செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7075 topics in this forum
-
திரைப்படங்களில் குத்துப் பாடல் காட்சிகளுக்கு ஆபாசமாக உடை அணிந்து நடனமாடும் கவர்ச்சி நடிகைகளை பாலியல் தொழிலாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று உத்தரப் பிரதேசத்தின் இந்து அமைப்புத் தலைவர் ஒருவர் யோசனை தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை எற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநில இந்து மகாசபையில் பொது செயலாளரான நவீன் தியாகி, "திரைப்படங்களில் ஆபாச உடை அணிந்து குத்துப் பாடல் காட்சிகளுக்கு நடனமாடும் நடிகைகளை பாலியல் தொழிலாளர்களாக அறிவிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். மேலும், பள்ளி மாணவிகள் குட்டைப் பாவடை, ஜீன்ஸ் போன்ற உடைகளை அணிய கூடாது என்றும், பள்ளிச் சிறுமிகள் செல்போன்கள் உபயோகப்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறும்ப…
-
- 0 replies
- 290 views
-
-
'குழந்தைகளை இழுத்து செல்லும் ஓநாய்கள்' - உத்தரபிரதேசத்தில் இங்கே என்ன நடக்கிறது? பிபிசி கள ஆய்வு படக்குறிப்பு, செப்டம்பர் 20 ஆம் தேதி காலை, தனது மூன்று வயது மகனை வீட்டின் முற்றத்தில் இருந்து ஓநாய் ஒன்று திடீரென இழுத்துச் சென்ற சம்பவத்தை அனிதா நடுங்கும் குரலில் விவரிக்கிறார். கட்டுரை தகவல் சையத் மோஜிஸ் இமாம் பிபிசி செய்தியாளர் 1 அக்டோபர் 2025 "நாங்கள் மசாலா அரைத்துக் கொண்டிருக்கும்போது, எனது மகன் தன் சகோதரியின் மடியில் அமர்ந்து கொண்டிருந்தான் . அப்போது இரண்டு ஓநாய்கள் வந்து அவனை இழுத்துச் சென்றன. நாங்கள் ஒருபுறம் பிடித்துக் கொண்டிருந்தோம், ஆனால் மற்றொரு ஓநாய் எங்கள் மீது பாய்ந்த போது என் மகன் எங்கள் கைகளிலிருந்து நழுவினான் " என்று அனிதா விவரிக்கிறார். செப்டம்பர் 20 ஆம் த…
-
- 0 replies
- 113 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,KAILAASAA.ORG 2 மணி நேரங்களுக்கு முன்னர் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய, தன்னையே கடவுள் என்று அறிவித்துக்கொண்டுள்ள நித்யானந்தா வெகு காலமாக பேசி வந்த கைலாசா என்ற தனது 'நாட்டைப்' பற்றிய புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார். அவர் மீதுள்ள பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளுக்காக போலீஸாரால் தேடப்பட்டும் வரும் நபர் நித்யானந்தா. கைலாசா என்ற 'நாட்டை' உருவாக்கியிருப்பதாக நான்கு ஆண்டுகளுக்கு முன் அறிவித்திருந்த நித்யானந்தா, அது எங்கு உள்ளது, அந்த நாடு எப்படி இருக்கும் என்ற தகவல்களை வெளியிடாமல் ரகசியமாகவே வைத்திருந்தார். இணைய விவாதங்களில் கைலாசா எங்குள்ளது என்பது அவ்வப்போது பேசுபொருளாக இருந்து வந்துள்ளது. த…
-
-
- 12 replies
- 895 views
- 1 follower
-
-
