பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
[size=2][/size] [size=3]பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அனையைக் கட்ட முடிவெடுத்தான் . ஆனால், அது சாதாரன விஷயம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள் . நாம் கட... ல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதையும் . இதைத்தான் சூத்திரமாக மாற்றினார்கள் அவர்கள் . காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள் . அந்தப் பாறை…
-
- 4 replies
- 984 views
-
-
தமிழர் வரலாறு (Tamizhar History) தமிழரின் தொன்மையும் மேன்மையையும் அறிவது தமிழர்க்கு மட்டுமன்று, எல்லா மனிதருக்கும் ஒரு கண்ணோட்டக் கண்ணாடியாக விளங்கும் - உதவும். மொழியும் இனமும் இணைந்ததொரு பரிணாமபடப்பிடிப்பு, காலத்திரையில் தமிழனின் கால்பதிப்பு, தமிழன் விழுந்ததும் எழுந்ததும், இணைந்ததும் பிரிந்ததும், வாழ்ந்ததுமான வரலாற்றின் பகுப்புத் தொகுப்பு. தமிழர் வரலாறு - கி.மு 14 பில்.- கி. மு. 776 கி.மு 14 பில்லியன் பெரும் வெடியில் உலகம் தோன்றியது. கி.மு 6 - 4 பில்லியன் பூமியின் தோற்றம். கி.மு. 2.5 பில்லியன் நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன் முதலில் தமிழ் நாட்டில் மனித இனம் தோன்றியது. தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்த…
-
- 3 replies
- 5.5k views
-
-
உலகின் மூத்த குடி தமிழ் குடி.. அகழ்வாராய்ச்சி முடிவுகளை இந்திய மத்திய அரசு மூடிமறைப்புதிருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் 17 கி.மீ. தொலைவில் தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர். தாழி என்றால் பானை என்பது பொருள். இவ்வாறு புதைக்கப்பட்ட பானைகளை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர். தென்பாண்டி நாட்டில் இத்தாழிகள் ஏராளம் உண்டு. ஆதிச்ச நல்லூரில் ஆயிரக்கணக்கான தாழிகள் வரிசை வரிசையாகக் கிடைக்கின்றன. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய இடுகாடாகும். அது மட்டுமல்ல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்…
-
- 3 replies
- 1.6k views
-
-
வாழ்ந்த தமிழினம் வரலாற்றைத் தொலைத்தும் தேட விரும்பாத பரந்த மனமோ..? உலகின் மிகப் பெரிய இந்து ஆலயம் கம்போடியா நாட்டில் உள்ள “அங்கோர் வாட்” ஆகும். உலகில் உள்ள வலிபாட்டுதலங்களிலேயே மிகப் பெரியதும் இது தான். இதை கட்டியது ஒரு தமிழ் மன்னன் என்பது தான் ஒரு ஆச்சர்யமான தகவல். ஆம் அவர்தான் இரண்டாம் “சூரியவர்மன்”. ஒரு போரின் மூலம் இந்த இடத்தை கைப்பற்றிய சூரியவர்மன் ”இந்த ஆலயத்தை கட்டினார். இந்த கோவிலானது சுமார் 200 அண்ணளவு பரந்த நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் அகழியால் சூழப்பெற்றாது. இந்த ஆலயத்தின் ஒரு பக்க சுற்று சுவரே சுமார் 3.6 காணளவு தொலை நீளம் கொண்டது என்றால் அதன் பிரமாண்டத்தை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். இது வரை நம் தமிழர்களின் சாதனை…
-
- 2 replies
- 907 views
-
-
இலட்சியத்திற்கான பயணத்தில் எதிரிகளை வீழ்த்துவதற்காகவோ அல்லது சுரணையற்ற சமூகத்தில் ஒரு எழுச்சியை ஏற்படுத்துவதற்காகவோ ஒருவர் தம் உயிரையே அர்ப்பணிப்பாரெனில் அவரைத் தற்கொடைப் போராளி என்கிறோம். முள்ளிவாய்க்கால் அழிப்பினையட்டி தமிழகத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பிற்கு மிக மிக முக்கியக் காரணி ஈகி முத்துக்குமாரின் தற்கொடைப் போராட்டமே. நாமறிந்த வரையில் தற்கொடைப் போராளி களுக்கென தனிப் பாசறையை 'கரும்புலிகள்' என்கிற பெயரில் உருவாக்கியவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள்தான். கரும்புலிகளின் ஈடுஇணையற்ற தியாகம் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தியாக உணர்வை மென்மேலும் உயர்த்தியது என்றால் மிகையாகாது. எனினும் தற்கொடைப் போராளி களின் தொடக்கம் இரண்டாம் உலகப் போரில் தான் என்கிறது எழுதப்பட்ட வரலாறு…
-
- 1 reply
- 1.7k views
-
-
பொங்குதமிழ் எழுச்சி பாடல் -2012 தமிழர் நங்கள் பொங்குவோம் : படைஎடுத்து பொங்குவோம். மானம் பெரிதென்று என்று மார்தட்டி நடப்போம் மறவர் படை நாங்கள் நெருபற்றை கடப்போம். தேசம் வெல்ல நங்கள் சிந்தி கொடுத்த குருதி கொஞ்சமா !!!!!!!!! தேகம் முழுதும் மாவீரம் எங்கள் மூச்சு அஞ்சுமா !!!!!!!! தலைவன் தந்த உணர்வுக்கொடை தலை குனிந்து போகுமா !!
