செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7087 topics in this forum
-
முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு முழுப் பொறுப்பு கூறவேண்டியது இவரா ? ON 28 DECEMBER 2012. 2009ம் ஆண்டு முள்ளிவய்க்காலில் நடந்த படுகொலைகளை, நோர்வே நிறுத்தியிருக்கலாம், இந்தியா தடுத்து நிறுத்தியிருக்கலாம், இல்லையேல் அமெரிக்கா தடுத்து நிறுத்தியிருக்கலாம் என்று பலர் விவாதிப்பது உண்டு. ஆனால் அப்போது நடந்துகொண்டிருந்த போரை ஒரு முடிவுக்கு கொண்டுவர... ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சிலால் மட்டும் தான் முடியும் என்பதே உண்மையாகும். இதில் பிரித்தானியத் தமிழர்கள் குறிப்பிடத்தக்க காய் நகர்வுகளை மேற்கொண்டனர். பிரித்தானியாவில் வசிக்கும் ஈழத் தமிழர்கள் கொடுத்த அழுத்தத்தால், அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த டேவிட் மிலபான் அவர்கள் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இலங்கை …
-
- 4 replies
- 542 views
-
-
பெண்கள்இனி மினி ஸ்கர்ட் போன்ற தொடை தெரியும் கவர்ச்சி உடைகள் அணிந்து வெளியே வந்தால் அவர்களுக்கு 10 மில்லியன் டாலர் அபராதம் அல்லது 10 ஆண்டு ஜெயில் போன்ற கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என உகாண்டா பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற உள்ளது. இந்த மசோதா நிறைவேறிய பின் இந்த விதிகள் தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களுக்கும் பொருந்தும் என அதிரடியான அறிக்கை அரசிடமிருந்து வெளிவந்துள்ளது. இதற்கு பலத்த எதிர்ப்பும் சிறிய அளவிலான ஆதரவும் நாடு முழுவதும் காணப்படுகிறது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளை குறைப்பதற்காக உகாண்டா அரசு கொண்டு வந்துள்ள இந்த அதிரடி மசோதாவை, உகாண்டாவின் அமைச்சர் Simon Lokodo அவர்கள் பாராளுமன்றத்தில் வரும் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்க உள்ளார். இந்த மசோதாவின்…
-
- 0 replies
- 643 views
-
-
முஸ்லிம் ஆண்கள் பலதார மணம் புரிய குரான் அனுமதிப்பதற்கான உண்மையான காரணங்கள்!!! - Tamil Voice
-
- 0 replies
- 255 views
-
-
முஸ்லிம் மக்கள் ரிஷாட் பதியுதீனை தாக்கினார்களா? July 24, 2020 அனைத்து இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரான முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பயணித்த வாகனத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடும் தனது கட்சியின் வேட்பாள ருக்கு ஆதரவாகப் பேரணியில் கலந்து கொண்டிருந்த போது குறித்த தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ள தாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், குறித்த தாக்குதலின் போது மூன்று வாக னங்கள் சேதத்திற்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித் துள்ளனர். அத்துடன் குறித்த பேரணியில் கலந்து கொள்ளச் சென்ற ரிஷாட் பதியுதீன் , அமைதியின்மை காரணமாக அங்கி ருந்து திரும்பு சென்…
-
- 0 replies
- 504 views
-
-
முஸ்லிம்களின் வணக்கஸ்தலமான பள்ளிவாசலில் உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்திய அதிசயமான சம்பவம். (வீடியோ இணைப்பு) கடந்த வாரம் நேபாளத்தில் முஸ்லிம்களின் வணக்கஸ்தலமான பள்ளிவாசலில் உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்திய அதிசயமான சம்பவம். பள்ளிவாசல் கோபுரத்தை(மினரா) தூக்கிவைப்பதற்கு கிரேனை கேட்டபோது மறுக்கப்பட்டதுடன் உங்கள் அல்லாஹ்வால் முடிந்தால் அதை தூக்கி வைக்கச் சொல்லுங்கள் என்று சிலர் கூறினர்.சொல்லி அடுத்த நொடியே கோபுரம் தானாக சென்று அமர்ந்து கொள்ளும் காட்சியை காணலாம்..
