செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
பைனான்சியருடன் ஆபாச வீடியோ வெளியானதால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் (42). பைனான்ஸ் அதிபர். இவர் வட்டி கட்ட முடியாத பெண்களை மிரட்டி குப்பன்கொட்டாயில் உள்ள தனது பண்ணை வீட்டில் உல்லாசம் அனுபவித்தார். அந்த பெண்களுக்கு தெரியாமல் அதனை செல்போனில் வீடியோ எடுத்துள் ளார். அந்த வீடியோக்கள் முன்னா என்ற செல்போன் கடைக்காரர் மூலம் கடந்த வாரம் வெளிவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மொத்தம் 27 பெண்களுடன் சிவராஜ் உல்லாசம் அனுபவிக்கும் வீடியோக்கள் இணையதளங்களில் பரவியது. அந்த வீடியோக்கள் சிடிக்களாகவும் விற்பனை செய்யப்பட்டன. போலீசார் தர்மபுரி மாவட்டம் முழுவதும் சிடிக்கடைகளில் சோதனை நடத்தி, சிவராஜீன…
-
- 0 replies
- 5.6k views
-
-
ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் ஹொனலு என்ற சர்வதேச விமானநிலையத்தில் இருந்து ஹவாய் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த விமானத்தில் மைக்கேல் என்ற பயணி ஓடும் விமானத்தில் சக பெண் பயணியை பாலியல் பலாதகாரம் செய்ததால் அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது குறித்து ஜப்பான் சர்வதேச ஏர்லைன்ஸ் விமான அதிகாரி ஒருவர் கூறியதாவது; ஜப்பான் ஏர்ல்லைன்ஸ் விமானம் ஜப்பானில் உள்ள ஹொனலு என்ற சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹவாய் நோக்கி விமானம் சென்று கொண்டிருந்தது. அப்பொது சக பெண் பயணி கழிவறைக்கு சென்றுள்ளார். இதனை பார்த்த மைக்கேல் சக பெண் பயணியை கழிவறையில் வைத்து உள்பக்கமாக பூட்டி கொண்டார் அதிர்ச்சி அடைந்த சக பெண் பயணி கத்தி கூச்சலிட்டார். சுமார் 45 நிமிடம் அந்த பெண் …
-
- 12 replies
- 2.6k views
-
-
கிரெடிட் கார்டு ஏற்றுக்கொள்ளப்படவில்லை: அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு நடந்த வினோதம் கடந்த மாதம் “கிரெடிட் கார்டு டிக்ளைன்” ஆனதால் ஓட்டலில் சாப்பிடதற்கு பணம் கொடுக்க முடியாமல் தவித்ததாக அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். கடந்த மாதம் நியூயார்க்கில் ஐ.நா. பொது சபை கூட்டம் நடைபெற்றபோது, தனது மனைவி மிஷேல் ஒபாமாவுடன் ஹோட்டல் ஒன்றுக்கு ஒபாமா சாப்பிட சென்றார். சாப்பிட்டு முடித்ததும் சர்வர் பில்லுடன் வந்தார். அவரிடம் தனது கிரெட் கார்டை ஒபாமா கொடுத்தனுப்பினார். சிறிது நேரத்தில் திரும்பி வந்த சர்வர், உங்கள் கார்டு “டிக்ளைன்” ஆகி விட்டது என்று கூறி கார்டை திரும்ப அளித்தார். இது ஒபாமாவுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைத்தது. இதையடுத்து மிஷேல் ஒபாமா தனது கிரெட் கார்டை கொடுத்து பண…
-
- 1 reply
- 733 views
-
-