'சிவப்பு' நடத்துநரால் பலரும் மயங்கினர் இரண்டு கதவுகளைக் கொண்ட அந்த பஸ் விபத்தில் காயமடைந்திருந்த பயணிகளை நோக்கி, உடல் முழுவதும் சிவப்பாகி இருந்த கோலத்தில், அந்த பஸ்ஸின் நடத்துநரே எழும்பிவந்தமையால், சம்பவத்தில் காயமடைந்திருந்த பயணிகளில் சிலர் மயங்கிவிழுந்துள்ளனர். அத்துடன், காப்பாற்றுவதற்கு வந்திருந்த சிலர், அலறியடித்துக் கொண்டு ஓட்டமும் எடுத்துவிட்டனர். நாவலப்பிட்டி கோணவலையில், இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான (இ.போ.ச) பஸ்ஸொன்று கடந்த 5ஆம் திகதியன்று விபத்துக்குள்ளானது. இதன்போதே, மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அந்த பஸ்ஸில், மேரிவில தோட…
-
- 0 replies
- 374 views
-
-
'செக்ஸ்': முதலிடத்தில் மெக்சிகோ; 3வது இடத்தில் இந்தியர்கள்!!! 'செக்ஸ் 'வைத்துக் கொள்வதில் உலகிலேயே மெக்சிகர்கள்தான் முதலிடத்தில் உள்ளனர். இந்தியர்களுக்கு இதில் 3வது இடம் கிடைத்துள்ளது. ஆனால் பார்ட்னர்களை திருப்திப்படுத்துவதில் உலக சராசரியை விட இந்தியர்களின் சராசரி அதிகம் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. ஆணுறைகள் உள்ளிட்ட கருத் தடுப்பு சாதனங்களைத் தயாரிக்கும் பிரபல டியூரக்ஸ் நிறுவனம் சமீபத்தில் ஒரு ஆய்வை நடத்தியது. செக்ஸ் வைத்துக் கொள்வதில் உலக அளவில் யார் நம்பர் ஒன், பார்ட்னர்களைத் திருப்திப்படுத்துவதில் யார் சிறந்தவர்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் அடங்கிய கருத்துக் கணிப்பை இது நடத்தியது. 26 நாடுகளில் 26,000 பேரிடம் இந்தக் கருத்துக் கணிப்பு…
-
- 5 replies
- 2.3k views
-
-
சென்னை: நாகரீகமான முறையில் ஜாக்கெட் அணிய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது குறித்து ஆசிரியைகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பள்ளிக்கூட ஆசிரியர்கள், ஆசிரியைகள் உடை அணிவது குறித்து அரசு ஏற்கனவே சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது ஆசிரியைகள் கண்டிப்பாக புடவையில்தான் வர வேண்டும். ஆசிரியர்கள் டீ சர்ட் போன்றவற்றை அணிந்து வரக் கூடாது. நாகரீகமான முறையில் உடையணிய வேண்டும் என இந்த கட்டுப்பாடு கூறுகிறது. இருப்பினும் சில பள்ளிக்கூட ஆசிரியைகள் குறிப்பாக தனியார் பள்ளி ஆசிரியைகள் விதம் விதமான டிசைன்களில் ஜாக்கெட் அணிந்து வருவதாக பெற்றோர்கள் தரப்பில் அரசுக்கு தொடர்ந்து புகார்கள் போய்க் கொண்டிருந்ததால், உடைக் கட்டுப்பாட்டை நினைவுபடுத்தி சமீபத்தில் பள்ளிக் கல்வித்துற…
-
- 15 replies
- 3.4k views
-
-
அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணம். 1886 – ம் ஆண்டு. ஜான் பெம்பர்ட்டன் என்னும் டாக்டர் மருந்துக் கடை நடத்தி வந்தார். மூளைக்கும், நரம்புகளுக்கும் உற்சாகம் தரும் கஷாயம் ஒன்று தயாரிப்பது இவர் வெகுநாள் ஆசை. வீட்டில் ஏராளமான பரிசோதனைகள் செய்துவந்தார். ஆப்பிரிக்காவின் கோலாக் கொட்டை (Kola Nut. காப்பிக் கொட்டை போல் புத்துணர்ச்சி தரும்.) கொக்கோ, கேபீன் (Caffeine), காரமெல் என்கிற தீய்ந்த சர்க்கரை, எலுமிச்சம்பழ ஜூஸ், வெனிலா, சிட்ரிக் அமிலம், ஆரஞ்சு, எலுமிச்சை, ஜாதிக்காய், லவங்கம், கொத்துமல்லி என ஏகப்பட்ட சமாச்சாரங்களை ஒரு அண்டாவில் போட்டுக் காய்ச்ச ஆரம்பித்தார். சில மணி நேரங்கள் கொதித்த கஷாயத்தைக் குளிர்ந்தவுடன் சுவைத்தார். அம்மம்மா, என்ன ருசி? மூளை, உடம்பு எல்லாம் புத்துணர்ச்சி! சந்…
