செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7087 topics in this forum
-
இப்படியே பேய் பேய் என்று சொல்லி அதுகளின்ர மன அழுத்தங்களுக்கு மருந்து தேடாமல் விட்டு.. லூசாக்கிடுங்க..!
-
- 16 replies
- 1.7k views
-
-
http://m.youtube.com/watch?v=16iALYD8gS4
-
- 3 replies
- 511 views
-
-
நியூயார்க்: அமெரிக்க நிறுவனம் ஒன்று பீருக்கு இந்து கடவுளான சிவனின் பெயரை வைத்ததுடன் அவரது புகைப்படத்தை பாட்டிலில் ஒட்டியுள்ளதற்கு உலக இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அமெரிக்க, ஆஸ்திரேலிய நிறுவனங்கள் தங்களின் பீர் பாட்டில்களில் இந்து கடவுள்களின் புகைப்படங்களை போட்டு சர்ச்சையில் சிக்கின. பின்னர் அதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டன. இந்நிலையில் அமெரிக்காவின் வட கரோலினாவில் உள்ள ஆஷ்வில் ப்ரூயிங் கம்பெனி புது சர்ச்சையில் சிக்கியுள்ளது. http://tamil.oneindia.in/news/international/upset-hindus-urge-withdrawal-lord-shiva-beer-188989.html காளிமா முன்னதாக அமெரிக்க பீர் நிறுவனமான பர்ன்சைட் ப்ரூயிங் கம்பெனி தான் தயாரித்த பீருக்கு இந்து கடவுளான காளியின் பெயர…
-
- 1 reply
- 652 views
-
-
அமெரிக்காவில் கர்ப்பிணி பெண் ஒருவர் தன் வாயில் வாளை வைத்து செய்த சாகசம் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ்(Texas) மாகாணத்தில் உள்ள டலாஸ்(Dallas) பகுதியை சேர்ந்த வெரோனிக்கா ஹெர்ணான்டெஸ்(Veronica Hernandez) என்ற பெண் தற்போது 9 மாத கர்ப்பணியாக உள்ளார். இவர் 14 அங்குலம் கொண்ட நீண்ட வாள் ஒன்றை தன் வாயினுள் வைத்து, அதை முழுவதுமாக விழுங்கி சாகசம் செய்துள்ளார். இந்த அபாயகரமான சாகசத்தை பார்த்த பார்வையாளர்கள் வாயடைத்து போனதுடன் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்ந்துள்ளனர். இதுகுறித்து அவர் கூறுகையில், இவ்வாறு செய்வதை நான் ஒரு பொழுதுபோக்காக கொண்டுள்ளேன் என்றும், எனது இச்செயல் ஆபத்தாக இருந்தாலும் அது என் குழந்தையை எவ்விதத்திலும் பாதிக்காது எனவும் தெ…
-
- 0 replies
- 265 views
-
-
“எனக்கே” இப்படி – வீதியில் அழுது புலம்பிய கோத்தா. April 23, 20158:42 am நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் இயங்கிய தனக்கே இவ்வாறு செய்வதானால் (ல.ஊ ஆணைக்குழுவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டமை) இனி எந்தவொரு அரசியல் அதிகாரியாகவும் நாட்டை முன்னிறுத்திப் பணியாற்றுவார்கள் என தான் நினைக்கவில்லையென தெரிவித்துள்ளார் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச. இன்று காலை லஊ ஆணைக்குழுவின் அழைப்பையேற்று அங்கு சென்றிருந்த அவருக்கு ஆதரவாக நீதிமன்ற தடையுத்தரவையும் மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோருக்கு நன்றி தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எனினும், லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அவர் அழைக்கப்பட்டது இது இரண்டாவது தடவையென்பதும் இம்முறை அவருக்கு எதிராக முன்வைக்கப்ப…
-
- 4 replies
- 678 views
-
-
யாழில். விபத்தினை ஏற்படுத்தியவர் தற்கொலை! விபத்தினை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற முச்சக்கர வண்டி சாரதியொருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் யாழில் பதிவாகியுள்ளது. கட்டுவான் மேற்கை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் நேற்று முன்தினம் இரவு குறித்த நபர் பயணித்த முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில் விபத்து இடம்பெற்ற இடத்தில் தனது முச்சக்கர வண்டியை கைவிட்டு விட்டு தப்பி சென்ற அந்நபர் மறுநாள் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்…
