செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7086 topics in this forum
-
எமக்காக வாழ்ந்து எமது நாட்டுக்காகப் போரிட்டுத் தம் இன்னுயிர்களையீந்த மாவீரர்களுக்கு எமது தலைதாழ்ந்த அஞ்சலிகளைத் தெரிவிக்கிறோம். தேசியத்தலைவரும் அவரது எஞ்சிய குடும்பத்தினரும் இவ்வளவு காலமும் ஏன் தங்களை வெளிப்படுத்தவில்லையென்ற கேள்வியைப் பலரும் கேட்கிறார்கள். ஒருவர் அடைக்கலம் தேடி நாடொன்றில் தஞ்சம் புகுந்தால் அதற்கான பெறுபேறுகள் கிடைக்க பத்திலிருந்து பதினைந்து வருடங்கள் எடுக்கலாம். அதிலும் தேசியத்தலைவரைப் போன்றவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் இந்தக்கால வரையறை அதிலும் அதிகமாகவேயிருக்கும். 1951 ஜெனிவா ஒப்பந்தப் பிரகாரம் கையெழுத்திட்ட அகதி அந்தஸ்தை வழங்கும் நாடுகள் இந்த விவகாரங்களை எந்தவொரு நாட்டிடமோஅல்லது ஏஜென்சிகளிடமோ வெளிப்படுத்தாது மிகவும் இரகசியமாகவே பேண…
-
- 20 replies
- 1.9k views
-
-
தாயின் தகாத உறவால் கர்ப்பமான 15 வயது மகள். யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேசத்தில் 47 வயதுடைய தாயுடன் தகாத உறவு வைத்திருந்த நபரால் 15 வயது பாடசாலை மாணவி கர்ப்பமடைந்துள்ளதாக நேற்று (31) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிறுமியின் தாயார் வங்கி ஊழியர் என்பதுடன் திருமணத்திற்கு முன்பிருந்தே இந்த நபருடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் எனினும், குறித்த நபர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு கனடா சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர் கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த போது இந்த பெண்ணுடன் இருந்த தொடர்பினால் , அந்த பெண்ணின் கணவர் அந்த பெண்ணை விட்டு பிரிந்து சென்றதாகவும் கூறப்படுகின்றது. குறித்த நபர் , சிறுமியின் தாயாருடன் தகாத உறவை ஏற்படுத்திக்…
-
-
- 9 replies
- 1.9k views
- 1 follower
-
-
39 மனைவிகளுடன் வாழும் விசித்திரமான மனிதர்... 39 மனைவிகளுடன் ஒருவர், ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா, நமது இந்தியாவில் வாழும் இந்த விசித்திரமான மனிதர். Play Mute Current Time1:06 / …
-
- 15 replies
- 1.9k views
-
-
ஒரே ஆணுடன் சுற்றித்திரியும் இரு பெண்கள்: இது செம டேட்டிங் (வீடியோ இணைப்பு) அவுஸ்திரேலியாவை சேர்ந்த இரட்டை சகோதரிகள் ஒரே ஆணுடன் டேட்டிங் செய்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் பெர்த்(Perth) நகரில் லூசி-ஆனா சினிகியூ(Lucy and Anna DeCinque Age-28) என்ற இரட்டை சகோதரிகள் வசித்து வருகின்றனர். பிளாஸ்டிக் சர்ஜரிக்காக ஒரு கோடிக்கும் அதிகமாக செலவழித்து பிரபலமான இவர்கள் இருவரும், தற்போது ஒரே வாலிபரை காதலித்து திருமணம் செய்ய உள்ளனர். இதுகுறித்து அவர்கள் பேசுகையில், நாங்கள் இருவரும் ஒருவர் இல்லாமல் ஒருவர் ஷாப்பிங் கூட செல்வது இல்லை.ஒருவரை விட்டு ஒருவர் விலக மாட்டோம் என பேசியுள்ளனர். மேலும் காதலருடன் ஒரே படுக்கையை பகிர்ந்து கொள்ளும் இரட்டையர் இர…
-
- 16 replies
- 1.9k views
-
-