-
- 5 replies
- 1.5k views
-
-
கலகொட அத்தே ஞானசார உனக்கு நான் சொல்கின்றேன், உன்னிடம் எந்த தேச பற்றும் இல்லை. உனக்கு விளங்குவது முஸ்லிம் பிரச்சினைகள் மட்டுமே. முஸ்லிம்கள் மட்டுமா இந்த நாட்டில் பிரச்சினை? பலம் இருந்தால் பேசு என ராஜாங்கனையே சத்தாரத்தன தேரர் கேள்வி எழுப்பியுள்ளார். பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார். ஜனாதிபதி,பிரதமர் உட்பட இந்த நாட்டில் அனைத்து அரசியல்வாதிகளும் பெரிய கொள்கலன்களில் போதைபொருட்களை கொண்டு வந்து இந்த நாட்டில் இளைஞர்களுக்கு கொடுக்கின்றார்கள். நாட்டில் ஒவ்வொரு இடத்திலும் போதை பொருள். இன்று ஒரு காடு இல்லை, அனைத்து காடுகளையும் வெட்டி அழிக்கின்றார்கள். இந்த சிங்கள, பௌத்த அரசாங்கத்தில் மதுபானசாலைகள், சார…
-
- 1 reply
- 295 views
-
-
இருப்பு கொள்வனவில் ஈடுபட்ட இரு நபர்களால் மாற்றுத் திறன் கொண்ட இளம் யுவதி ஒருவர் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று யாழ். காரைநகரில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது. காரைநாகர் வியாவில் பகுதியில் தாயும் மாற்றுத் திறன் கொண்ட மகளும் தனித்து வசித்து வந்த வீட்டிற்குச் சென்ற மேற்படி இரும்பு வியாபாரிகள் அவர்கள் தனித்து இருப்பதினை அறிந்து கொண்டு மாற்றுத் திறன்கொண்ட மகள் மீது பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளனர். இதன் பின்னர் அங்கிருந்து அவர்கள் தாம் வந்த ஆட்டோவில் தப்பித்துச் செல்ல முற்பட்ட வேளை அப்பகுதி இளைஞர்கள் ஒன்றுகூடி மேற்படி இரும்பு வியாபாரிகளையும் மடக்கிப் பித்து நய்யப்புடைத்துள்ளனர். மேற்படிச் சம்பவத்துடன் தொடர்புடைய …
-
- 0 replies
- 534 views
-
-
இலங்கை அரசியலில் கடந்த சில தினங்களாக பேசு பொருளாக உள்ள விடயம் தம்புள்ள பள்ளிவாசல் இடிப்புச் சம்பவமாகும். முஸ்லிம் மக்களின் மத வழிபாட்டுத் தலமாகிய இஸ்லாமியப் பள்ளிவாசல் ஒன்று இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அனைத்து முஸ்லிம் மக்களும் திரண்டெழுந்து ஆர்ப்பாட்டங்களிலும் போராட்டங்களிலும் ஈடுபட்டமையானது இலங்கையில் முஸ்லிம்களின் ஆழமான இருப்பை வெளிப்படுத்தியுள்ளது. இலங்கையில் வசிக்கின்ற மக்களின் எண்ணிக்கையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை மூன்றாம் நிலையிலுள்ளது. சிங்களவர்களுக்கு அடுத்ததாக தமிழர்களும் மூன்றாம் நிலையில் முஸ்லிம்களும் உள்ளனர். ஆயினும் இலங்கை அரசியலில் முஸ்லிம்களின் செல்வாக்கு உயர்ந்த நிலையிலேயே உள்ளது. முஸ்லிம்களின் நிலை இவ்வாறு இருக்கின்ற போது தமிழ் மக்களின் நிலை பெரும் க…
-
- 0 replies
- 279 views
-
-
உலகிற்கு மக்களாட்சி படம் காட்டும் அமெரிக்காவில் 2001 செப் 11 க்குப் பின் கருத்துச் சுதந்திரம் விதைத்த நச்சு விதைகளின் அறுவடை ஆரம்பமாகியுள்ளது. அதன் கீழ் நியூயோர்க் பகுதியில் Queens subway station இல் நிலக்கீழ் ரயிலில் பயணிக்க காத்திருந்த ஒரு முஸ்லீம் ஆண் பயணியை அமெரிக்கப் பெண் ஒருவர் ஓடும் ரயிலின் முன் தள்ளி விட்டுக் கொலை செய்துள்ளார். அதுமட்டுமன்றி தான் செய்ததிற்கு நியாயம் கற்பிக்கும் அவர் 2001 செப் 11 க்குப் பின் தான் முஸ்லீம்களையும் இந்துக்களையும் வெறுக்கிறாராம். Prosecutors said in a statement that Ms Menendez, from the Bronx, admitted pushing the victim, saying: "I pushed a Muslim off the train tracks because I hate Hindus and Muslims ever since 2001 whe…
