பின் பின்னர் நேற்று வியாழக்கிழமை திட்டமிட்டபடி சுவிட்சர்லாந்தில் தரையிறங்கியது. பகலில் சேமிக்கப்பட்ட சூரிய ஆற்றலை இவ்விமானத்தின் இரவு நேரப் பறப்புக்கும் பயன்படுத்த மேற்கொள்ளப்பட்ட சோதனை முயற்சி இதன் மூலம் வெற்றி கண்டுள்ளது. "தேவையான அளவு சூரிய ஆற்றல் இவ்விமானத்தில் இருக்குமிடத்து இது எவ்வளவு தூரமும் பறக்கக்கூடியதாக இருக்கும் என கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளலாம்," என இதனை வடிவமைத்தவர்கள் தெரிவிக்கிறார்கள். இவ்விமானம் காலை 0900 (0700 GMT) மணிக்கு சுவிஸ் தலைநகர் பேர்னில் இருந்து 50 கிமீ தூரத்தில் உள்ள பேயேர்ன் வி…
-
- 2 replies
- 502 views
-
-
40 கப்பல்கள், 20 விமானங்களுக்கு நடந்த கதியென்ன? கப்பல், விமானங்களை கபளீகரம் செய்து வரும் பெர்முடா முக்கோண கடல் பரப்பின் மர்மங்களை அவிழ்ப்பதற்கு விஞ்ஞானிகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், அதில் உண்மையான காரணம் என்று எதையும் சொல்ல முடியாமல் வெறும் கூற்றாகவே கூறி வருகின்றனர். பெர்முடா முக்கோண கடல் பகுதியில் செல்லும் கப்பல், விமானங்கள் காணாமல் போவதற்கு கடந்த மார்ச் மாதம் புதிய கூற்று ஒன்றை விஞ்ஞானிகள் முன்வைத்தனர். இதனால் அந்த மர்ம பிரதேசத்தின் முடிச்சு அவிழ்க்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்பட்டன. கடந்த மார்ச் மாதம் பெர்முடா முக்கோண கடல்பகுதியின் அடியில் இராட்சத பள்ளங்கள் இருப்பதாக ேநார்வே நாட்சே் சேர்ந…
-
- 2 replies
- 837 views
-
-
சீன வைரஸுக்கு ஓராண்டு நிறைவு! Bharati November 18, 2020 சீன வைரஸுக்கு ஓராண்டு நிறைவு!2020-11-18T05:27:41+05:30Breaking news, கட்டுரை FacebookTwitterMore குமாரதாஸன், பாரிஸ் “கோவிட் 19″ என்று மருத்துவப் பெயரைச் சூட்டுவதற்கு முன்பாக “சீன வைரஸ்” என அறியப்பட்ட கொரோனா வைரஸின் முதற் தொற்றாளர் கண்டறியப்பட்டு ஓராண்டு நிறைவடைகிறது. சீனாவின் ஹூபேய் (Hubei) மாகாணத்தில் 17 நவம்பர் 2019 அன்று அடையாளம் காணப்பட்ட 55 வயதான நபர் ஒருவரே நாட்டின் முதல் வைரஸ் நோயாளி (patient zero) என்று சீனாவின் உத்தியோகபூர்வ அறிக்கைகள் கூறுகின்றன. ஆனால் முதல் கொரோனா தொற்று உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட தினம் 8 டிசெம்பர், 2019 ஆகும…
-
- 2 replies
- 938 views
-
-
402f6417ed58036d1210be1d5836bbfc
-
- 2 replies
- 662 views
-
-
நமீபியாவில் அருகிவரும் விலங்கினத்தைச் சேர்ந்த கறுப்புக் காண்டாமிருகம் ஒன்றை வேட்டையாடிக் கொல்வதற்கான அனுமதிப் பத்திரமொன்று அமெரிக்காவில் பெருந்தொகை பணத்திற்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. டெக்ஸாஸ் மாநிலத்தில் நடந்த ஏலவிற்பனையில் மூன்றரை லட்சம் டொலர்களுக்கு இந்த வேட்டை அனுமதிப் பத்திரம் விலைபோயுள்ளது. இந்த ஏலத்தின் மூலம் கிடைத்த பணம் அனைத்தும் காண்டாமிருக பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டங்களில் செலவிடப்படும் என்று டலஸ் சஃபாரி கிளப் நிறுவனம் தெரிவித்தது.நமீபிய அரசாங்கத்தின் கோட்டா- ஒதுக்கீட்டின் படி, இந்த அனுமதிப் பத்திரத்தின் மூலம் மிக வயதான- ஆபத்தான ஆண் காண்டாமிருகம் ஒன்றை மட்டுமே வேட்டையாட முடியும். ஆனால், இந்த ஏலவிற்பனையை மிருகநலச் செயற்பாட்டாளர்கள் கடுமையாக க…