-
- 4 replies
- 713 views
-
-
பொதுத் தேர்தல் ஒன்றை தமிழ் இனம் சார்ந்து தமிழரசுக் கட்சி எதிர்கொள்ளுகின்ற இந்த நேரத்தில், தமிழ் மக்களின் நியாயபூர்வமான சில உணர்வுகளை உங்களுக்கு அறிவிக்கவேண்டியது ஒரு ஊடகமாக எமது கடமையாக இருக்கின்றது. தொங்கு நாடாளுமன்றம் உருவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்ற இன்றைய காலகட்டத்தில், தமிழ் தரப்பு பலமான பிரதிநிதித்துவத்தை அந்த நாடாளுமன்றத்தில் பெறுவது என்பது தமிழ் மக்களின் இருப்புக்கு பெரிதும் இன்றியமையாத ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை. ஊழலற்ற, மாற்றத்திற்கான ஒரு அலை இலங்கை முழுவதும் படுவேகமாக வீச ஆரம்பித்துள்ள இன்றைய நிலையில், தமிழரசுக் கட்சியும்- ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான மற்றும் ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்ற நபர்களை ஒதுக்கிவைத்துவிட…
-
-
- 25 replies
- 1.8k views
- 1 follower
-
-
இன்றைய நாள் 1996 லெப். நடேசன் நினைவு நாள் 2006 தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் 5 பேர் மட்டக்களப்பு, வெலிக்கந்தையில் கடத்தப்பட்டனர். 1648 எண்பதாண்டுப் போர்: நெதர்லாந்துக்கும் ஸ்பெயினுக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் உடன்பாடாகியது. 1933 அடொல்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின்அதிபராக (Chancellor) பதவியேற்றார்.
-
- 5 replies
- 1.8k views
-
-
நடுவானில் மயங்கிய விமானி – விடுமுறையிலிருந்த விமானியின் உதவியால் தரையிறங்கிய விமானம்! பிரித்தானியாவின் மன்செஸ்டரிலிருந்து மடைரா என்னும் தீவு நோக்கி புறப்பட்ட விமானம் ஒன்றின் விமானி திடீரென மயக்கமடைந்த நிலையில், அதே விமானத்தில் பயணம் செய்த விடுமுறையிலிருந்த மற்றொரு விமானி விமானத்தை பத்திரமாக தரையிறக்கியுள்ளார். மான்செஸ்டரிலிருந்து புறப்பட்ட விமானம் சிறிது நேரத்தில் நிலைதடுமாறி பறப்பதை உணர்ந்த பயணிகளும், விமான ஊழியர்களும் திடீரென பரபரப்படைந்தனர். விமான ஊழியர்கள் அனைவரும் தங்கள் அறைக்கு செல்லுமாறு அறிவிக்கப்பட்ட நிலையில் குளிர்பானங்கள் முதலானவை வழங்குவது நிறுத்தப்பட்டு, அனைத்து ஊழியர்களும் அறையில் முடங்கினர். விமானத்திற்கு என்ன நடந்தது என்பது தெரியாமல் அனை…
-
- 1 reply
- 505 views
-
-
நபர் ஒருவர் நடு வீதியில் மகிழுந்தை நிறுத்திவிட்டு தூங்கியுள்ளார். அவருக்கு €4,500 தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. Sables-d'Olonne, (Vendée) நகரில் இந்த சுவாரஷ்யமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி அளவில் இங்குள்ள வீதி ஒன்றுக்கு காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். நபர் ஒருவர் நடு வீதியில் மகிழுந்தை நிறுத்திவிட்டு தூங்கிக்கொண்டிருந்துள்ளார். அவர் தவிர மேல ஒருவரும் மகிழுந்துக்குள் உறங்கிக்கொண்டிருந்துள்ளார். இருவரையும் தட்டி எழுப்பிய காவல்துறையினர் நடந்த சம்பவங்களை கேட்டறிந்துள்ளனர். அதன்பின்னர் காவல்துறையினர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், குறித்த இருவரில் சாரதி மது அருந்திவிட்டு மகிழுந்தை ஓட்டியதாகவும், சமிக்ஞை விளக்கிற்…
-
- 0 replies
- 332 views
-
-