வீட்டின் முன்வாசல் விழுப்புரம்.. பின்வாசல் கள்ளக்குறிச்சி..! மாவட்ட பிரிவினையால் பரிதவிக்கும் குக்கிராமம்..! விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகாவிற்கு உட்பட்டது கருவேப்பிள்ளைபாளையம் கிராமம். இங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். இந்த கிராமம் திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்தில் குக்கிராமமாக வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் நிர்வாக வசதிக்காக விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து புதியதாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தை உருவாக்கி அரசு உத்தரவிட்டது. கடந்த மாதம் 26ம் தேதி கள்ளக்குறிச்சியில் நடந்த விழாவில் முதல்வர் புதிய மாவட்டத்திற்கான நிர்வாக பணிகளை தொடங்கி வைத்திருந்தார். இந்த நிலையில் தற்போது கருவேப்பிள்ளைபாளையம…
-
- 5 replies
- 1.9k views
-
-
கணவர் பெரிய ஆணுறுப்பைக் கொண்டிருப்பதை பார்த்து அச்சமடைந்த மனைவி கணவரின் தலையில் போத்தலினால் தாக்கினார்; தென் ஆபிரிக்க இளைஞருக்கு தேனிலவில் அதிர்ச்சி தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பெரிய ஆணுறுப்பைக் கொண்டிருப்பதைக் கண்ட அவரின் மனைவி அச்சமடைந்து போத்தலொன்றினால் தலையில் தாக்கிய சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. 32 வயதான எம்னோம்போ மதிபி எனும் இந்த இளைஞர் ஒரு கால்பந்தாட்ட வீரர் ஆவார். இவருக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது. அதன்பின் தென் ஆபிரிக்காவின் கொஃபீ பே எனும் கரையோர நகரில் தேனிலவுக்குச் சென்று முதல் தடவையாக இவர்கள் பாலியல் உறவில் ஈடுபட முயன்றபோது விபரீதம் ஏற்பட்டது. அப்போது…
-
- 26 replies
- 1.9k views
- 1 follower
-
-
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி அவர்கள் கடல் வழியாகத் தமிழகம் வந்தடைந்தார் எனப் பரபரப்புத் தகவல் கள் தமிழகத்தில் வெளியாகியிருக்கின்றன. கிடைக்கப் பெற்ற தகவல்களைத் தொடர்ந்து பொலிஸாரும் புலனாய்வுப் பொலிஸாரும் இராமேஸ்வரத்தில் குறிப்பாக மண்டபம் அகதி முகாமில் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தித் தகவலைப் பூதகரப்படுத்தினர், என தமிழக நாளேடுகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. எனினும், திருமதி. மதிவதனியின் வருகை என்ற தகவல் வெறும் வதந்தி எனப் பொலிஸார் பின்னர் உறுதிப்படுத்தினர்கள், எனப் பிந்திக் கிடைத்த சென்னைத் தகவல்கள் தெரிவித்தன. இது பற்றி தமிழக நாளேடுகளில் வெளியான செய்திகளின் விவரம் வருமாறு :- அமுலில் இருந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து ஒருதல…
-
- 1 reply
- 1.9k views
-
-
விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே பூக்கடை வைத்து நடத்தி வரும் துரைப்பாண்டி, அங்குள்ளவர்களுக்கு ஆச்சர்ய மனிதர். தினம் வியாபாரம் முடிந்து இரவு கடையை பூட்டி விட்டு செல்லும் போது மறக்காமல் கடைக்கு வெளியே 4 மாலைகளை கட்டி தொங்க விட்டுச் செல்கிறார். மறு நாள் காலை கடையை திறக்க வரும்போது கட்டி தொங்கப்படவிட்ட மாலையில் சில காணாமல் போயிருந்ததை கண் டால் நிம்மதி பெருமூச்சு விட்டு பிறகு வழக்கம் போல் பூ வியாபாரத்தை ஆரம்பித்து விடுகிறார். இது கடந்த 15 வருடங்களாக நடந்து வரும் சங்கதி. இரவு நேரங்களில் அப்பகுதிகளில் ஏதேனும் மரணங்கள் நிகழ்ந்தால், அந்நேரத்தில் இறந்தவர் உடலுக்கு மரியாதை செலுத்த மாலைகள் கிடைப்பது பெரும் சிரமம். மாலைகளுக்காக இறந்தவரின் உறவினர்கள் நடு இரவில் அலைந்து திரிவதை தவிர…