-
- 2 replies
- 853 views
-
-
உலகமுடியும் நாளை எதிர்பார்த்து பண்ணையொன்றில் 9 வருடங்களாக மறைந்து வாழ்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறுபேரை நெதர்லாந்தில் காவல்துறையினர் மீட்டுள்ளனர். நெதர்லாந்தில் டிரென்தே என்ற மாகாணத்தில் உள்ள பண்ணையில் பல வருடங்களாக மறைந்து வாழ்ந்த ஆறு பேரையே காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். வீடொன்றில் ஆறு பேரை நாங்கள் கண்டுபிடித்தோம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 55 வயதான தந்தையையும் ஐந்து பிள்ளைகளையுமே கைதுசெய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்களில் ஒருவர் அருகிலுள்ள மதுபானநிலையத்திற்கு சென்று மதுபானத்தினை கொள்வனவு செய்யமுயன்றவேளையே இவர்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. நபர் ஒருவர் என்னிடம் வந்து ஐந்து பியர்களை வேண்டி குடி…
-
- 2 replies
- 319 views
-
-
பிரான்சில் ஈழத் தமிழரைக் குத்திக்கொன்ற அல்ஜீரியப் பெண் ! [ புதன்கிழமை, 23 சனவரி, 2013, ] பிரான்சில் வசித்த ஈழத் தமிழர் ஒருவர் பெண்ணொருவரால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சியில் புலோலியைச் சேர்ந்தகுடும்பஸ்தரான 49 வயதுடைய கணபதிப்பிள்ளை சிவராசா என்ற குடும்பஸ்தரே நேற்று முன்தினம் திங்கட்கிழமை குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். விடுதியொன்றில் பணியாற்றி வந்த இந்தக் குடும்பஸ்தர் கடந்த திங்கட்கிழமை தனது தொழில் நிலையத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருக்கையிலேயே வழியில் காத்துநின்ற அல்ஜீரிய நாட்டுப் பெண் இவரைக் குத்திக் கொலை செய்துள்ளார். இவர் தொழில் செய்யும் விடுதியில் ஏற்பட்ட முரண்பாட்டினால…
-
- 2 replies
- 607 views
-
-
சீனாவில் பரவும் புதிய வைரஸ் தொற்று- ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது அந்த வைரஸ் சீனாவில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து சீனா முழுவதும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் சீனாவில் புதிய பாக்டீரியா தொற்று வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே உருவான கொரோனா வைரசுக்கு மருந்து கண்டு பிடிக்கப்படாத நிலையில் தற்போது மற்றொரு வைரஸ் பரவி வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கன்சு மாகாணத்தின் தலைநகரான லான்ஷோ சுகாதார ஆணையத்தின் தகவலின்படி புதிய வைரஸ் தொற்றால் சீனாவில் இதுவரை 3 ஆயிரத்து…
-
- 2 replies
- 794 views
-
-