-
- 0 replies
- 658 views
-
-
வீரகேசரி இணையம் 7/7/2011 5:03:44 PM இஸ்ரேலில் உள்ள மிகப்பெரிய மின் உற்பத்தி தொழிற்சாலைகளில் ஒன்றின் நடவடிக்கையானது 'ஜெலி ஃபிஷ்' எனப்படும் கடல் வாழ் உயிரினங்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்நாட்டின் ஹதீரா நகரில் உள்ள மின் உற்பத்தித் தொழிற்சாலையில் குளிர்விக்கும் நடவடிக்கைகளுக்காக அதன் அருகில் அமைந்துள்ள கடல் நீரே பயன்படுத்தப்படுகின்றது. இந்நிலையில் குறித்த கடற்பரப்பில் 'ஜெலி ஃபிஷ்' உயிரினங்கள் கரையொதுங்கியுள்ளதால் குளிர்விக்கும் செயற்பாட்டினை மேற்கொள்ள முடியாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குளிர்விக்கும் சாதங்களுக்கான நீர் விநியோகக் குழாய்களில் இவை சிக்குவதால் நீர்வழங்கல் தடைப்படுகிறது. இதனால் உற்பத்தி நடவடிக…
-
- 0 replies
- 692 views
-
-
'டிரகுலா' குரங்கினம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது பூமியில் இருந்து முற்றாக அழிந்து விட்டதாகக் கருதப்பட்ட 'மிலர்ஸ் கிரிஸ்லெட் லெங்குர்' (Miller's Grizzled Langur) என்ற குரங்கினமானது போர்னியோ தீவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை சைமன் ப்ரேசர் என்ற கனடா நாட்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அக்குரங்குகளின் புகைப்படங்களையும் தமது கண்டுபிடிப்புக்கான ஆதாரமாக வெளியிட்டுள்ளனர். இக் குரங்குகளின் முகத்தோற்றமானது 'டிரகுலாவை' ஒத்திருப்பதால் இவை 'டிரகுலா' குரங்குகள் என அழைக்கப்படுகின்றன. இத்தகவலானது விலங்கியல் ஆய்வாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துமென இவற்றைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். போர்னியோ (Borneo) உலகி…
-
- 0 replies
- 806 views
-
-
'டை' கட்டிய ரெஸ்டாரெண்ட்! ஆயிரக்கணக்கான 'டை'களை ரெஸ்டாரெண்டுக்குள் தோரணமாகத் தொங்கவிட்டு பிரபலமாகியுள்ளது, அமெரிக்காவின் அரிசோனாவில் உள்ள 'பினாக்கிள் பீக்' (Pinnacle Peak) ரெஸ்டாரெண்ட். இங்கு வருபவர்கள், டை (necktie) அணிந்திருந்தால் அனுமதி கிடையாது. உள்ளே வந்து சாப்பிட வேண்டும் என்றால், 'டை'யைக் கழற்றிவிட்டுத்தான் வர வேண்டும். தெரியாமல் 'டை' அணிந்து வந்துவிட்டால், உடனே வேலையாட்கள் ஓடி வந்து 'டை'யைக் கத்தரியால் கட் பண்ணி, வாசலில் தொங்க விட்டுவிடுவார்கள். 1957-ல் சிறிய கடையாக ஆரம்பிக்கப்பட்ட இந்த பினாகிள் பீக், சிறிது காலத்திலேயே ரெஸ்டாரெண்ட்டாக மாறியது. ஆனால், டையை கட் பண்ணும் பழக்கம் சமீபத்தில்தான் அமலுக்கு வந்தது. எதற்காக இப்படிச் செய்கிறார்கள் என்றால், ஒரு நாள், …
-
- 2 replies
- 339 views
-
-
'தண்ணீருக்காக தன்னந்தனியாக வெட்டிய சுரங்கம்' - பத்மஸ்ரீ விருது பெறும் கர்நாடக விவசாயியின் உத்வேகக் கதை தண்ணீருக்காக தன்னந்தனியாக சுரங்கம் வெட்டி, தரிசு நிலத்தை மரப் பண்ணையாக மாற்றிய கர்நாடகத்தைச் சேர்ந்த விவசாயி அமை மகாலிங்க நாயக் பத்ம விருதுக்கு தேர்வாகியுள்ளார். உத்வேகமூட்டும் இவரது வாழ்க்கைக் கதையை சற்றே விரிவாகப் பார்ப்போம். கடந்த ஆண்டு பத்ம விருது பெற்றவர்களில் கோவையைச் சேர்ந்த 106 வயதான மூதாட்டி பாப்பம்மாள். தள்ளாத வயதிலும் விவசாயம் செய்து இயற்கையான உணவு என ஆரோக்கியமான முறையில் வாழ்ந்து வருகிறார் பாப்பம்மாள். விவசாயத்தில் பெரும் ஆர்வம் கொண்ட மூதாட்டி பாப்பம்மாளை கௌரவிக்கும் விதமாக பத்ம விருது வழங்கப்பட்டது. மூதாட்டி பாப்பம்மா…