இளம் தாய் ஒருவர் தனது மகளை சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சியொன்று இணையத்தளத்தில் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த பெண் தனது இளம் குழந்தையை கடுமையாக திட்டிக்கொண்டு குறித்த குழந்தை அணிந்திருந்த காற்சட்டையை கழற்றிவிட்டு பிரம்பால் தாக்குவதோடு கால்களால் உதைக்கின்றார். மேலும் கைகளால் சரமாரியாக கன்னத்தில் அறைவதோடு கால்களால் தலையில் எட்டி உதைத்தும் கையில் இருந்த தடியால் குழந்தையின் வாயினுள் குத்தியும் தண்டனை வழங்கியுள்ளார். இதனை அப்பகுதியில் இருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இச்சம்பவத்தை பார்த்த பல மனித உரிமை ஆர்வலர்களும் கண்டனங்களை தெரிவித் துள்ளதோடு மனித உரிமை அமைப்புகளும் விமர்சித்துள்ளன. http://ww…
-
- 0 replies
- 540 views
-
-
விபரீத விளம்பரத்தால் 24 மணித்தியாலத்தில் 517 விபத்துக்கள்: மொஸ்கோவில் பரபரப்பு பெண்ணொருவரின் மார்பகங்களை காட்சிப்படுத்தும் வகையில் விளம்பர நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட விளம்பர பிரச்சாரம் ஒன்றினால் 24 மணித்தியாலத்துக்குள் 500க்கும் மேற்பட்ட வாகன விபத்துக்கள் ஏற்பட்ட விபரீதச் சம்பவமொன்று ரஷ்யாவின் தலைநகரான மொஸ்கோவில் இடம்பெற்றுள்ளது. மொஸ்கோ நகரில் உள்ள 'சரப்பேன்' என்ற விளம்பர நிறுவனம், ஒரு பெண் தனது இரு மார்பகங்களையும் கையில் ஏந்தியவாறு இருக்கும் வகையில் அமைந்த பாரிய படத்தை கொண்ட விளம்பர காட்சியை 30 வேன்களில் வைத்து பேரணியாக சென்றுள்ளன. அதாவது மொஸ்கோ நகரில் உள்ள வர்த்தக நிலையங்களின் விளம்பரங்களை இந்த சுவரொட்டியின் பக்கத்தில் வைத்தால் மக்களிடத்தில் கூடுதலான வரவேற்…
-
- 2 replies
- 535 views
-
-
(எஸ்.கே) இரவு நேரத்தில் விகாரையில் தங்கி பகல் நேரத்தில் 15 வயது பாடசாலை மாணவியுடன் காதல் சுகம் அனுபவிப்பதாக கூறப்படும் இளம் பௌத்த பிக்கு ஒருவரை மிரிஹான பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பத்தரமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த விகாரையொன்றைச் சேர்ந்த பிக்கு ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான பிக்கு நுகேகொட பிரபல பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவியுடன் காதல் தொடர்பு கொண்டுள்ள இப்பிக்கு இரவு நேரத்தில் விகாரையில் தங்கியிருப்பதுடன் பகல் வேளையில் பல்வேறு வகையான உடைகளை அணிந்து மாணவி சந்தித்து பல்வேறு இடங்களுக்குச் செல்வதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடந்த 13ஆம் திகதி மாலை இந்த பிக்கு மாணவியை சந்தித்துள்ளதாகவும் பின்னர் அவர…
-
- 3 replies
- 598 views
-
-
சொந்தமாக தீவொன்றை வாங்கிய Facebook உரிமையாளர் மார்க் http://gossip.sooriyanfm.lk/251/2014/10/mark-zuckerburg-buys-island மிக பிரபலமாக, மக்கள் மத்தியில் இடம்பிடித்துள்ள பேஸ்புக் சமூகவலைத்தின் நிறுவுனரான மார்க்ஸ் சுக்கர்பேர்க் ஹவாய் தீவிலுள்ள அழகான ஒரு கடற்கரை நிலப்பரப்பினை விலைக்கு வாங்கியுள்ளார் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 100 மில்லியன் டொலர் கொடுத்து 'கவுவாய்' எனும் ஹவாய் தீவின் 700 ஏக்கர் நிலப்பரப்போடு சேர்ந்த தீவையே இவர் வாங்கியுள்ளார். வெள்ளை மணல் கொண்ட ஒரு பகுதியும், விளைச்சல் செய்யக்கூடிய ஒரு வகையான வளம் மிக்க மண்ணும் இந்த தீவில் உள்ளதாக குறிப்பிடப்படுகிறது. விடுமுறையை களிக்க தன் மனைவியுடன் ஏற்கனவே இந்த தீவிற்கு வந்துள்ள மார்க், இந்த தீவை…