பிரபல சஞ்சிகையின் அட்டைப்படத்தில் செரீனா 'நிர்வாண போஸ்' கர்ப்பமாக உள்ள பிரபல டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ள `வேனிட்டி ஃபேர்` சஞ்சிகையின் அட்டைப்படத்தில் நிர்வாணமாக தோன்றியுள்ளார். I செரீனா வில்லியம்ஸ் கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் தொடருக்கு சற்று முன்னதாக, பிரபல அமெரிக்க சமூக வலைதளமான ரெட்டிட் நிறுவனத்தின் இணை நிறுவனர் அலெக்ஸிஸ் ஒஹானியனுடனான தனது முதல் குழந்தையை தான் கருத்தரிப்பதை செரீனா கண்டறிந்தார். டென்னிஸ் பயிற்சி பெறும் போது டென்னிஸ் மைதானத்தின் அருகே தலைசுற்றல் ஏற்பட்டதற்கு முன்புவரை, தான் கர்ப்பமாக இரு…
-
- 2 replies
- 420 views
-
-
விமான இறக்கையில் தொங்கியபடி 2 மணி நேரம் பறந்த ரஷ்ய சிறுவன் புதன்கிழமை, செப்டம்பர் 26, 2007 மாஸ்கோ: ரஷ்யாவின் பெர்ம் நகரிலிருந்து மாஸ்கோ வரை சென்ற போயிங் விமானத்தின் இறக்கையில் திருட்டுத்தனமாக தொங்கியபடி 2 மணி நேரம் பறந்துள்ளான் 15 வயது சிறுவன். இடையில் பனி தாக்கியதால் கை, கால் விரைத்துப் போய் மாஸ்கோ விமான நிலையத்தில் மயங்கி விழுந்தான். ரஷ்யாவின் ஊரல்ஸ் பகுதியைச் சேர்ந்தவன் ஆண்ட்ரி. இவனது தந்தை குடிப்பழக்கம் உடையவர். இதனால் அவருக்கும், ஆண்ட்ரிக்கும் ஒத்துப் போகவில்லை. ஆண்ட்ரியின் தாயாரும், தனது கணவருக்கு ஆதரவாகவே பேசுவாராம். இதனால் மனம் வெறுத்த ஆண்ட்ரி அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் தனது தாத்தா வீட்டுக்கு கிளம்பிச் சென்றான். த…
-
- 2 replies
- 1.6k views
-
-
தென்ஆபிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலோவின் உருவப்படம், அந்நாட்டு கரன்சிகளில் அச்சிடப்பட்டு வெளிவரவுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இது அவருக்கு கொடுக்கும் உயரிய கௌரவம் என அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். இனவெறிக்கு எதிராக போராடிய ஆபிரிக்க தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் தென்ஆபிரிக்க அதிபருமான நெல்சன் மண்டேலோ 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். கடந்த 1990-ம் ஆண்டு விடுதலையானார். பின்னர் தென்ஆப்ரிக்க அதிபராகவும் பதவியேற்றார். இந்நிலையில் மண்டலோ தனது இனவெறிக்கு எதிராக போராடியதன் 22-ம் ஆண்டு தினத்தையொட்டி அவரது இனவெறிக்கு எதிராக கொள்கையை கௌரவிக்கும் வகையில், அந்நாட்டு ரிசர்வ் வங்கி , மண்டேலா உருவம் பொறித்த கரன்சிகளை அச்சிட்ட…
-
- 2 replies
- 552 views
-
-
Published By: RAJEEBAN 21 MAY, 2025 | 12:31 PM Revolutionary Existence for human Development -red கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் ஆடைதொழிற்சாலையொன்று திடீரென இழுத்து மூடப்பட்டுள்ளதால் 1461 தொழிலாளர்கள் நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதத்தில்இகட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் இயங்கும் முன்னணி ஆடைதொழிற்சாலை முன்னறிவித்தல் இன்றி தனது தொழிற்சாலையை மூடியுள்ளது. ஒரே இரவில் 1461 தொழிலாளர்களை வேலையற்றவர்களாக்கியுள்ளதுடன் நிர்க்கதி நிலைக்கு தள்ளியுள்ளது. மே 19ம்திகதி இந்த தொழிற்சாலை மூடப்பட்டது. பலவருடங்களாக அந்த தொழிற்சாலைக்காக தங்களை அர்ப்பணித்த தொழிலாளர்கள் பலர் ஆறு மணிவரை வேலைபார்த்துக்கொண்டிருந்தனர். இரண்டு மணிநேரம் கழித்து 8 மணி…