-
- 5 replies
- 747 views
-
-
'தம்' அடிப்பதில் இந்திய பெண்களுக்கு 3 வது இடம் வியாழக்கிழமை, ஆகஸ்ட் 27, 2009, 15:06 [iST] டெல்லி: உலக அளவில் அதிகம் தம் அடிக்கும் பெண்கள் வரிசையில் இந்தியப் பெண்களுக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. முதலிடத்தை அமெரிக்காவும், இரண்டாவது இடத்தை சீனாவும் பிடித்துள்ளன. அமெரிக்க புற்றுநோய் அமைப்பு மற்றும் உலக நுரையீரல் பவுண்டேஷன் ஆகிய அமைப்புகள் சேர்ந்து புகைபிடிக்கும் பெண்கள் குறித்து புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகம் முழுவதும் சுமார் 25 கோடி பெண்கள் புகை பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளனர். அவர்களில் 22 சதவீதம் பேர் மட்டுமே வளர்ந்த நாடுகளை சேர்ந்தவர்கள். இந்த பழக்கம் உள்ளவர்கள் வரிசையில் இந்தியப் பெண்கள் மூன்றாவது இடத்தில் இரு…
-
- 5 replies
- 945 views
-
-
Published By: SETHU 11 JUL, 2023 | 11:25 AM 'தம்ஸ் அப்' இமோஜி ஆனது கையெழுத்தாக செல்லுபடியாகும் என கனேடிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஒப்பந்த படிவமொன்றுக்கு தம்ஸ்அப் இமோஜியை பதிலாக அனுப்பிவிட்டு, ஒப்பந்த்தை நிறைவேற்றாத நபருக்கு 82,000 கனேடிய டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சஸ்கட்சேவன் மாகாணத்தின் உயர் நீதிமன்றம் கடந்தவாரம் இத்தீர்ப்பபை அளித்துள்ளது. 2021 மார்ச்சில் கென்ட் மிக்கல்பரோ என்பவர், 86 தொன் ஆளிவிதை எனும் தானியத்தை வாங்குவதற்கு விளம்பரம் செய்திருந்தார். இது தொடர்பாக கிறிஸ் ஆச்சர் எனும் விவசாயியடன் மிகில்பரோ தொலைபேசியில் உரையாடினார். அதன்பின் ஒரு புசல் 17 டொலர்கள் வீதம் நவம்பர் மாதம் ஆ…
-
- 0 replies
- 185 views
- 1 follower
-
-
டொரண்டோ: கனடாவைச் சேர்ந்த ஒரு வாலிபர் தற்கொலை செய்து கொள்வதை நேரடியாக இணைய தளத்தில் ஒளிபரப்பினார். இதனை 200க்கும் மேற்பட்டோர் பார்த்து 'ரசித்ததாகவும்' கூறப்படுகிறது. கனடாவின் டொராண்டோ நகரைச் சேர்ந்தவர் ஸ்டீபன் (20). கல்லூரி மாணவரான இவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார். அதை ஒரு இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்ப இருப்பதாகவும் அறிவித்தார். அதன்படி தான் தற்கொலைக்கு முயற்சி செய்யும் காட்சிகளை நேரடியாக ஒளிபரப்பினார். அதை ஒரு சிலர் மட்டுமே பார்க்கவில்லை. இவனுக்கு வேறு வேலை இல்லை என கூறி இணையதளத்தை ‘ஆப்' செய்தனர். ஆனால், பெரும்பாலானவர்கள் நேரில் பார்த்து ரசித்தனர். தொடக்கத்தில், மாணவர் ஸ்டீபன் சில மாத்திரைகளை விழுங்கி தண்ணீர் குடித்தார். பின்னர் வோட்கா மதுவை குடி…
-
- 2 replies
- 802 views
-
-