-
- 1 reply
- 681 views
-
-
உலகிலேயே மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலீஃபாவில், பொதுமக்கள் பார்வையாளர் மாடம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டதையடுத்து, "மனிதர்களால் உருவாக்கப்பட்ட உலகின் மிக உயர்ந்த பார்வையாளர் மாடம்' என்ற பெருமையைப் பெற்றுள்ளது. "புர்ஜ் கலீஃபா - ஸ்கை' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் பார்வை யாளர் மாடம், தரைமட்டத்திலிருந்து 555 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கோலாகலமாக நடைபெற்ற இந்த பார்வை மாடத்தின் திறப்பு விழாவில், கின்னஸ் சாதனைப் புத்தக நிறுவனத்தினர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய கின்னஸ் நிறுவனத்தின் மத்தியக் கிழக்கு, வட ஆப்பிரிக்க நாடுகளுக்கான மண்டல மேலாளர் தலால் ஒமர் கூறுகையில், ""ஏற்கெனவே தனது சாதனை மூலம் உலகை வியக்க வைத்த புர்ஜ் கலீஃபா, மீண்டும் ஒரு சாதனையை நிகழ்த்…
-
- 0 replies
- 461 views
-
-
பிரிட்டனிலுள்ள வீடொன்றில் வளர்க்கப்பட்ட கிளி ஒன்று அவ்வீட்டிலிருந்து காணாமல் போய், நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரும்பி வந்துள்ளது. தற்போது அக்கிளி ஸ்பானிய மொழியை பேசுகிறதாம். சாம்பல் நிறமான இக்கிளியை பிரிட்டனைச் சேர்ந்த டெரன் சிக் என்பவர் வளர்ந்து வந்தார். நைஜல் என பெயரிடப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்குமுன் ரெனின் வீட்டிலிருந்து மேற்படி கிளி காணாமல் போயிருந்தது. அண்மையில் கிளி திரும்பி வந்தபோதிலும் அது முன்னர் அறிந்திராத ஸ்பானிய மொழியை பேசுவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னர் இக்கிளி பிரித்தானிய பாணியில் ஆங்கில மொழி பேசியதாக டெரன் சிக் கூறுகிறார். - See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=7306#sth…
-
- 0 replies
- 289 views
-
-
அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணம். 1886 – ம் ஆண்டு. ஜான் பெம்பர்ட்டன் என்னும் டாக்டர் மருந்துக் கடை நடத்தி வந்தார். மூளைக்கும், நரம்புகளுக்கும் உற்சாகம் தரும் கஷாயம் ஒன்று தயாரிப்பது இவர் வெகுநாள் ஆசை. வீட்டில் ஏராளமான பரிசோதனைகள் செய்துவந்தார். ஆப்பிரிக்காவின் கோலாக் கொட்டை (Kola Nut. காப்பிக் கொட்டை போல் புத்துணர்ச்சி தரும்.) கொக்கோ, கேபீன் (Caffeine), காரமெல் என்கிற தீய்ந்த சர்க்கரை, எலுமிச்சம்பழ ஜூஸ், வெனிலா, சிட்ரிக் அமிலம், ஆரஞ்சு, எலுமிச்சை, ஜாதிக்காய், லவங்கம், கொத்துமல்லி என ஏகப்பட்ட சமாச்சாரங்களை ஒரு அண்டாவில் போட்டுக் காய்ச்ச ஆரம்பித்தார். சில மணி நேரங்கள் கொதித்த கஷாயத்தைக் குளிர்ந்தவுடன் சுவைத்தார். அம்மம்மா, என்ன ருசி? மூளை, உடம்பு எல்லாம் புத்துணர்ச்சி! சந்…
-
- 0 replies
- 663 views
-
-