-
- 7 replies
- 1.9k views
-
-
54 பயணிகளுடன் சென்ற இந்தோனேசிய விமானம் மாயம் Breaking Now பப்புவா அருகே சென்ற போது ரேடாரில் இருந்து விலகியது Read more at: http://tamil.oneindia.com/
-
- 10 replies
- 1.9k views
-
-
கனடாவில் இளம் தமிழ்மாணவர் ஒருவர் பட்டப்பகலில் தனது பாடசாலைக்கு அருகில் வைத்து கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டார். http://torontosun.com/News/2007/09/12/4490814.html
-
- 6 replies
- 1.9k views
-
-
காணாமல் போன விமானம் மதிப்பு ரூ.1,600: போலீஸ் எப்.ஐ.ஆரில் வினோதம் காணாமல் போன போயிங் விமானத்தின் மதிப்பு ரூ.1600...! "என்ன கிண்டலா...' என்று கேட்கிறீர் களா? இப்படித்தான், போலீஸ் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.,) கூறுகிறது. பல்வேறு அரசு துறைகளிலும் உள்ள கணக்குகளை தணிக்கை செய்வது, மத்திய தணிக்கைத்துறையின் பணி. தமிழ்நாடு போலீஸ் துறை கணக்குகள் பற்றி இது தணிக்கை செய்தது. போலீஸ் நிலையங்களின் பணிகள் குறித்தும் தணிக்கை செய்த போது, விசித்திரமான தகவல்கள், குழுவுக்கு கிடைத்துள்ளன. மதுரை மாவட்டம் கல்லக்குடி போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட, "முதல் தகவல் அறிக்கை'களில் ஒன்று, குழுவின் உறுப்பினர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது. "போயிங் விமானம் ஒன்று காணாமல் போய்விட்டது' என்று வந்த…
-
- 0 replies
- 1.9k views
-
-
சாக்கு பையில் தொங்கிய எய்ட்ஸ் பாதித்த குழந்தை! புதன்கிழமை, நவம்பர் 14, 2007 தர்மபுரி: எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையை சாக்கு பையில் கட்டி மரத்தில் தொங்கவிட்ட குழந்தையை பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தர்மபுரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் தென்பெண்ணையாறு அருகேயுள்ள மரத்தில் அப்பகுதி மக்கள் வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு-மாடு கன்று ஈன்ற பின்னர் அதனுடைய சினைப்பை கழிவுகளை நாய்கள் கடித்து குதறிவிடாமல் இருப்பதற்காக அதனை சாக்கு பைகளில் கட்டி இந்த மரங்களில் தொங்க விடுவர். இதேபோன்று தொங்கவிடப்பட்டிருந்த பிளாஸ்டிக் சாக்கு பையிலிருந்து ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. அப்பகுதி வழியாக சென்ற மக்கள் அந்த சாக்கு பையை இறக்கி …
-
- 8 replies
- 1.9k views
-
-
மதுவுக்கு விரைவில் அடிமையாகும் பெண்கள்! ஆய்வில் அதிர்ச்சி ரிப்போர்ட் வியாழன், 14 ஏப்ரல் 2011 10:46 அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ள பெண்கள் வெளிப்படையாக ஒருபோதும் அதை ஒப்புக்கொள்வதில்லை. ஆனால் மதுவுக்கு ஆண்களை விட பெண்களே விரைவில் அடிமையாகின்றனர். இதனால் தான் பிரிட்டிஷ் அரசு சகல வயதினருக்குமான பாதுகாப்பான குடி வரையறையை பெண்களுக்கு வாராந்தம் 14 அலகுகளாகவும், ஆண்களுக்கு 21 அலகுகளாகவும் வகுத்துள்ளது. இளம் பெண்கள் மத்தியில் மதுப் பழக்கம் அதிகரித்து வருவதாகவும் அதனால் அவர்கள் மத்தியில் நுரையீரல் சார்ந்த நோய்கள் அதிகரித்து வருவதாகவும் டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். ஆண்களைவிட விரைவில் பெண்கள் மதுவுக்கு அடிமையாவது போலவே மது சம்பந்தமான நோய்களுக்கும…
-
- 33 replies