-
- 3 replies
- 778 views
-
-
[size=4] ஊழித் தொடக்கக் காலத்தில் தயனோசர்(Dinosaur) முதலான விலங்குகள் வாழ்ந்தமையாகக் கண்டறிந்துள்ளனர். அவற்றைத் தமிழில் கூற இயலுமா என்றால் மிகச் சிறப்பாகக் கூற முடியும் என்பதே உண்மை. நீரில் வாழும் உயிரினங்களை நீரி என்றும் ஊர்ந்து வாழும் உயிரினங்களை ஊரி என்றும் வயிற்றால்-அகட்டால் ஊர்ந்து செல்லும் பாம்பினை அகடூரி என்றும் அழைத்துள்ளனர். இவை போல் மிக மிக மிக மூத்தக் காலத்தினைச் சேர்ந்த - அழிந்து ஒழிந்து போன பேரளவிலான ஊரும் உயிரினங்களை - ஊர்வனவற்றை மூஊரி - மூவூரி என்றும் கூறலாம். ஊர்வனவை முதுகுத்தண்டுகள் உள்ள உயிரினங்கள். இவை நுரையீரல் மூலமே மூச்சுவிடுகின்றன.[/size] [size=4] மூத்த பல்லியினம் என்ற வகையில் மூ ஊரி என்னும் பொருளைத்தான் தயனோசர் என்னும் சொல்லும் குறித்தால…
-
- 0 replies
- 3.5k views
-
-
நபரொருவர் மூகமூடி அணிந்துகொண்டு தனது மனைவியையே அச்சுறுத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவமொன்று அண்மையில் சீனாவில் இடம்பெற்றுள்ளது. சீனாவின் குஆன்ஷொஉ நகரைச் சேர்ந்த ஷியாஓ யென் என்ற 36 வயதான பெண்ணொருவர் சமயலறையில் வேலைசெய்துகொண்டிருந்த போது மூகமூடி அணிந்த திருடன் ஒருவர் வீட்டினுள் நுழைந்துள்ளான். அத்திருடன் பணம் கேட்டு அச்சுறுத்த 35 ரென்மின்பியை (சுமார் 600 ரூபா) கொடுத்துள்ளார் யென். பின்னர் மூகமூடியுடன் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளாது யென்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இதனையடுத்து யென் நடந்தவற்றை கணவனிடம் கூறியுள்ளார். பின்னர் இருவரும் இணைந்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். பொலிஸாரின் விசாரணையின் போது யென்னின் கணவனில…
-
- 1 reply
- 538 views
-
-
மூக்கின் உதவியோடு காலத்தில் பின்னோக்கிப் பயணிப்பது எப்படி.? ஐரோப்பியர்களின் மூக்குகளை பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வருடிய வாசனைகளை அடையாளம் கண்டு மீண்டும் உருவாக்கும் பணியை 3 ஆண்டு ஆராய்ச்சித் திட்டத்தை மேற்கொண்டுள்ளது ஒரு ஐரோப்பிய விஞ்ஞானிகள் குழு. ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தில் இத்தாலியில் வாழ்ந்த கலைஞர் லியனார்டோ டா வின்சி. இவரது ஓவியங்களில் மிகுந்த புகழ் பெற்றது புன்முறுவல் பூக்கும் 'மோனாலிசா' என்ற பெண் ஓவியம். அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ள வைக்கப்பட்டுள்ள இது போன்ற பழங்கால ஓவியங்களைப் பார்ப்பதற்கென்றே லட்சக்கணக்கான பார்வையாளர்கள் வருகின்றனர். ஒரு கற்பனை செய்து பாருங்கள். அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள 16ம் நூற்றாண்டை…
-
- 0 replies
- 333 views
-
-