காரணம் என்ன.? காரை புதைத்த கோடிஸ்வரர்.! பிரேசிலின் மிகப்பெரும் கோடீஸ்வரர் தனக்கு சொந்தமான 10 லட்சம் அமெரிக்க டொலர் மதிப்புள்ள பெண்ட்லே சொகுசு காரை புதைக்க விரும்புவதாக விளம்பரப்படுத்தினார், அதற்கு அவர் சொன்ன காரணம் இறப்புக்கு பின்னர் இந்த கார் பயன்படும் என்று. இதைக்கேட்ட பத்திரிக்கைகள் விமர்சனம் செய்தன, பைத்தியக்காரன் 10 லட்சம் டொலரை வீணடிக்கிறானே முட்டாள் என்றெல்லாம் திட்டி எழுதினார்கள். பொதுமக்கள் திட்டி தீர்த்தார்கள். புதைப்பதாக சொன்ன திகதியும் வந்தது எல்லோரும் ஆவலாக என்னதான் நடக்குது என்று பார்க்க கூடினர். பெண்ட்லே காரை புதைக்கும் அளவுக்கு பெரிய பள்ளம் வெட்டப்பட்டு புத்தம் புதிய அந்த காரும் நிறுத்தப்பட்டிருந்தது. எல்லோரும் பொறாமையா…
-
- 1 reply
- 329 views
-
-
01 Oct, 2025 | 06:14 PM வங்கியொன்றின் பண வைப்பு இயந்திரத்தில், பெண்ணொருவரின் பணத்தை வங்கிக்கணக்கொன்றுக்கு வைப்பிலிட உதவி செய்வது போல் வந்த இளைஞன், அந்தப் பணத்தை தனது வங்கிக்கணக்கில் வைப்பிலிட்டு, பெண்ணை ஏமாற்றிச் சென்ற சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, கிளிநொச்சி பொன்னகர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டு மின்சார கட்டணத்தை செலுத்துவதற்காக வங்கியொன்றுக்குச் சென்றுள்ளார். அங்குள்ள பண வைப்பு இயந்திரத்தில் பணத்தை வைப்பிலிடத் தெரியாத அந்தப் பெண், மின் கட்டணத்தை வைப்புச் செய்வதற்காக அருகில் நின்ற இளைஞர் ஒருவரிடம் உதவி கோரியுள்ளார். பணத்தை வைப்பிலிடுவதற்காக அந்த இளைஞனிடம், தனது வீட்டு மின்சார கணக்கு இலக்கத்தையும் ஆறாயிரம் ரூபாய் பணத…
-
- 1 reply
- 198 views
- 1 follower
-
-
எமது நாட்டின் முதலாவதும் மிக நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்தவருமான (1947 – 1964) ஜவகர்லால் நேருவின் அரசியல் தந்திரோபாயங்களும் இராணுவ அதிரடி நடவடிக்கைகளும் பாரத தேசத்தின் பாரம்பரியமாக இடம்பெறுகின்றன. அவருடைய பரம்பரையினர் நேரு பாரம்பரியத்தைத் தொடர்ந்து கடைப்பிடிக்கின்றனர். சமாதானச் சகவாழ்வு என்ற உன்னதமான பஞ்ச சீலக் கொள்கையை வகுத்தவர் எமது பாரதப் பிரதமராவார். சோவியத் ஒன்றியத்திற்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நிலவிய பனிப் போரின் வெப்பத்தைத் தணிக்க இந்தக் கொள்கை உதவியது. இரு வல்லரசுகளும் அதன் அடிப்படையில் நல்லிணக்கத்தை (Detente) ஏற்படுத்தின என்பது உலகறிந்த உண்மை. வெளி உலகிற்கு சமாதானப் பிரியராகவும் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்குப் பேச்சு வார்த்தையும் விட்டுக் கொடுப்பு…
-
- 1 reply
- 648 views
-
-
இக்கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை. இதற்கான பதில் நாம் "உயிர்" என்பதற்கு கொடுக்கும் வரைவிலக்கணத்தில் தங்கியுள்ளது. இப்போது சொல்லக்கூடிய பதில்: "இருக்கு ஆனால் இல்லை".உயிருள்ளவற்றின் பண்புகளையும் உயிரற்றவைகளின் பண்புகளையும் பெற்றுள்ளதால் வைரஸ்கள், இன்றளவும் உயிரியல் வல்லநர்களுக்கு பெரிய புதிராகவே உள்ளன.எனவே வைரஸ்களுக்கு வகைபாட்டியலில் தனி இடம்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. மிக நுண்ணிய, இலத்திரனியல் நுண்ணோக்கியினால் (Electron Microscope) மட்டுமே காணக்கூடிய, தொற்றக்கூடிய வேறு உயிருள்ள கலன்களுக்குள் வாழும் கட்டாய ஒட்டுண்ணிகள் என்று தற்போது வைரஸ்கள் வரையறுக்கப்படுகின்றன.வைரஸ்களின் மிக நுண்ணிய அளவின் காரணமாக அவைகளைப் பற்றிய அறிவு உயிரியல் வல்லுநர்களுக்கு நீண்ட காலமாக இல்லாமலேயே இ…
-
- 2 replies
- 883 views
-
-
திருமணமே செய்யாமல், தெரு நாய்களை பிள்ளைகளை போல் பராமரிக்கும் மதுரை மனிதர்!