- 1.9k views
- 1 follower
-
-
தண்டவாளத்தில் தூக்கம் பெர்லின், ஜூன் 8: ஜெர்மனியில் முதியவர் ஒருவர் குடிபோதையில் தண்டவாளத் திலேயே படுத்து தூங்கியிருக் கிறாராம். . ஜிம்மர்மேன் எனும் அந்த ஆசாமி குடித்து விட்டு தள்ளாடியபடி தண்டவாளத்திலேயே கட்டையை சாய்த்து விட்டாராம். அவர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது ரெயில் ஒன்று அவர் மீது ஏறி சென்றதாம். இதனை பார்த்து மற்றவர்கள் எல்லாம் பயந்து போய் விட்டனராம். ஆனால் நல்லவேளையாக அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லையாம். இதில் என்ன வேடிக்கை என்றால் இத்தனை கலவரத்திற்கு பிறகும் அந்த முதியவர், தூக்கம் கலையாமல் தண்டவாளத்திலேயே படுத்து உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாராம். ரெயிலின் தடதடக்கும் சத்தத்தையும் மீறி அவரால் எப்படி தூங்க முடிந்தது என்று பலருக்கும…
-
- 8 replies
- 1.9k views
-
-
எனக்கு ஏர் கனடா பிடிப்பதில்லை.... கிழவிகள் தான் சேவையில் இருப்பார்கள். பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் நிறுவனத்துக்கு உரிய, customer service என்னும் ஒரு ஐடியாவே அவர்களுக்கு இல்லை என்று தோன்றும். இது பல வருடங்களுக்கு முன்னர் போன கசப்பான அனுபவத்தால் உண்டானது. இப்போது BA மட்டும் தான் பாவிப்பது. சரி விசயத்துக்கு வருவோம் மக்களே. பயணி Tiffani Adams என்பவர் கியூபெக் இல் இருந்து, கடந்த 9ம் திகதி டொரோண்டோ பறக்கிறார். வைன் வாங்கி அடிச்சிருப்பா போல கிடக்குது. மனிசி நித்திரையைப்போட்டுது. முழிச்சுப் பார்த்தால், ஒரே இருட்டாக்கிடக்குது. குளிர் வேற போட்டு தாக்குது. முதலில் குழம்பி விட்டார். பிளேன் ஏறினோம், இதென்ன இருடாக்கிடக்குது.... எங்கையாவது விழுந்துட்டுதோ... எழும்புவம்…
-
- 14 replies
- 1.9k views
-
-
இலங்கை வந்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் நடிகர் ரஜினிகாந்த் இன்று (14) இலங்கை வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வழியாக வேறு நாட்டிற்கு செல்லும் போது இலங்கை விமான நிலையத்தில் பல மணி நேரம் செலவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஜினிகாந்த் இலங்கை வழியாகமாலைதீவிற்குச்சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது இந்த விஜயத்தின் போது எடுக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்தின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. https://athavannews.com/2023/1339529
-
- 19 replies
- 1.8k views
-
-
ஒரு மார்பின் விலை 42,150 டொலர்! வியாழன், 20 ஜனவரி 2011 14:23 ஒரு பெண்ணின் முலை 42,150 அமெரிக்க டொலர் வரை விலை போய் உள்ளது. மலேசியாவை சேர்ந்த 56 வயதுப் பெண் ரி.செல்வராணி. இரு பிள்ளைகளில் தாய். இவர் 2005 ஆம் ஆண்டு ஒரு வகையான வயிற்று நோயால் பீடிக்கப்பட்டு உள்ளார். Raja Permaisuri Bainun hospital என்கிற வைத்தியசாலையில் சிகிச்சை பெறச் சென்று உள்ளார். இவருக்கு மார்பு புற்றுநோய் என்று சொல்லி இருக்கின்றனர். ஒரு மார்பகத்தை சத்திர சிகிச்சை மூலம் வெட்டி அகற்றி விட்டனர். ஆனால் இவருக்கு உண்மையில் மார்புப் புற்று நோய் கிடையாது என்று பின்னர் மருத்துவ நிபுணர் ஒருவர் உறுதிப்படுத்தினார். இந்நிலையில் இப்பெண் Raja Permaisuri Bainun வைத்தியசாலையின் முகாமையாளரான Dr L…