'தினமும் பீட்ஸா வாங்கும் வாடிக்கையாளர் 11 நாட்களாக வரவில்லை' - அவசர சேவைப் பிரிவுக்கு தகவல் கொடுத்து உயிரைக் காப்பாற்றிய பீட்ஸா நிலைய முகாமையாளர் தினமும் பீட்ஸா வாங்கும் வாடிக் கையாளர் ஒருவர் தொடர்ந்து 11 நாட்களாக பீட்ஸா வாங்காததை உணர்ந்த பீட்ஸா விற்பனை நிலைய முகாமை யாளர் ஒருவர், ஏதேனும் ஏற்பட்டி ருக்கலாம் எனக் கருதி, அவசர சேவைப் பிரிவின ருக்கு தகவல் கொடுத்ததன் மூலம் அவ் வாடிக்கை யாளரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்தின் சலேம் நகருக்கு அருகிலுள்ள டொமினோ வர்த்தக நிலையக்கிளையில் கேர்க் அலெக்ஸாண்டர் எனும் வாடிக்கையாளர் ஏறத்தாழ தினமும் மாலை வேளைகளில் இணையத்தளம் மூலம் பீட்ஸா வாங்குவார். அண…
-
- 0 replies
- 270 views
-
-
'நடராஜரின்' கோலத்தில் ஒபாமாவை சித்தரித்து அட்டைப்படம் - இந்துக்கள் கண்டனம் வீரகேசரி இணையம் 11/21/2010 4:29:23 PM அமெரிக்காவின் பிரபல செய்தி சஞ்சிகையான Newsweek',இந்துக்களின் கடவுள் நடராஜரை அவமதிக்கும் விதத்தில் தனது அட்டைப்படத்தை உருவாக்கியுளதாக அமெரிக்க இந்துக்கள் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. நியூஸ்வீக் சஞ்சிகை வெளியிட்டுள்ள நொவெம்பர் 22ஆம் திகதிக்கான புதிய இதழின் அட்டைப்படத்தில், நடராஜரின் ஆனந்த தாண்டவ கோலத்தை போன்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா காட்சிதருவதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நடனமாடும் தோற்றத்திலிருக்கும் ஒபாமா தனது 6 கரங்களிலும் ஒவ்வொரு பொருட்களை வைத்திருப்பது போல இவ் அட்டைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றிற்கும் இறைவன் எனு…
-
- 2 replies
- 1.1k views
-
-
தினத்தந்தி: 'நடிகை மீது இன்னொரு நடிகை புகார் #MeToo' 'மீ டூ'வில் நடிகை மீது இன்னொரு நடிகை புகார் தெரிவித்துள்ளார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி. தமிழில் 2015-ல் 'வானவில்' படத்தில் அறிமுகமானவர் மாயா கிருஷ்ணன். தொடர்ந்து தனுசின் தொடரி, ஜோதிகாவுடன் மகளிர் மட்டும், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன், விக்ரமுடன் துருவநட்சத்திரம் படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்துடன் 2.0 படத்திலும் நடித்துள்ளார். மாயா கிருஷ்ணன் மீது மாடல் அழகியும், நடிகையுமான அனன்யா ராம்பிரசாத் 'மீ டூ'வில் பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் என்க…
-
- 2 replies
- 620 views
-
-
சாப்பாட்டு பொதியில் 'அவித்த நத்தை' இருந்தமையினால் சிற்றுண்டிச்சாலை உரிமையாளருக்கு எல்பிட்டிய நீதவான் 3000 ரூபா தண்டம் விதித்துள்ளார். எல்பிட்டிய வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் நீல் குமாரவிற்கே எல்பிட்டிய நீதவான் கேசர சமர தீவாகர மேற்கண்டவாறு தண்டம் விதித்துள்ளார். நீதிமன்றில் ஆஜராகிய எல்பிட்டிய சுகாதார பரிசோதகர் யு.கே.டி ரஞ்சித் வைத்தியசாலையிலுள்ள குறித்த சிற்றுண்டிச்சாலையில் தாதியொருவர் 40 ரூபாவிற்கு உணவு பொதியை கொள்வனவு செய்துள்ளார். அந்த உணவு பொதியில் சுமார் 30-35 கிராம் நிறையில் அவித்த நத்தையொன்று இருந்தது என்றும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/65900--3000-.html