மூக்கில் சாதனை விடுமுறை நாட்களில் குறும்புத்தனமாக எதையாவது செய்வதே எமது வழமை. அவ்வாறிருக்கையில், இளைஞரொருவர் கணினியின் விசைப்பலகையில் அவரது மூக்கை வைத்து டைப் செய்து கிண்ணஸ் சாதனை படைத்ததுள்ளார். இந்தியாவின், ஹைதராபாத்தைச் சேர்ந்த குர்ஷித் ஹூசைன் என்ற 23 வயதுடைய இளைஞரே இவ்வாறான தொருசாதனையை நிலைநாட்டியுள்ளார். 10 விரலைவைத்தே டைப் செய்ய சிரமப்படும் பலரின் மத்தியில், அவரது மூக்கை பயன்படுத்தியது மாத்திரமல்லாது, ஒரு கண்ணை மூடிக்கொண்டு இவர் இச்செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார். இவர் 47.44 செக்கன்களில், 103 எழுத்துக்களை மூக்கின் மூலம் டைப் செய்துள்ளார். இதன்போது, இவரது கைகள் இரண்டும் பின்னோக்கி கட்டியுள்ளார். இவ்வாறான சாதனையை படைப்பதற்காக மூன்று வருடகாலத்தை இவர் செலவுச…
-
- 0 replies
- 351 views
-
-
Published By: DIGITAL DESK 3 04 JUL, 2024 | 03:03 PM இந்தியாவில் ஒருவருக்கு மூச்சுக்குழாயில் சிக்கிய நாணயக்குற்றி 8 ஆண்டுகளுக்கு பின் அகற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் சர் சுந்தர்லால் வைத்தியசாலையில் கடந்த வாரம் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் மூச்சுத்திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த வைத்தியர்கள், மூச்சுக்குழாயில் 25 சதம் நாணயக்குற்றி ஒன்று சிக்கி இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து கடந்த 2ம் திகதி, கார்டியோ - தொராசிக் அறுவை சிகிச்சை மூலம், மூச்சுக்குழாயில் சிக்கியிருந்த நாணயத்தை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். பாதிக்கப்பட்ட அந்த நபர்…
-
- 0 replies
- 143 views
- 1 follower
-
-
படக்குறிப்பு,நுரையீரலில் சிக்கிக்கொண்ட மூக்குத்தி திருகு. கட்டுரை தகவல் எழுதியவர், கீதா பாண்டே பதவி, பிபிசி நியூஸ், டெல்லி 6 மணி நேரங்களுக்கு முன்னர் இரண்டு மாதங்களுக்கு முன்பு வர்ஷா சாஹு மூச்சை இழுக்கும்போது தற்செயலாக அவரது மூக்குத்தி திருகு மூக்கு வழியாக உடலுக்குள் சென்றுவிட்டது. அப்போது அவர் அதைக் குறித்து அதிகம் கவலைப்படவில்லை. காரணம் திருகு வயிற்றுக்குள் சென்றுவிட்டது, எனவே தன் செரிமான அமைப்பு வழியாக அது வெளியே சென்றுவிடும் என்றும் அவர் நினைத்தார். ஆனால் அந்த உலோகப் பொருள் அவரது நுரையீரலுக்குள் சென்றுவிட்டது. சில வாரங்களுக்கு அசௌகரியத்தையும் மூச்சுத் திணறலையும் அது ஏற்படுத்தியது. அதன் பிறகு என்ன நடந்தது?…
-
-
- 1 reply
- 411 views
- 1 follower
-
-
அமெரிக்காவின், நியூயார்க் அருகிலுள்ள லாங் ஐலேண்ட் தீவு பகுதியில், மூட்டைப்பூச்சியை ஒழிப்பதற்காக ஒருவர் மேற்கொண்ட முயற்சி விபரீதத்தில் முடிந்தது. இந்த சம்பவத்தில் மூன்று கார்கள் தீக்கிரையானது. லாங் ஐலேண்ட் பகுதியிலுள்ள பிரிட்ஜ்ஹேம்டன் பகுதியை சேர்ந்தவர் ஸ்காட் கெமெரி(44). இவர் கியா சோல் வாடகை கார் ஒன்றை சொந்த உபயோகத்திற்கு எடுத்து பயன்படுத்தியுள்ளார். அந்த காரில் மூட்டைப்பூச்சி தொல்லை அதிகம் இருந்துள்ளது. மூட்டைப் பூச்சியை ஒழிக்க அவர் மேற்கொண்ட முயற்சிதான் விபரீதத்தில் முடிந்தது. மூட்டைப் பூச்சி தொல்லை ஸ்காட் பயன்படுத்திய வாடகை காரின் இருக்கைகளில் மூட்டைப்பூச்சிகள் அதிகம் இருந்துள்ளது. அவற்றை அழிப்பதற்காக ஆல்கஹாலை வாங்கி இருக்கைகளின் மீது தடவியுள்ளார்.அடுத்து…
-
- 2 replies
- 1.1k views
-
-
[size=4]மூத்த முகநூல் பாவனையாளருக்கு வயது 103[/size] [size=4]உலகின் மூத்த முகநூல் பாவனையாளர் லிலியான் லோவ். இவருக்கு வயது நூற்றி மூன்று. [/size] [size=4]தனது ஐ பாட் உதவியுடன் சமூக வலையில் வருகிறார்![/size] [size=4][/size] [size=4]http://www.dailymail.co.uk/sciencetech/article-1338772/Facebook-grandmother-Lillian-Lowe-103-worlds-oldest-member-iPad.html[/size]