ஏழு வயது படசாலை மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய பூசகர் ஒருவரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் திலினி கமகே உத்தரவிட்டார். இம்மாணவியின் தாய் பணிப் பெண்ணாக வெளிநாடு சென்றுள்ள நிலையில் மாணவி தனது பாட்டியுடன் வாழ்ந்து வருகிறார். கடந்த 10 ஆம் திகதி அன்னதானம் பெறுவதற்காகச் சென்ற வரிசையில் இறுதியாக நின்றுள்ளார். சந்தேக நபரான பூசகர் மாணவிக்கு அன்னதானம் வழங்கி விட்டு தம்முடன் வீடு செல்லலாமெனக் கூறி அறையொன்றுக்குள் அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். மாணவி வீடு சென்று இது குறித்து பாட்டியிடம் தெரிவித்துள்ளார். பாட்டி கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து …
-
- 4 replies
- 818 views
-
-
அடுத்த வீட்டுப் பெண்ணை தனது வலையில் வீழ்த்த அந்தப் பெண் வீட்டுக்கு வெளியே காயவிட்டிருந்த உள்ளாடைகளில் “ஐ லவ் யூ” எழுதிய நபரொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அடுத்த வீட்டுப்பெண்ணின் கணவர் வெளிநாடொன்றில் பணிபுரிவதால் அப்பெண் தனியாக அந்த வீட்டில் வசிக்கின்றார். இப்பெண்ணை பல வழிகளிலும் தன் வலையில் வீழ்த்த முயற்சித்தும் அந்த முயற்சி பலிக்காததால் ஒரு நாள் வீட்டில் எவரும் இல்லாத நேரத்தில் அடுத்த வீட்டில் காயவிட்டிருந்த பெண்ணின் உள்ளாடைகளை எடுத்து வந்து அதில் “ஐ லவ் யூ” என எழுதி மீண்டும் காய விட்டிருந்த இடத்தில் வைத்துள்ளார். வீடு திரும்பிய பெண் இதைப்பாத்து அதிர்ச்சியடைந்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்…
-
- 10 replies
- 1.2k views
-
-
சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் சுமார் 25 கோடி இந்தியர்கள் இணைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் பயனடையும் வகையில், கட்டணம் ஏதுமின்றி பேஸ்புக் நண்பர்கள் ஒருவருக்கொருவர் பணப்பரிமாற்றம் செய்துக் கொள்ளும் புதிய சேவையை கோட்டக் மஹிந்திரா நிதி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தனது நண்பருக்கு பணம் அனுப்ப விரும்பும் ஒருவர், இதற்கென உருவாக்கப்பட்டுள்ள ‘கேபே’ (kaypay) இணையத்தில் உடனடியாக கணக்கு தொடங்கி, தனது எந்த வங்கிக் கணக்கில் இருந்து, யாருக்கு, எவ்வளவு பணம் அனுப்ப வேண்டும்? என்று தெரிவித்தால் போதும். அந்த தொகையை பெற்றுக் கொள்ளும் நண்பர் ‘கேபே’ இணையத்தில் உறுப்பினராக இல்லாதபோதிலும், அவருக்கு உடனடியாக பணம் கிடைத்துவிடும். பணத்தை பெற்றுக் கொள்ளும் நபரும் இந்த இணையத்தில் உறுப்பினராக இருக்கு…
-
- 0 replies
- 369 views
-
-
ஆறு மாதத்தில் 67 பெண்களுடன் உல்லாசம்! - வீடியோவால் சிக்கிய நிதிநிறுவன அதிபர்! [Tuesday 2014-10-07 19:00] தமிழ்நாடு- தர்மபுரி அருகே உள்ள பாலக்கோடு மந்தை வெளி பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் (42). வட்டிக்கு பணம் கொடுக் கும் நிதிநிறுவனம் நடத்தி வந்தார். இவரது செல் போன் திடீரென பழுதானது. அதனை பாலக்கோடு பகுதியில் உள்ள ஒரு சர்வீஸ் சென்டரில் கொடுத்தார். அப்போது அதை சர்வீஸ் செய்த ஊழியர் மெமரி கார்டை பார்த்தார். அதில் சிவராஜ் பல பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ இருந்தது. அதனை செல்போன் சர்வீஸ் கடை ஊழியர் பதிவு இறக்கம் செய்து கொண்டார். அதை நண்பர்களுக்கும் பின்னர் சி.டி.யாகவும், பென்டிரைவ்விலும் காப்பி செய்து கொடுத்தார். இந்த வீடியோ பாலக்கோடு முழு…