-
- 2 replies
- 456 views
-
-
'நன்றி மாத்திரம் போதாது' ஜப்பான் நாட்டிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த ஜப்பான் நாட்டு பெண்ணொருவரின் மார்பகங்களை தடவிய ஹொட்டல் பணியாளர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 26 வயதுடைய குறித்த பெண்ணால், காலி பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்தே, ஹொட்டல் பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். காலியிலுள்ள உல்லாச விடுதியொன்றின் குளியளறை வெளிப்புறத்தில் இருப்பதனால், அங்கு தங்கியிருந்த ஜப்பான் பெண், குளியளறைக்குச் சென்றுள்ளார். எனினும், தனது அறைக் கதவின் சாவியை, கதவின் உள்புறத்திலேயே வைத்துவிட்டு கதவை மூடியுள்ளார். குளித்து விட்டு வந்து பார்த்த போது, தனது கதவு மூடியிருப்பதைக் கண்டுள்ளார். கதவின் சா…
-
- 1 reply
- 351 views
-
-
சென்னை: சென்னை விமானநிலையத்தின் பன்னாட்டு முனையம் அதிநவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் சோதனை ஓட்டம் நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அப்போது இதனைப் பயன்படுத்திய பயணிகள் சிறப்பாக இருப்பதாக பாராட்டினர். சென்னை விமான நிலையத்தில் உள்ள பன்னாட்டு முனையம் மற்றும் உள்நாட்டு முனையங்கள் சர்வதேச தரத்தில், அதிநவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்த முனையங்களை துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி கடந்த ஜனவரி மாதம் 31-ந்தேதி திறந்து வைத்தார். உள்நாட்டு முனையத்தில் கடந்த 3 மாதங்களாக வருகை மற்றும் புறப்பாடு பகுதிகள் முழுமையாக செயல்படத் தொடங்கினாலும், பன்னாட்டு முனையம் மட்டும் முழுமையாக செயல்படாமல் இருந்தது. இப்போது பணிகள் மற்றும் பணியாளர் நியமனம் போன்ற முழ…
-
- 13 replies
- 1.3k views
-
-
'நான் அவரில்லை' - போரிஸ் ஜோன்ஸன் போன்ற தோற்றம் கொண்டவர் அச்சத்தினால் “நான் போரிஸ் அல்லர்” என எழுதப்பட்ட ரீ ஷேர்ட்டுடன் நடமாடுகிறார் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரும் லண்டன் முன்னாள் மேயருமான போரிஸ் ஜோன்ஸன் போன்ற தோற்றம் கொண்ட ஒருவர், தான் போரிஸ் அல்லர் என எழுதப்பட்ட ஆடையணிந்து போஸ் கொடுத்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலக வேண்டும் என தீவிரமாக பிரசாரம் செய்தவர் போரிஸ் ஜோன்ஸன். இது தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு ஆதரவாக 52 சதவீதமானோர் ஆதரவளித்தனர். ஆனால், தற்போது ஐரோப்பிய ஒன்றி…
-
- 0 replies
- 756 views
-
-
'காவல்துறை உங்கள் நண்பன்' என்று வீதி வீதியாக விளம்பரங்கள் செய்தாலும், கடைசியில் காக்கியை கண்டாலே அதிகாரத்தில் உள்ளவர் முதல் சாமான்யன் வரை பலபேருக்கு பிடிக்காமல் போவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. கடமையில் சில அதிகாரிகள் நேர்மை தவறாமல் இருக்கிறார்கள். ஆனால் சில காக்கிகள் கடமையை தவிர மற்ற அனைத்து வேலைகளையும் செய்து கல்லாகட்டி வருகிறார்கள். இவர்களைப்போன்றவர்களால்தான் காவல் துறைக்கு களங்கம் உண்டாகிறது. அப்படியான ஒரு களங்கம் ஏற்படுத்தும் சம்பவம்தான் மதுரையில் நடந்திருக்கிறது. மதுரையை சேர்ந்த சோமசுந்தரம், காவல் பணியில் சேர்ந்து பின்னர் அது பிடிக்காமல், வேலையில் இருந்து வி.ஆர்.எஸ் வாங்கி விட்டு, கிங்ஸ் உணவகம் என்கிற பெயரில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவரது கடை…