-
- 10 replies
- 1.8k views
-
-
26,000 அடி உயரத்தில் பறந்த போது பலத்த சத்தம் கேட்டு விமானிகள் அவசரமாக விமானத்தை தரையிறக்கியுள்ளார்கள். விமானத்தின் மூக்கு பெரியளவில் நெளிந்துள்ளது. ஏலியன் விண்கலம் [ UFO ] தாக்கியதில் நெளிந்துள்ளதா என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 26,000 அடி உயரத்தில் எந்தவொரு பறவையாலும் பறக்கு முடியாது.நேற்று இந்தச் சம்பவம் நடந்துள்ளது. (போதிய பராமரிப்பு இன்மையால் விமானத்தின் மூக்கு அமுக்க வித்தியாசம் காரணமாக உள் நெளியலாம் என்றும் சொல்லப்படுகின்றது) http://www.dailymail.co.uk/news/article-2339139/Was-bird-A-Plane-Or-UFO--Chinese-passenger-jet-hits-mysterious-object-26-000ft-lands-severely-dented-nose-cone.html?ito=feeds-newsxml
-
- 5 replies
- 1.8k views
-
-
லண்டன்: வேற்று கிரகவாசிகள் (Aliens) இன்று பூமிக்குள் காலடி வைக்கப் போவதாக பெரும் பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளனர் சில அமைப்புகள். அமெரிக்கா-ஆஸ்திரேலியாவின் முன்னணி " psychic " (நம் ஊரில் குறி சொல்லும் ஆட்கள் மாதிரி) பிளாசம் குட்சைல்ட் என்பவர் தான் இந்த 'கதையை' ஆரம்பித்து வைத்தார். அதை பல்வேறு நாடுகளில், குறிப்பாக மேற்கு நாடுகள், உள்ள " psychic "-கள் வழி மொழிந்துவிட்டனர். பிளாசம் சொல்படி, இன்று (செவ்வாய்க்கிழமை) ''அமெரிக்காவின் பாலைவனப் பகுதியில் மாபெரும் ஸ்பேஷ் ஷிப் வந்து இறங்கப் போகிறது. அதிலிருந்து இறங்கும் வேற்று கிரகவாசிகள் பூமியில் வசிக்கும் நமக்கு அன்பையும் ஆதரவையும் தரப் போகிறார்கள்''. இதை ஏலியன்சே தன்னிடம் தெரிவித்ததாக ஒரு போடு போட்டிருக்கிறார் பிளா…
-
- 0 replies
- 1.8k views
-
-
இன்று நண்பர் ஒருவரிடமிருந்து குறுந்தகவலுடன் காணொளி இணைப்பும் இருந்தது. ஆரம்பத்தில் ஏமாற்று போல இருந்தாலும் போகபோக மிகவும் குழப்பமாக இருந்தது. உண்மையாக இருக்குமா?நம்பலாமா? பலரும் சொல்கிறார்களே என்று ஒரே குளப்பமாக இருக்கிறது. யாழில் இந்த வைத்தியர் என்று சொல்லப்படுபவர் இருப்பதால் @ஏராளன் தான் இதை உறுதிப்படுத்த வேண்டும்.
-
- 20 replies
- 1.8k views
- 3 followers
-
-
சவுதி அரேபியாவில் உள்ள ஹெய்ல் நகரை சேர்ந்த 64 வயது தாத்தா ஒருவர், அவர் 10 வயதுச் சிறுமி ஒருத்தியை திருமணம் செய்து கொள்வதற்கு விலையாக அல்லது ஸ்திரி தட்சணையாக அந்த சிறுமியின் தந்தையிடம் ரூ.10 லட்சத்தை கொடுத்தார். அதோடு அந்த பெண்ணுக்கு 15 வயது ஆகும் வரை அவர் காத்து இருப்பதாகவும் 15 வயது நிறைந்த பிறகு திருமணம் செய்து கொள்வதாகவும் அவர் கூறினார். பணத்தை கொடுத்ததும், அவர்கள் ஒரு திருமண ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். பெண்ணின் தந்தை தான் ரூ.10 லட்சம் கொடுத்தால் என் மகளை உங்களுக்கு திருமணம் செய்து கொடுக்கிறேன். நீங்கள் தயாரா? என்று கேட்டார். இந்த சவாலை என் தந்தை ஏற்றுக்கொண்டார் என்று 64 வயது தாத்தாவின் மகன் கூறினார். இதுபற்றி செய்திகள் வெளியானதும், மனித உரிமையாளர்களும், மத அறிஞர்க…
-
- 8 replies
- 1.8k views
-
-