-
- 29 replies
- 10.3k views
-
-
காவியுடையக் களைந்து பயணப் பொதியில் வைத்துவிட்டு காற்சட்டையு டன் வானொன்றில் பெண்ணொருவருடன் உல்லாசத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபருட்பட இருவரை தலாத்துஓயா பொலிஸார் கைது செய்துள்ளனர். தலாத்து ஓய, ஹாரகம, பழைய ஆற்றோர வீதியில் வைத்தே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வேனிலிருந்த பயணப்பொதியை பொலிஸார் சோதனையிட்ட போது கைது செய்யப்பட்ட இருவர் சந்தேகிக்கப்படும் காவியுடைகளும் மற்றும் பிக்குகள் பாவிக்கும் பொருட்களும் இருந்துள்ளன. கண்டி மற்றும் களனிய பிரதேசங்களுடன் தொடர்புடைய இந்த இருவரையும் கைது செய்தபோது அவர்களிடமிருந்து கஞ்சாவும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர்களை நேற்று …
-
- 6 replies
- 934 views
-
-
19 வருடங்களாக தினமும் திரையிடப்படும் தில்வாலே துஹானியா லே ஜயாங்கே 19 வருடங்களுக்கு முன்னர் வெளியான தில்வாலே துஹானியா லே ஜயாங்கே (டிடிஎல்ஜே) திரைப்படம் மும்பையிலுள்ள திரையரங்கொன்றில் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. ஷாருக்கான் கஜோல் நடித்த இத்திரைப்படம் 1995 ஒக்டோபர் 20 ஆம் திகதி வெளியாகியமை குறிப்பிடத்தக்கது. ஆத்திய சோப்ரா இயக்கிய இப்படத்தை அவரின் தந்தை யாஷ் சோப்ரா தயாரித்திருந்தார். மும்பையின் பிரபல திரையரங்கான மராதா மந்திரில் இப்படம் இன்னும் தினமும் காண்பிக்கப்படுகிறது. எதிர்வதும் டிசெம்பர் 12 ஆம் திகதியுடன் தொடர்ச்சியாக 1000 வாரங்கள் திரையிடப்பட்ட திரைப்படும் எனும் சாதனையை இப்படம் பெறவுள்ளது. அதன் பி…
-
- 1 reply
- 550 views
-
-
அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறைப்பட்டு இருக்கும் பெங்களூரு மத்திய சிறைச்சாலையின் வாசலில் செய்தி சேகரிப்பதன் நிமி்த்தம் ஒரு ஐந்து நாள் நிற்க வேண்டி வந்தது. கிராமும் இல்லாத நகரமும் இல்லாத இடத்தில் அமைதியான ஒதுக்குப்புறமான இடத்தில் அமைந்துள்ள சிறைச்சாலை என்பதால் பக்கத்தில் சாப்பிடுவதற்கு நல்ல ஒ்ட்டல் எதுவும் இல்லை. அந்த இடத்தைவிட்டு அரைமணிநேரத்திற்கு மேல் வெளியே எங்கும் போகவும் முடியாத நிலை கொஞ்சம் பிரட் பிஸ்கட் டீ போன்றவ கிடைத்தால் கூட போதும் பகல் வேளையை கடத்திவிடலாம் பசியை அடக்கிவிடலாம் என்ற நிலை பத்திரிகையாளர்களின் மனசாட்சி படிக்கப்பட்டதை போல சிறை வாசலில் சின்னதாய் ஒரு பெட்டிக்கடை திறக்கப்பட்டது. விதவிதமாய் பிஸ்கட்,பப்ஸ்,ப…
-
- 0 replies
- 394 views
-
-