-
- 1 reply
- 712 views
-
-
-
மூன்றாம் உலகப் போர் இன்னும் ஒரு சில வாரங்களில் ஆரம்பம் ; டொனால்ட் டிரம்பின் தேர்தல் வெற்றியை எதிர்வுகூறிய தீர்க்கதரிசி அதிரடி அறிவிப்பு அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் தான் பதவியேற்பார் என யாரும் எதிர்பார்த்திருக்காத காலகட்டத்தில் சரியாக எதிர்வுகூறியதோடு மட்டுமன்றி தன்னைத் தானே இறைவனின் தூதர் என பிரகடனப்படுத்திக் கொண்டிருந்த தீர்க்கதரிசியான ஹொராசியோ வில்லேகாஸ் மூன்றாம் உலகப் போர் ஆரம்பமாகும் காலத்தை தற்போது எதிர்வுகூறியுள்ளார். அவரது எதிர்வுகூறலின் பிரகாரம் உலக அணு ஆயுதப் போர் ஆரம்பமாக ஒரு சில வாரங்கள் மட்டுமே உள்ளன. டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாக தெரிவாகிய பின், சிரியா மீது தாக்குதலை நடத்துவார் என ஹொராசியாவால் ஏற்கனவே கூறப்பட்டிருந்த எ…
-
- 13 replies
- 1.6k views
-
-
அண்மையில் நாளிதழை புரட்டிக் கொண்டிருக்கும் போது ஒரு விளம்பரம் கண்ணில் பட்டது. வைரமுத்து எழுதி வெளியிட்ட ‘மூன்றாம் உலகப் போர்’ எனும் நாவலை ஒரே வாரத்தில் மூன்றாம் பதிப்பு வெளியிட்டார்களாம். ஆச்சரியமாக இருந்தது. முதல் பதிப்பை வெளியிடும் போதே, இது இரண்டாம் பதிப்புக்கு, இது மூன்றாம் பதிப்புக்கு என்று ஒதுக்கி வைத்து விட்டார்களோ. கவிஞர் வைரமுத்து வெகுவாக அறியப்பட்டவர் தான். இன்னும் பாட்டெழுதிக் கொண்டிருக்கும், போன தலைமுறை திரைப்பட பாடலாசிரியர். பாரதிராஜா போன்ற இயக்குனர்களுக்கு இலக்கியத்தை ஊறுகாயாய் தொட்டுக் கொண்டும், ஏனையவர்களுக்கு காசுக்கு ஏற்றாற்போலும் பாட்டெழுதுவார். தேவை என்றால் தன் பேனாவில் நீல மையூற்றி “ரவிக்கை அடிக்கடி வெடிக்குது” என்று எழுதுவார், அவசியமேற்பட்டால் ச…
-
- 2 replies
- 2.7k views
-
-
“வாழும் நாஸ்ட்ராடாமஸ்” என்று பரவலாக அறியப்படும் 36 வயதான பிரேசிலைச் சேர்ந்த சித்த மருத்துவரான அதோஸ் சலாமி, எதிர்காலத்தில் உலகளவில் நடைபெறப்போகிற நெருக்கடிகள் குறித்த தனது முன்கணிப்புகளால் பலரது கவனத்தைப் பெற்றுள்ளார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில், வரவிருக்கும் மூன்றாம் உலகப் போரைப் பற்றி கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார் சலோமி. ஆனால் இது பாரம்பரிய போர் போன்று அல்லாமல், தொழில்நுட்ப ரீதியாக இருக்கும் என்றும் கூறி பீதியை கிளப்பியுள்ளார். இதற்கு முன் கோவிட்-19 தொற்றுநோய், எலான் மஸ்க் ட்விட்டரை கையகப்படுத்தியது (இப்போது X என மறுபெயரிடப்பட்டுள்ளது) மற்றும் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவு போன்ற முக்கிய நிகழ்வுகளை முன்னரே கணித்த சலோமி, இனி நடக்கப் போகும் நவீன போ…
-
- 0 replies
- 258 views
- 1 follower
-
-