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே கணவன், மனைவிக்கு இடையே நடந்த சண்டைய விலக்கி விட முயன்றார் வாலிபர் ஒருவர். ஆனால் அவரை கணவர் தாக்கியதால் அவர் படுகாயமடைந்தார். விளம்பாவூர் என்ற ஊரைச் சேர்ந்தவர் சக்திவேல். 28 வயதான இவர் 2 நாட்களுக்கு முன்பு வீடடில் இருந்தார். அப்போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த பாலு என்பவருக்கும், அவரதுமனைவி வேம்புவுக்கும் இடையே சண்டை மூண்டுள்ளது. வாய்ச்சண்டை அப்படியே அடிதடியாக மாறியது. இதைப் பார்த்த சக்திவேலு அவர்களை விலக்கப் போனார். நீ யார்டா சண்டைய விலக்க என்று கோபமடைந்த வேம்புவின் கணவர் பாலு, சக்திவேலுவைப் போட்டுசரமாரியாக அடித்து உதைத்தார். இதில் சக்திவேல் படுகாயமடைந்தார். அவரை 108 ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்…
-
- 17 replies
- 1.8k views
-
-
திருப்பூர் அருகே குடும்ப தகராறில் கொதிக்கும் எண்ணையை ஊற்றியதால் கணவரின் உடல் வெந்தது. தப்பி ஓடிய மனைவியை போலீசார் தேடி வருகிறார்கள். திருப்பூர் அருகே உள்ள பெருமாநல்லூர் அண்ணாநகர் ஜோதிபுரம் 2-வது வீதியை சேர்ந்தவர் தங்கபெருமாள் (வயது 43). இவர் அதே பகுதியில் பாத்திரக்கடை வைத்துள்ளார். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் கோவையை சேர்ந்த ஆறுமுகத்தின் மகள் சர்மிளாவுக்கும் (37) திருமணம் நடந்தது. இவர்களுக்கு தனுஷ் (7), சச்சின் (6) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். வீட்டில் இருந்த சர்மிளா அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்து வந்தார். மனைவி வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்வது கணவர் தங்கபெருமாளுக்கு பிடிக்கவில்லை. அதனால் மனைவியை சத்தம் போட்டு வந்தார…
-
- 26 replies
- 1.8k views
-
-
புதன்கிழமை, 20, ஏப்ரல் 2011 (22:41 IST) சாய்பாபா சிலையில் எண்ணெய் வடிந்ததால் பரபரப்பு ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் சத்ய சாய்பா பா, இதயம், நுரையீரல் பாதிப்பு காரணமாக அங்குள்ள சத்யசாய் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெ ற்று வருகிறார். அவரின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. சாய்பாபா விரைவில் குணமாக வேண்டும் என்று நாடு முழுவதும் இருக்கும் பக்தர்கள் பிரா ர்த்தனை செய்து வருகிறார்கள். இந்நிலையில் புட்டபர்த்தி நகரில் உள்ள ஒருவரது வீட்டில் இருக்கும் சாய்பாபா சிலையில் எண்ணெய் தானாக வடிந்த சம்பவம் பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புட்டபர்த்தியில் ரஹீம் என்பவரது வீட்டில் 4 அடி உயர சாய்பாபா மெழுகு சிலை உள்ளது. அந்த சிலையி…
-
- 17 replies
- 1.8k views
- 1 follower
-
-
முதலிரவில் எப்படி செயற்பட வேண்டும்– மனைவி உபதேசித்ததால் ஆத்திரமடைந்த கணவர் விவாகரத்து செய்தார் குவைத்தை சேர்ந்த நபர் ஒருவர் சவூதி அரேபியாவில் தேனிலவில் ஈடுபட்டிருந்த வேளையில் படுக்கையறையில் எவ்வாறு செயற்பட வேண்டும் என மனைவி விளக்கியதால் அப்பெண்ணை விவாகரத்து செய்துள்ளதாக சவூதி அரேபிய பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது. மேற்படி பத்திரிகை வெளியிட்ட செய்தியின்படி, அந்த குவைத் நபர், சவூதி அரேபிய பெண்ணொருவரை திருமணம் செய்திருந்தார். முதலிரவின்போது படுக்கையில் என்ன செய்வது என்பது குறித்து தனது கணவருக்கு தெளிவில்லாமல் இருப்பதை அப்பெண் உணர்ந்து கொண்டாராம். அதனால் மனைவியான தன்னுடன் படுக்கையில…
-
- 7 replies
- 1.8k views
-