-
- 4 replies
- 828 views
-
-
மதுரை: இளைய ஆதீனமான நித்யானந்தாவை வரவேற்க வேண்டிய அவசியமில்லை. அது ஆதீன மரபும் கிடையாது. கட்டுண்டோம், பொறுத்திருப்போம், காலம் மாறும், என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கூறியுள்ளார். மதுரை ஆதீன மடத்தின் 293-வது இளைய ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டார். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பாக நித்யானந்தா மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கைலாய யாத்திரைக்கு புறப்பட்ட நித்யானந்தா, நடிகை ரஞ்சிதா ஆகியோரின் பாஸ்போர்ட்டுக்கள் டெல்லியில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கைலாய யாத்திரையை முடித்துவிட்டு நித்யானந்தா, தனது சீடர்களுடன் நேற்று காலை மதுரை திர…
-
- 0 replies
- 565 views
-
-
-லக்மால் சூரியகொட சிறைத்தண்டனை பெற்ற ஒரு பெண்ணின் நான்கு வயது இளம்பிள்ளையொன்று தனது தாயை மீண்டும் சிறைக்கு கொண்டுசெல்வதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் ஆயத்தமானபோது கட்டுப்படுத்த முடியாதளவிற்கு உணர்ச்சிவசப்பட்டு கதறியழுது தாயை தழுவிக்கொள்ள முயன்ற சம்பவமொன்று மேன்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்றது. இந்த நான்குவயது சிறுவனின் பெற்றோர் இருவரும் மனித கடத்தல் வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்டு ஒன்பது வருட கடூழிய சிறைத்தண்டனையை அனுபவித்து வருகின்றனர். இவர்களின் மேன்முறையீடு தொடர்பாக இப்பிள்ளையின் தாய் நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் மீண்டும் சிறைச்கு கொண்டு செல்ல சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றப்பட்டபோது தானும் தாயுடன் போகப்போவதாக அந்த சிறுவன் கதறியழதொடங்கினான். …
-
- 0 replies
- 591 views
-
-
படக்குறிப்பு, சார்லஸ் மெவேசிகா தனது பிரிட்டன் ஓட்டுநர் உரிமத்தைக் காட்டினார், மேலும் தான் ஒரு முன்னாள் லண்டன் பேருந்து ஓட்டுநர் என்று கூறினார். கட்டுரை தகவல் ருனாகோ செலினா பிபிசி ஐ இன்வெஸ்டிகேஷன் 16 செப்டெம்பர் 2025 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் எச்சரிக்கை: இந்த கட்டுரையில் சங்கடத்தை ஏற்படுத்தும் மற்றும் பாலியல் வன்முறை மற்றும் தற்கொலை குறித்த விவரங்கள் உள்ளன துபையின் மிக கவர்ச்சியான பகுதிகளில் செயல்பட்டு, பெண்களை சுரண்டி வரும் ஒரு பாலியல் வர்த்தகக் கும்பலின் தலைவர் பிபிசி புலனாய்வில் அடையாளம் காணப்பட்டுள்ளார். லண்டன் முன்னாள் பேருந்து ஓட்டுநர் என சொல்லிக் கொள்ளும் சார்லஸ் மெவேசிகா, மாறுவேடத்தில் இருந்த எங்களது செய்தியாளரிடம் ஒரு பாலியல் ரீதியான விருந்துக…
-
- 0 replies
- 146 views
- 1 follower
-