செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
நியூயார்க் : இரண்டாவது குழந்தை பெறுவதற்காக கணவன் கருத்தரித்துள்ளான். என்னது இது என்று குழம்ப வேண்டாம். அமெரிக்காவில், பெண்ணாய் பிறந்து, ஆணாய் மாறிய இவருக்கு இன்னும் ஏழு மாதத்தில் "குவா... குவா' பிறக்கப்போகிறது. அமெரிக்காவை சேர்ந்தவர் தாமஸ் பீட்டில்; பிறப்பில் பெண்ணாய் பிறந்தார்; ஆணாய் மாற விரும்பிய இவர் மார்பகத்தை அப்புறப்படுத்தி, முகம், உடல் அமைப்பை ஆணாய் மாற்றிக்கொண்டார். ஆனால், பெண்ணுறுப்பை அப்புறப்படுத்தவில்லை. "எதிர்காலத்தில் குழந்தை பெற வேண்டும் என்று விரும்பினால், அதற்கு தேவைப்படுமே என்று கருப்பையையும், பெண்ணுறுப்பையையும் அப்புறப்படுத்திக்கொள்ளவில்
-
- 0 replies
- 1.2k views
-
-
நூதனமான திருட்டு எகிப்தில் நூற்றுக்கணக்கான விளக்கு கம்பங்கள் திருடுபோயிருப்பது அந்நாட்டு காவலர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. எகிப்திலுள்ள பழங்கால நகரமான அலக்சாண்டேரியாவில் உள்ள முக்கிய நெடுஞ்சாலையில் அமைப் பதற்காக நூற்றுக்கணக்கான விளக்கு கம்பங்கள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த கம்பங்கள் இரவோடு இரவாக காணாமல் போயிவிட்டதாம். இவற்றின் மதிப்பு பல லட்சம் டாலர்கள் இருக்கும் என்று கருதப்படுகிறது. இத்தகைய திருட்டு இதற்கு முன்னர் நடைபெற்றதில்லை என்று கூறும் எகிப்து அதிகாரிகள் குற்றவாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர். Cops in the dark as lamp posts vanish Cairo - Egyptian police are trying to track down hundreds of street lamps worth almost a million d…
-
- 0 replies
- 808 views
-
-
இந்தியாவில் உள்ள கேரளா மாநிலத்தில் இருக்கும் குருவாயூரப்பன் கிருஷ்ணர் ஆலயத்தில் சடங்கு செய்து தமிழர்களைக் கொன்ற மற்றும் கொல்கின்ற பாவம் தீர்க்கும் சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. (2007/8) செய்த செய்யப்போற பாவங்களுக்கு சனிபகவானிடம் தமிழ்நாட்டில் வைத்துப் பரிகாரம் தேடும் ரணில் விக்கிரமசிங்கா. (ஒரு பக்கம் கலைஞர் ரணிலுக்கு கறுப்புப் பூனைகளும் கொடுத்துக் கொண்டு இன்னொரு பக்கம் சுனாமி காலத்து உழுத்துப் போன அரசியையும் ஈழத்தமிழர்களுக்கு பொதி செய்கிறார்..ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்..!)(2008) கொழும்பில் பெளத்த பிக்குகள் தகர்த்த கோவில் சிலைகள்.(2008) கிளிநொச்சியில் முருகன் கோவில் மீது குண்டு வீசிய மகிந்தவின் படைகள். இத்…
-
- 5 replies
- 2.1k views
-
-
காந்தி தேசம் கொடுக்குது புத்தர் தேசம் கொல்லுது நெல்லை நீதிமன்ற வாசலில் 26_ம் தேதி காலை, 'தமிழர்கள் உரிமை பாதுகாப்பு வழக்கறிஞர்கள் பேரவை' என்ற பெயரில் திடீரென வைக்கப்பட்ட இந்த டிஜிட்டல் பேனரில், முழு ராணுவ உடையில் இருக்கும் பிரபாகரன் படத்துடன், 'காந்தி தேசம் ஆயுதம் கொடுக்குது, புத்தர் தேசம் தமிழனைக் கொல்லுது. பிறந்த நாள் காணும் குணாளா, குலக்கொழுந்தே, தம்பி பிரபாகரன் பல்லாண்டு வாழ்க' என்று எழுதப்பட்டிருக்கிறது. தகவல் கிடைத்ததும் சில மணி நேரங்களில் இந்த பேனரை காவல்துறை அகற்றிவிட்டது. ம.தி.மு.கவைச் சேர்ந்த வழக்கறிஞர் சுப்புரத்தினம்தான் இதன் பிண்ணனியாம். பேனரைத் திருப்பித் தராவிட்டால் தீக்குளிக்கப்போவதாக அவர் எச்சரிக்க, ம.தி.மு.க. உயர் தலைவர்களை நாடி சமாதான…
-
- 0 replies
- 584 views
-
-