-
- 6 replies
- 862 views
-
-
சவுதியில் சிரிய பிரஜைக்கு தலையை வெட்டி மரண தண்டனை By General 2013-01-10 11:00:36 சவூதி அரேபியாவில் பெருமளவு போதை மாத்திரைகளைக் கடத்திய சிரியப் பிரஜையொருவருக்கு செவ்வாய்க்கிழமை தலையை வெட்டி மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. இது சவூதி அரேபியாவில் இந்த வருடம் நிறைவேற்றப்பட்ட முதலாவது மரண தண்டனையாகும். மொஹமட் டர்விஷ் என்ற மேற்படி நபருக்கு சவூதி அரேபியாவின் வட பகுதி மாகாணமான அல் ஜாப்பில் தலையை வெட்டி மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. கடந்த வருடம் அந்நாட்டில் 76 பேருக்கு தலையை வெட்டி மரணதண்டனை நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/world.php?vid=413
-
- 0 replies
- 408 views
-
-
காதலியுடன் செல்பி எடுக்க முற்பட்டவர் நீர்வீழ்ச்சியில் விழுந்து உயிரிழப்பு! நெலுவ, தூவிலி எல்லயில் தனது காதலியுடன் நீராட சென்ற இளைஞன் நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த நபர் அங்குள்ள கல் ஒன்றின் மீது ஏறி ´செல்பி´ எடுக்க முற்பட்ட போது கால் தவறி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெள்ளவத்த பகுதியை சேர்ந்த 35 வயதுடைய ரத்னராஜா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபரின் காதலி கொழும்பில் பிரதான வைத்தியசாலை ஒன்றின் வைத்தியர் என தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/காதலியுடன்-செல்பி-எடுக்க/
-
- 2 replies
- 538 views
-
-
இந்தோனேஷியாவில் 19 வயது இளைஞர் ஒருவர் தனது சிறுநீரகங்களில் ஒன்றை விற்கத் தயார் என்று இணையத்தில் விளம்பரம் செய்திருக்கிறார். தனது தந்தையின் மருத்துவ சிகிச்சைக்காகத் தேவைப்படும் பணத்துக்காகவே இதைச் செய்வதாக அவர் கூறியிருக்கிறார். இதனால் ஏற்படும் விளைவுகளை தனது தந்தைக்காக அனுபவிக்க தான் தயாராக இருப்பதாக அவர் பிபிசியிடம் கூறினார். இணைய வர்த்தக தளம் ஒன்றில் அவர் இந்த சிறுநீரக விற்பனை குறித்த விளம்பரம் செய்திருக்கிறார். தான் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், இரண்டாண்டுகளுக்கு முன்னர் புகைப்பதை நிறுத்திவிட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார். இந்தோனேஷியாவில் உடல் உறுப்புகளை தானம் செய்வது சாதாரணமாக காணப்படும் ஒன்றுதான் என்றாலும், உறுப்புகளை விற்பதோ அல்லது வாங்குவதோ…
-
- 1 reply
- 1k views
-
-
RAW இதை செய்திருக்குமா? ------------------------------------------------------------------------------------------------------------------------------ நேபாள அரசியல் நெருக்கடியில் இந்திய அரசாங்கம் நுழைகிறது By W.A. Sunil கடந்த வாரம் இந்திய வெளியுறவுச் செயலர் ஷ்யாம் சரணால் காத்மாண்டுவிற்கு மேற்கொள்ளப்பட்ட விஜயமானது நேபாளத்திலுள்ள அரசியல் உறுதியற்ற தன்மை மற்றும் இந்திய நலன்களில் அது ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு பற்றிய புது டெல்லியின் பெருகிய அக்கறையை விளக்கமாக தெரியும்படி செய்கிறது. நாடாளுமன்ற ஜனநாயகத்தை மீட்பதற்கும், மாவோயிச கெரில்லாக்களுடன் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தைகளை தொடக்குவதற்கும் அரசர் ஞானேந்திரா …
-
- 0 replies
- 495 views
-
-
-