-
- 2 replies
- 211 views
- 1 follower
-
-
தினசரி உணவாக அரைக் கிலோ மண் உண்ணும் இளைஞன் கள்ளக்குறிச்சி: நாளாந்தம் உணவாக அரைக் கிலோ மண்னை சாப்பிட்டு வருகிறார் காய்கறிக்கடை வியாபாரி கோபி(வயது 25). விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகத்தைச் சேர்ந்த இவர் தினசரி சாப்பிடும் மண்ணோடு இடைக்கிடையில் களிமண், ஆற்று மணல் போன்றவற்றையும் ருசித்து சாப்பிட்டு வருகிறார். அத்துடன் ஏரிக் களி மண்ணை மிகவும் விரும்பி சாப்பிடுகிறார். விழுப்புர மாவட்டத்தையே விசித்திரத்தில் ஆழ்த்தியுள்ள இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது மூன்று வயதிலிருந்தே இந்தப்பழக்கத்தை கொண்டுள்ள கோபி தனது காற்சட்டையில் தினசரி அரை கிலோவுக்கு மேலான மண்ணை சேமித்து வைக்கிறõர். பின்பு அதை வைத்திருந்து நாள் முழுவதும் சாப்பிடுகிறார் இவ்வாறு சாப்பி…
-
- 2 replies
- 864 views
-
-
மரணம் அடைந்த ஒருவரின் உடலை எரித்து வரும் சாம்பலை, விண்ணில் பரப்ப அமெரிக்க தனியார் நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்துள்ளது. அமெரிக்காவில் உள்ள லெக்சிங்டன் மாகாணத்தில் உள்ள கெண்டக்கி என்ற நகரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று இந்த சேவையைத் தொடங்கியுள்ளது. இந்நிறுவனம் இறந்தவர்களின் சாம்பலைப் பெற்றுக்கொண்டு ராட்சத பலூன் மூலம் விண்ணில் எடுத்து செல்கிறது. பின்னர் அந்த சாம்பல் 75ஆயிரம் அடி உயரத்திற்கு சென்றவுடன், ரிமோட் மூலம் பலூனில் உள்ள சாம்பல் விண்ணில் தூவும் ஒரு தொழில்நுட்ப முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் இதற்கென ஒரு குறிப்பிட்டத் தொகை வசூல் செய்கிறது. பொதுமக்கள், இதனால் இறந்துபோன உறவினர் இதனால் நேராக சொர்க்கத்திற்கு சென்றுவிடுவார்கள் என்பது ஒரு நம்புகிறா…
-
- 2 replies
- 753 views
-
-
நியூயோர்க் நகரிலுள்ள நூதனசாலையில் தங்கத்திலான கழிவறைத் தொட்டி - பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு வாய்ப்பளிக்கப்படுகிறது 2016-09-20 10:11:02 உலகில் சில அரச குடும்பத்தினர் மற்றும் கோடீஸ்வரர்கள் சிலரின் மாளிகைகளில் தங்கத்திலான கழிவறைத் தொட்டி கள் இருப்பதாக கேள்விப்பட்டுள்ளோம். சாதாரண மனிதர் களுக்கும் இத்தகைய தங்கக் கழிவறைத் தொட்டியை பயன்படுத்த வேண்டும் என கனவு இருந்தால், அக் கனவை நனவாக்குவதற்கு அமெரிக்க நூதனசாலையொன்று முன்வந்துள்ளது. ஆம், நியூயோர்க் நகரிலுள்ள குகென்னஹெய்ம் நூதனசாலையில் தங்கத்தினால் செய்யப்பட்ட கழிவறைத் தொட்டி கடந்த வெள்ளிக்கிழமை முதல் பாவனை…
-
- 2 replies
- 329 views
-