Prashant and Tilu Mangeshkar with daughter மும்பை: தாஜ் ஹோட்டலில் நடந்த தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் சிக்கி உயிருடன் மீண்ட, தம்பதி ஒன்று, உயிரின் அருமை புரிந்து தங்களது விவாகரத்து திட்டத்தை ரத்து செய்து விட்டு மீண்டும் இணைந்துள்ளது. மும்பையைச் சேர்ந்த டாக்டர் தம்பதி பிரஷாந்த் மங்கேஷ்கர் மற்றும் டிலு மங்கேஷ்கர். இருவருக்கும் 21 வயதில் கலிந்தா என்ற மகள் உள்ளார். இந்த டாக்டர் தம்பதிகள் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்ய முடிவெடுத்து அதற்கான மனுவையும் தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் தங்களது மகளின் வற்புறுத்தலின் பேரில், தாஜ் ஹோட்டலில் நடந்த நண்பர் ஒருவரின் விருந்துக்கு மகளுடன் இணைந்து சென்றனர். அப்போதுதான் தீவிரவாதிகளின் தாக்குதலில் சிக்கிக் கொண்…
-
- 0 replies
- 829 views
-
-
இங்க சொடுகுங்கோ தெரிஞ்சுக்கலாம் http://deathdate.info/
-
- 5 replies
- 2.8k views
-
-
அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வெப் கமெரா முன்னிலையில் தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த ஏபிரகாம் பிக்கஸ் (வயது 19) என்ற இளைஞரே கடந்த புதன்கிழமை இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் இவர் தற்கொலை செய்து கொண்டது இணையத்தளத்தில் நேரடியாக ஒளிபரப்பானது. இதனை ஏராளமானோர் பார்த்துக் கொண்டிருந்தனர். சிலர் அவரை தற்கொலைக்கு தூண்டும் விதத்தில் பேசினர். சிலர் தற்கொலை செய்யும் முறை குறித்து விவாதத்தில் இருந்தனர். அத்துடன் ஒரு சிலர் ஏபிரகாமை தற்கொலை செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட போதிலும் மரணத்தை தடுக்க முடியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இணையத்தள ஏபிரகாம், தூக்கமின்மை, மன அழுத்தம் நோய்க்கு பயன்படுத்தும் மாத்திரையை அ…
-
- 0 replies
- 1k views
-
-
உலகத்தில் சிறந்தது தாய்மை’ என்பார்கள். அதெல்லாம் பொய்யோ என்று நினைக்கக் கூடிய அளவிற்கு தஞ்சை மாவட்டத்தில் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியிருக்கிறது. தான் பெற்ற இரு மகன்களையும் கொன்று ஆற்றில் வீசிய ஒரு புண்ணியவதியை போலீஸ் சுற்றி வளைத்துள்ளது. காரணம்…..? வேறென்ன….கள்ளக் காதல்தான்! தஞ்சை மருத்துவக் கல்லூரிச் சாலையில் இருக்கும் திருப்பதி நகரில் வசிப்பவர் முருகேசன். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், பிழைப்புத் தேடி பத்து வருடங்களுக்கு முன்பு தஞ்சை வந்து, ஸ்வீட் ஸ்டால் சரக்கு மாஸ்டராக வேலை பார்த்திருக்கிறார். அப்போது, அவருக்கு துளகாபுரம் காலனியைச் சேர்ந்த காண்ட்ராக்டர் சரவணனின் நெருங்கிய நட்பு கிடைத்திருக்கிறது. இந்நிலையில், தஞ்சை இந்திரா நகரைச் சேர்ந்த ரேவதி என்ற பெண்ண…
-
- 8 replies
- 1.6k views
-
-
சென்னை: மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து, வரதட்சணைக் கொடுமைச் சட்டத்தால் தாங்கள் பாதிப்புக்குள்ளானது குறித்து புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆண்டுதோறும் நவம்பர் 19-ந் தேதி சர்வதேச ஆண்கள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. பெண்கள் தினம், குழந்தைகள் தினத்தில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதுபோல, ஆண்கள் தினத்தை ஆண்கள் நலனை காக்கும் வகையில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. சென்னையில், இந்திய குடும்ப பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பு சென்னையில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு முழுக்க, முழுக்க ஆண்களின் நலனுக்காக செயல்படுகிறது. இந்த அமைப்பில் இந்தியா முழுவதும் 50 ஆயிரம் …