கூகுள் காருக்குப் பதிலாக கூகுள் ஒட்டகம் இணைய உலகின் ஜாம்பவானான கூகுள் நிறுவனம் உலகெங்கும் வீதிகளையும் படம்பிடித்து கூகுள் ஏர்த் தளத்தில் வெளியிடுகிறது. இதற்காக கெமரா பொருத்தப்பட்ட 'கூகுகள் கார்கள்' பல நாடுகளில் வலம் வருகின்றன. மோட்டார் வாகனங்கள் பயணிப்பதற்கு சிரமான பாலைவனப் பிரதேசங்களையும் புறக்கணிப்பதற்கு கூகுள் நிறுவனம் விரும்பவில்லை. இதற்காக ஒட்டகங்களின் மேல் கெமராவைப் பொருத்தி படம்பிடிக்கப்பட்டுள்ளது. அபுதாபியிலுள்ள பாலைவனமொன்றில் கெமரா பொருத்தப்பட்ட கூகுள் ஒட்டகத்துடன் ஒருவர் நடந்து செல்வதை படத்தில் காணலாம். - See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=7234#sthash.1GTOqnPb.dpuf
-
- 1 reply
- 569 views
-
-
(அப்பாடி, நம்ம தமிழ் சிறியர் வருவதற்க்கு முதல் ஓடி வந்திடம் - இந்த திரி தொடங்க ) சாமியார்: ராகவேந்திர பாரதி சுவாமி பெங்களூர்: பலாத்கார புகாருக்கு உள்ளாகியுள்ள கர்நாடகாவை சேர்ந்த பிரபல மடாதிபதி ராகவேந்திர பாரதி சுவாமிகளை கைது செய்ய தடை விதிக்க கர்நாடக ஹைகோர்ட் மறுப்பு தெரிவித்துவிட்டது. கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டம் ராமச்சந்திரபுரா மடாதிபதியாக உள்ளவர் ராகவேந்திர பாரதி. இவரது ஆசிரமத்தின் பக்தையாக இருந்தவர் பெங்களூர் பனசங்கரியை சேர்ந்த, பிரேமலதா. இவருக்கு திருமணமாகி இளம் வயதில் அம்சுமதி சாஸ்திரி என்ற பெண் பிள்ளை உள்ளது. ஆசிரமம் நடத்தும் ராமகதை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரேமலதா, ராமர் பக்தி பாடல்களை பாடிவந்துள்ளார். ஆண்டவரின் கிருபை இறங்குகிறது.. இந…
-
- 10 replies
- 1.1k views
-
-
பிறப்புறுப்பில் முளைவிட்டு வளர்ந்திருந்த உருளைகிழங்கு: தாயின் ஆலோசனையால் விபரீதம், வைத்தியர்கள் அதிர்ச்சி! கொலம்பியாவை சேர்ந்த 22 வயது பெண் ஒருவர், கடுமையான வயிற்று வலிக்காக வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். அவரது உடலை பரிசோதித்த வைத்தியர்கள் அவரது பிறப்புறுப்பில் உருளைகிழங்கு முளைவிட்டு வளர்ந்திருப்பதை கண்டு அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். பெண்ணின் அந்தரங்க உறுப்பினுள் உருளைகிழங்கு துண்டு ஒன்று வேர்விட்டு வளர்ந்திருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். பெயர் வெளியிட விருப்பமில்லாத அந்த பெணிடம் மருத்துவர்கள் எப்படி உருளைகிழங்கு அங்கு சென்றது என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர், தனது தாய், குழந்தை பிறப்பை தவிர்ப்பதற்காக சிறந்த மருத்து உருளை கிழங்கு தான். எனவே இனச்சேர்க்கைக்கு…
-
- 9 replies
- 1.3k views
-
-
இப்படியும் காரை park பண்ணலாம் https://www.facebook.com/video/video.php?v=546564542143824
-
- 3 replies
- 706 views
-
-