மூன்று ஆண்களை காதல் நாடகமாடி ஆட்டுவித்த பெண் : மந்திரவாதியை மடக்கிப் பிடித்த பொலிஸார் தம்புள்ளை பகுதியில் பெண் ஒருவர் ஒரே சமயத்தில் மூன்று ஆண்களுடன் காதல் தொடர்பை ஏற்படுத்திய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. “தம்புள்ளை பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக நபர் ஒருவருக்கு கத்தியால் குத்த முயற்சிகள் நடந்து கொண்டிருப்பதாக” தம்புள்ளை பொலிஸ் நிலையத்திற்கு அவசர அழைப்பின் மூலம் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் ஒரு பெண் மற்றும் மூன்று ஆண்களுக்கிடையில் பலத்த வாக்கு வாதங்கள் நடந்து கொண்டிருப்பதை அவதானித்துள்ளனர். வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டிருந்த ஆண்களில் ஒரு…
-
- 12 replies
- 579 views
-
-
சென்னை வளசரவாக்கம், ஆற்காடு சாலையில் உள்ள தனியார் விடுதியில் சந்தேகத்திற்கிடமாக 5 பேர் தங்கி இருப்பதாக வளசரவாக்கம் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விடுதியில் பதுங்கி இருந்த 5 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் இலங்கையை சேர்ந்த 3 வாலிபர்கள் போலி கடவுச்சீட்டு மூலம் பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல முயற்சித்தது தெரியவந்தது. அவர்கள் இலங்கையை சேர்ந்த பாலகுமார் (25), டியூக் ரிபைனியர்ஸ் (27), தர்மசீலன் (28) என்பதும் மூன்று பேரும் கே.கே.நகர், அரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தங்கி இருந்துள்ளனர். இதில் தர்மசீலன் கோவையில் உள்ள அகதிகள் முகாமில் தங்கி இருந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் ஆந…
-
- 0 replies
- 427 views
-
-
மூன்று உதவியாளர்களுடன் 'கிம்புலா எலா குணா' சென்னையில் கைது தமிழீழ விடுதலை புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்ததாக கூறப்படும் பிரபல போதைப்பொருள் கடத்தல் காரரான 'கிம்புலா எலா குணா' என அழைக்கப்படும் சின்னையா குணசேகரன் இந்தியாவின் சென்னையில் கைதுசெய்யப்பட்டுள்ளார். சென்னை விமான நிலையத்திலிருந்து டில்லிக்கு புறப்படுவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டபோது அவரும், அவரது மூன்று உதவியாளர்களும் ஞாயிற்றுக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர். தமிழகத்திற்கு தப்பிச் செல்வதற்கு முன்பு, குணா இலங்கையில் ஒரு பெரிய போதைப்பொருள் வியாபாரி ஆவார். 1999 ஆம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவை கொலைசெய்வதற்கான தமிழீழ விடுதலை புலிகளின் தோல்வியுற்ற முயற்சியில் அவர் பங்கேற்றதாகவும…
-
- 0 replies
- 383 views
-
-
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவில் கொட்ட மஞ்சு மலைப்பகுதி உள்ளது. இங்கு ஏராளமான மலைக்கிராமங்கள் உள்ளன. இதில் கோடாங்கியூர் மலைக்கிராமத்தை சேர்ந்தவர் மாதப்பன் (வயது 48). விவசாயி. இவரது முதல் மனைவி இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இவரது இரண்டாவது மனைவி இவருடன் வாழ்ந்து வருகிறார்.இந்த நிலையில் இவர் 3-வதாக அதே மலைக்கிராமத்தை சேர்ந்த உளி வீரப்பா மகள் முனியம்மாவை (14) கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டார். முனியம்மாவை திருமணம் செய்ய அவரது தந்தைக்கு விவசாயி மாதப்பன் 3 ஏக்கர் நிலத்தை கொடுத்தார். இந்த தகவல் அந்த கிராமத்துக்கு சென்று வந்த ஒருவர் மூலம் கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் குழும தலைவர் வின்சென்டிற்கு தெரிய வந்தது. அவர் இன்று ஒரு குழுவை அனுப்பி அங்கு விசாரணை …
-
- 0 replies
- 264 views
-