-
- 10 replies
- 1.4k views
-
-
இரண்டு அடுக்கு கல்லறை . லண்டன், நவ. 16: பிரிட்டனில் இடபற்றாக்குறை யின் பாதிப்பு கடைசி இடத்தையும் விட்டு வைக்காததால் இரண்டு அடுக்கு கல்லறைகளை அமைக்க திட்டமிட்டுள்ளனராம். . பிரிட்டனின் உள்ள பல நகரங்களில் இடுகாடுகளில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதாம். அடுத்த 30 ஆண்டுகளில் இது மிகவும் மோசமாகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறதாம். எனவே, எதிர்கால இடபற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் பழைய கல்லறைகளை தோண்டி அந்த இடத்தில் இரண்டு அடுக்கு கல்லறைகளை அமைக்க தீர்மானித்துள்ளனராம். அதாவது பழைய கல்லறை மிச்சங்களின் மீது புதிய கல்லறையை அமைக்க உள்ளனராம். ஆனால், 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய கல்லறைகளை மட்டுமே இப்படி மாற்ற உள்ளனராம். malaisudar.com
-
- 2 replies
- 1.2k views
-
-
நேரடி ஒளிபரப்பு.. http://cdn1.ustream.tv/swf/4/viewer.49.swf?cid=317016
-
- 2 replies
- 1.3k views
-
-
காசிமேடு, திருவொற்றியூர் பகுதிகளில் கடல் சீற்றம் நேற்றும் அதிகமாக இருந்தது. வீடுகளின் மீது அலைகள் ஆக்ரோஷமாக மோதுகின்றன. சென்னை காசிமேட்டில் கடல் சீற்றம் காரணமாக வீடுகளில் கடல் நீர் புகுந்தது. கரையில் இருந்த கங்கை அம்மன் கோயில் அலையில் சிக்கி தரைமட்டமாகி கிடக்கிறது. கடல் சீற்றத்தால் அரிக்கப்பட்டு, படுமோசமாக காணப்படும் சூரியநாராயணா சாலை. சென்னை, நவ. 16: திருவொற்றியூர், காசிமேடு பகுதிகளில் கடல் சீற்றம் காரணமாக 25 வீடுகளில் நீர் புகுந்தது. 200க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையோரங்களில் தங்கி பரிதவிக்கின்றனர். கரையோரம் இருந்த கங்கையம்மன் கோயில், அலைகளில் சிக்கி தரைமட்டமானது. திருவொற்றியூர், எண்ணூர், காசிமேடு பகுதிகளில் கடந…
-
- 0 replies
- 740 views
-
-
சென்னை: கணவர் இறந்த பின் உறவினர்களும் உதவிக்கரம் நீட்ட மறுத்ததால், வறுமையில் விரக்தியடைந்த தாய், தனது மகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை ஓட்டேரி வள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் (36). ஆட்டோ டிரைவரான இவர் கடந்த செப்டம்பர் மாதம் உடல் நலமின்றி இறந்தார். இவரது மனைவி மகேஸ்வரி (34), மகள்கள் திலகவதி (16), தீபாவுடன் (13) வசித்து வந்தார். குடும்ப செலவுக்கு போதிய வருமானம் இல்லை. கூலி வேலை செய்தும் ஒரு வேலை உணவு மட்டுமே சாப்பிட முடிந்தது. குழந்தைகள் பள்ளிக்கு மதிய உணவு கூட எடுத்துச் செல்ல வழியில்லாமல் பசியும், பட்டினியுமாக வாழ்ந்து வந்தனர். மகேஸ்வரியின் பெற்றோர், உறவினர் என யாரும் உதவிக்கரம் நீட்டவில்லை. இதனால், எதிர்காலத்தை எப்படி நகர்த்துவது, இரண்டு ப…
-
- 0 replies
- 771 views
-
-