Posted Date : 17:42 (10/10/2014)Last updated : 18:05 (10/10/2014) ஸ்காட்லாந்து நாட்டின் பிரபல சைக்கிள் ரைடர் டேனி மசாஸ்கில் மலைப் பகுதியில் செய்த சாகசப் பயணமே உலகம் முழுவதுமான வைரல் செய்தி. ஒரு ரைடிங் சைக்கிளுடன் டேனி மலையின் உச்சி வரை தரையில் கால் வைக்காமல் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்புகிறார். இதை அவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளிவிட்டிருக்கிறார். இதுவரை யூடியூப்பில் மட்டும் 12 மில்லியன் பார்வையாளர்கள் இந்த விடியோவை ஒரு வாரத்தில் பார்த்து மிரட்சியுடன் கண்களை விரிக்கின்றனர். ஒரு நொடி கவன சிதறல் ஏற்பட்டால் கூட மலையிலிருந்து கிழே விழுந்ததும் மரணம் நிச்சயம் என்ற சவாலுடன் அவரின் பயணம் ஸ்காட்லாந்தின் ஸ்கூலியன் மலை தொடரில் சைக்கிளில் சவாரி செய்து ச…
-
- 0 replies
- 484 views
-
-
'டொராண்டோ'வில் 300,000ற்கும் அதிகமான தமிழர்கள் இருக்கிறார்கள். அரங்கேற்றங்கள், நூல் வெளியீடுகள், விருதுகள் வழங்கும் விழாக்கள் என்று ஆண்டு முழுவதும் விழாக்கள் நடைபெறுகின்றன. என்ன பயன்? டொராண்டோவிலுள்ள நூலகக் கிளைகளுக்கு இங்குள்ள தமிழ் எழுத்தாளர்களின் நூல்களை வாங்கும் வசதிகள் இல்லை. தமிழகத்திலுள்ளதைப்போல் இங்குள்ள நூலகக் கிளைகளுக்கு இங்கு வாழும் எழுத்தாளர்கள் வெளியிடும் நூல்களை வாங்கும் வசதி செய்யப்பட்டால் , அதன் மூலம் எழுத்தாளர்கள் தங்களது நூல்களைத் தொடர்ந்தும் வெளியிடும் நிலை ஏற்படுமல்லவா. இது போல் மார்க்கம் நகரிலும் நூலகக் கிளைகள் பல உள்ளன. அங்கும் கனடாத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை அந்நூலகக் கிளைகளுக்கு விற்பதற்கு வழி வகைகள் செய்தால் எவ்வளவு நன்மையாகவிருக்கும். ஏன…
-
- 2 replies
- 431 views
-
-
ஈரானை சேர்ந்த பெண் ரெகானே ஜப்பாரி (26). கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை பாலியல் வல்லுறவுக்கு முயன்ற ஒருவனை கத்தியால் குத்தி கொலை செய்தார். அதனால் கைது செய்யப்பட்ட ஜப்பாரிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்தார். அங்கும் அவரது தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் அவரை மன்னிக்க மறுத்ததால் இன்று அவர் தூக்கிலிடப்படுகிறார். http://www.seithy.com/breifNews.php?newsID=118273&category=WorldNews&language=tamil நியானி: தவிர்க்கப்பட வேண்டிய சொல் திருத்தப்பட்டுள்ளது
-
- 4 replies
- 637 views
-
-
கர்னூல் மாவட்டம் தேவரகட்டா கோயில் தசரா திருவிழாவில் பக்தர்கள் கட்டைகளால் தாக்கி கொண்டு வழிபாடு செய்தனர். ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் ஆண்டுதோறும் தசரா விழாவின் போது மல்லேஸ்வர சுவாமி கோயிலில் நடைபெறும் கல்யாண உற்சவத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று இரு கோஷ்டிகளாக பிரிந்து கட்டைகளால் தாக்கிக் கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட சாமியை தரிசிப்பது வழக்கம். இந்த ஆண்டு நடந்த இவ்விழாவில், பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சிறுவன் பலியானான்; 65 பக்தர்களின் மண்டை உடைந்தது . கர்னூல் மாவட்டம் தேவரகட்டா பகுதியில் மல்லேஸ்வர சாமி (சிவன்) கோயில் உள்ளது. ஆந்திரா-கர்நாடகா மாநில எல்லையில் இக்கோயில் உள்ளதால் கர்நாடகாவை சேர்ந்த பக்தர்களும் அதிகமாக இக்கோயிலுக்கு வருவது வழக்…
-
- 2 replies
- 446 views
-