மணலி ஜலகண்டமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தரம் (30). இவரது மனைவி குளோரி. இவர்களுக்கு ராமகிருஷ்ணன் (1½), கீர்த்தி (6 மாதம்) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளது. சுந்தரம் தற்போது துபாயில் இருக்கிறார். இவர் வெளிநாடு சென்று 4 மாதம் ஆகிறது. இவரது தாயார் செல்வி (54). மருமகள், பேரக்குழந்தைகளுடன் ஒரே வீட்டில் தங்கி இருந்தார். குளோரி நீண்ட நேரம் செல்போனில் பேசுவார் என்று கூறப்படுகிறது. இதை மாமியார் செல்வி கண்டித்தார். இதனால் மாமியார் மருமகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்றும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மோசமான வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் திட்டி தீர்த்தனர். அப்போது குளோரியின் செல்போனை மாமியார் செல்வி உடைத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆவேசம் அடைந்த குளோரி, இ…
-
- 0 replies
- 393 views
-
-
மாடுகளை மேய்த்து விட்டு மீண்டும் பத்திரமாக திரும்ப அழைத்து வரும் 'ரோபோ'வை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இவை 4 சக்கரங்களால் ஆனது. இவற்றை அவுஸ்திரேலியாவை சேர்ந்த நிபுணர்கள் கண்டு பிடித்துள்ளனர். இவை பண்ணைகளில் இருந்து பசுமாடுகளை மேய்ச்சல் நிலத்துக்கு பத்திரமாக அழைத்து சென்று கண்காணிக்கின்றன. மாடுகள் மேய்ந்தவுடன் மாலையில் அவற்றை மீண்டும் பத்திரமாக பண்ணைக்கு அழைத்து வருகின்றன. இதற்கான பரிசோதனை முகாம் சிட்னி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் முன்னிலையில் நடந்தது. இது விவசாயிகளின் பணிச்சுமையை குறைக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=97162&category=WorldNews&language=tamil
-
- 11 replies
- 830 views
-
-
மெரினாவில் ஜெர்மன் தம்பதியினரிடம் திருடப்பட்ட நாய் 100 நாட்களுக்குப் பின் மீட்பு ஜெர்மன் தம்பதியினருடன் லூக் நாய் கடந்த ஜூலை மாதம் மெரினாவில் ஜெர்மன் தம்பதியினரிடம் திருடப்பட்ட செல்லப்பிராணி லூக் என்ற லாப்ரடார் வகை நாய் நூறு நாள் தேடலுக்குப் பின் கிடைத்துள்ளது. இதை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூலை 8-ம் தேதி ஜெர்மனியைச் சேர்ந்த ஸ்டீஃபன் கக்ராஹ் என்பவர் தனது மனைவி ஸ்டெஃபன் கஹேராவுடன் சுற்றுலாவுக்காக சென்னை வந்தார். தங்களுடன் தங்களது செல்ல வளர்ப்பு நாயானா லாப்ரடார் வகையை சேர்ந்த கறுப்பு நிற லூக்கையும் அழைத்து வந்தனர்…
-
- 0 replies
- 246 views
-
-
புரூஸ்லீ எனும் ஒப்பற்ற கலைஞனின் இறுதி பயண காணொலி பதிவு இது காப்புரிமை காரணமாக எப்போது வேண்டுமானாலும் இந்த இணைப்பு நீக்க படும் என்கிறார்கள்.. உண்மை பொய் தெரியாது அதுக்கு முதல்...பாக்காதவர்கள் மட்டும் பாத்துவிடலாமே... 6:54 ல் அவர் முகம் தெரிகிறது .
-
- 3 replies
- 773 views
-
-
ஓடும் விமானத்தில் 'பேக்' சீட் வழியாக கை விட்டு பெண்ணிடம் சில்மிஷம்.. இந்தியர் கைது லண்டன்: லண்டனிலிருந்து சான்பிரான்சிஸ்கோ சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்த ஒரு பெண் தூங்கிக் கொண்டிருந்தபோது ஒரு சக ஆண் பயணி, அந்தப் பெண்ணின் மார்புகளை ஐந்து நிமிடத்திற்கும் மேலாக பிடித்து சில்மிஷம் செய்து சிக்கினார். அந்த ஆண் ஒரு இந்தியர் ஆவார். அவரது பெயர் வினய் போச்சம்பள்ளி. ஆந்திராவைச் சேர்ந்தவர். இவர் அந்தப் பெண்ணின் பின் சீட்டில் அமர்ந்து பயணித்துள்ளார். பின்னால் இருந்து எக்கி அந்தப் பெண்ணின் மார்புகளைப் பிடித்து அநாகரீகமாக நடந்துள்ளார். இவரது இந்த செயல் ஐந்து நிமிடத்திற்கும் மேலாக நீடித்துள்ளது. இதைப் பார்த்த சக பயணிகள் சத்தம் போடாமல் கண்டுகொள்ளாமல் இருந்துள…
-
- 5 replies
- 703 views
-