மாலே: மாலத்தீவு கடற்பகுதியில் கடல் நீரின் மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால்,அருகாமை நாடு ஒன்றில் நிலம் வாங்கி அங்கு மக்களை இடம் பெயரச் செய்ய மாலத்தீவு அரசு திட்டமிட்டுள்ளது. இருப்பினும் இந்தியாவில் நிலம் வாங்கும் திட்டம் அந்த நாட்டு அரசிடம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வெப்பமயாக்கலின் விளைவாக உலகம் முழுவதும் கடல் நீரின் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. பனி மலைகள் உருகுவதால் கடல் நீரின் மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால்,மாலத்தீவு உள்ளிட்ட பல தீவுப் பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது. குறிப்பாக மாலத்தீவு இன்னும் 50 ஆண்டுகளில் மூழ்கி விடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதனால் இந்தியாவில் நிலத்தை குத்தகை அடிப்படையில் வாங்கி அங்கு மாலத்தீவு மக்களை கு…
-
- 5 replies
- 2.6k views
-
-
சற்று முன் பார்த்த சன் நியூல் செய்தியில் விடுதலைப்புலிகள் போர் நிறுத்த்திற்கு அழைப்பு விடுத்த்தாக வாசிக்கப்பட்டது... இது உண்மையா? http://vinavu.wordpress.com
-
- 1 reply
- 1.4k views
-
-
இதோ பெண்கள் போட்ட கோலம். இதோ ஆண்கள் போட்ட கோலம்
-
- 26 replies
- 4.6k views
-
-
இது நடந்தது இந்தியாவுல இல்ல சீனாவுல. லீ-லீ - னு ஒரு பொண்ணு கல்யாணம் பண்ணி புருஷன் வீட்டுக்கு வந்தா. வந்த இடத்துல மருமகளுக்கும்மாமியாருக்கும
-
- 11 replies
- 2.4k views
-
-
PRINCE.EDWARD.ISLAND (CBC) - While slicing some cheese for his children, a father in western P.E.I. recently uncovered a dead mouse in the middle of the block. "This would have been the very last thing I would have expected to find... in a block of cheese, which I buy every time I do groceries," Deborah Atkinson of Miscouche, just west of Summerside, said of her husband's discovery. Atkinson said her family loved Maple Dale's Caribbean brand cheese from Ontario, which has hot peppers and sun-dried tomatoes in it. A couple of weeks ago, while her husband was cutting slices from the last block he bought in Summerside, he gave his four-year-old daughter a couple of…
-
- 1 reply
- 908 views
-
-
திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து தங்களது அன்பை பரிமாறிக்கொள்ள வேண்டும் என்கிறது ஓர் ஆய்வு. ஆனந்தமான திருமண உறவுக்கான ரகசியங்கள் எவை என்பது குறித்து 4 ஆயிரம் தம்பதியரிடம் கருத்துக் கணிப்பு ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர். எப்போதெல்லாம் மகிழ்ச்சியாகவும், மிக மகிழ்ச்சியாவுகம் இருக்கிறீர்கள் என அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, அவர்கள் அளித்த பதில்கள் மூலம் ஆனந்தமான திருமண பந்தம் எப்போதும் நீடிப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ச்சியாளர்கள் பகுத்துள்ளனர் என்று 'தி டெலகிராப்' இதழில் வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவையாவன: * நாளொன்றுக்கு 4 முறையேனும் கட்டியணைக்க வேண்டும்.அதாவது, வீட்டை வ…
-
- 1 reply
- 963 views
-
-
ரிவிஐ தொலைக்காட்சியில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற செய்திக் கண்ணோட்டத்தில் கலந்து கொண்ட வீடு விற்பனை முகவரான ராம் சிவதாசன் என்பவர் பாகிஸ்தான் வழங்கிய முக்கிய ஆயுதங்கள் இரண்டு அண்மைய சண்டையின் போது விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் தெரிவிப்பதாகக் கூறினார். இதனையடுத்து நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்த தமிழ்பிரியன் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படும் ஆயுதம் தோளில் வைத்து இயக்கப்படுவதா? அல்லது எந்தவகை ஆயுதம் எண்டு கேட்டார். (முப்பது வரையான படையினரின் சடலங்களைப் புலிகள் கைப்பற்றிய நாச்சிக்குடா அக்கராயன் சமர்களைத் தொடர்ந்து வெளியாகிய சில செய்திகளில் பாகிஸ்தானின் பக்தர் சிக்கான் என்ற புலிகளால் கைப்பற்றப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டி…
-
- 12 replies
- 2.2k views
-
-
இந்தக் கொடுமை நிஜம் தானா? நான் கேள்விப்பட்ட இந்த தகவல் சரிதானா என்பதை விவரம் அறிந்தவர்கள் யாராவது விளக்கிச் சொல்லுங்களேன்: சிதம்பரம் கோவிலுக்கு பக்தர்கள் அளிக்கும் காணிக்கைகளையும் கோவிலின் சொத்து வழி வருமானங்களையும் அங்குள்ள தீட்சித தர்மகர்த்தாக்களும் அர்ச்சகர்களும் தான் பங்கிட்டுக் கொள்கின்றனராம். கோவிலின் சம்பிரதாயப்படி திருமணமான தீட்சிதர் தான் கோவிலில் அர்ச்சகராக முடியுமாம். அர்ச்சகரானால் தான் வரும்படியில் பங்கு என்பதால் அந்தக் குடும்பங்களில் - திருமணமானவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வருமானம் உயரும் என்பதால் - பால்ய விவாகங்கள் இன்றும் நடைபெறுகின்றனவாம். பல தீட்சித குடும்பங்களில் பெண்ணுக்கு ஏழு எட்டு வயது முடியும் முன்பே திருமணம் செய்து விடுகிறார்களாம்.பிள்ளைகள் …
-
- 2 replies
- 1.1k views
-
-
-
- 2 replies
- 1.1k views
-
-
ஆர்ஜென்டீனாவில் கம்பனியொன்று மணித்தியால கட்டண அடிப்படையில் கணவர்மார்களை வாடகைக்கு விடும் சர்ச்சைக்குரிய சேவையை வழங்கி வருகிறது. மேற்படி மணித்தியால வாடகைக்கு விடப் படும் இந்த கணவர்மார், படுக்கையறையிலான தொந்தரவுகளுக்கு இடம் தராமல் வீட்டு திருத்த வேலைகள் உள்ளடங்கலான அனைத்து பணிகளையும் ஒரு கணவரைப் போன்று கவனித்துக் கொள்வதாக மேற்படி நிறுவனத்தின் உரிமையாளரான டானியல் அலொன்ஸோ தெரிவித்தார். ""உங்கள் கணவர், வீட்டுப் பொறுப்பு அனைத்தையும் உங்கள் தலையில் சுமத்தி விட்டுப் போய் விட்டாரா? அல்லது உங்கள் மனைவி 1001 வீட்டுத் திருத்தங்களைச் செய்யும்படி நச்சரிக்கிறாரா? விவாதத்தை நிறுத்துங்கள். உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம்'' என இந்த நிறுவனத்தின் இணையத்தளத்தில் வெளியிடப…
-
- 0 replies
- 895 views
-
-
இன்றைய நாள் 1996 லெப். நடேசன் நினைவு நாள் 2006 தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் 5 பேர் மட்டக்களப்பு, வெலிக்கந்தையில் கடத்தப்பட்டனர். 1648 எண்பதாண்டுப் போர்: நெதர்லாந்துக்கும் ஸ்பெயினுக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் உடன்பாடாகியது. 1933 அடொல்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின்அதிபராக (Chancellor) பதவியேற்றார்.
-
- 5 replies
- 1.8k views
-
-
வியன்னாவிலிருந்து 80 - மைல் தொலைவில் இருக்கும் ஆஸ்திரியாவிலுள்ள ஆம்ஸெட்டன் என்ற பகுதியில் நடந்த கொடூரமான சம்பவம்.... நெஞ்சை உறைய வைத்த சம்பவமாக இன்று உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அந்த பரபரப்பான சாலையும், சுற்றியிருக்கும் மக்களும் 73 - வயதான இந்த முதியவனின் பின்னால் இப்படியொரு கொடூரமா என்று அதிர்ச்சியில் உறைந்துப்போயிருக்கிறது. அறைகளில் அடைபட்டுக்கிடந்த எலிசபெத்தின் ஐந்து சகோதர, சகோதரிகளும் தங்கள் சகோதரி அனுபவிக்கும் கொடூமையை அறியாமல் இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தனர். எல்லாவற்றிற்கும் மேலாக எலிசபெத்தின் தாய் தான் குடியிருக்கும் வீட்டுக்கு கீழே தன் மகள் அடைக்கப்பட்டுக்கிடப்பதை அறியாமல் காமுகக் கொடூரனுடன் 24 - வருடங்கள் வாழ்ந்திருக்கிறார். 18…
-
- 4 replies
- 2.1k views
-