-
- 0 replies
- 1.8k views
-
-
[size=4]கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி[/size] [size=2][size=4]அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது தில்லையே[/size][/size] [size=2][size=4]இச்சகத்து ளோரெலாம் எதித்து நின்ற போதினும்,[/size][/size] [size=2][size=4]அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.[/size][/size] [size=4]துச்சமாக எண்ணி நம்மைத் தூறுசெய்த போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே. பிச்சைவாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும், அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்பத் தில்லையே. இச்சகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே. கச்சணிந்த கொங்க மாதர் கண்கள்வீசு போதினும், …
-
- 0 replies
- 1.3k views
-
-
வீதி நாடக கலைஞர் சப்தர் ஹஸ்மி கொலை செய்யப்பட்ட பத்தாவது நினைவு விழா தஸ்தக் தில்லியில் 1998ல் ஒரு பெரும் சர்வதேச விழாவாக கொண்டாடப்பட்டது. அங்கு உதயகுமார் ஹிந்துத்துவ அரசியலின் போக்குகள் குறித்து மிக காத்திரமான பார்வையுடன் ஒரு சொற்பொழிவை நிகழ்த்தினார். அவரது பேச்சு அன்று ஹிந்துத்துவத்தின் போக்குகள் குறித்து ஒரு செரிவான உரையாடலைச் சாத்தியமாக்கியது. அன்று மாலை ஒர் உரையாடலின் போது என்.ராம் எனக்கு இவர் ஒரு தமிழர் பெயர் உதயகுமார் என்று அறிமுகம் செய்து வைத்தார். உதயகுமாருடனான நட்பு அந்த கணத்தில்தான் மலர்ந்தது அப்பொழுது அவர் அமெரிக்காவின் மினியாஃபாலிசில் உள்ள மினியஸோட்டா பல்கலைக்கழகத்தில் இனம் மற்றும் வறுமை Race and poverty பற்றிய ஆய்வுத்துறையில் பேராசிரியராக இருந்தார்.…
-
- 3 replies
- 1.7k views
-
-
ஆதிச்சநல்லூரைப் போல முக்கூடலில் முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு. திருநெல்வேலி: தமிழர் நாகரீக அடையாளமாக விளங்கும் ஆதிச்சநல்லூர் போன்ற மற்றொரு புதைகாடு நெல்லை மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் முக்கூடல் பாப்பான்குளம் அருகே உள்ள பொய்யிலான் பொற்றையை ஒட்டி பறம்பு ஓன்று உள்ளது. இதில் அக்காலத்தில் பெரிய இடுகாடு இருந்துள்ளதை உறுதிப்படுத்தும் விதமாக பழங்கால தாழிகள் அதிகம் புதைந்துள்ளன. சுமார் 2 அடி விட்டமுள்ள தாழிகள் முதல் 4 அடி விட்டமுள்ள தாழிகள் வரை உள்ளன. ஒன்றினுள் ஒன்றாக 3 அடுக்குகளாக தாழிகள் உள்ளன. இவை கருப்பு மற்றும் சிவப்பு ஓடுகளை கொண்டவைகளாக உள்ளன. இந்த பாறையின் ஒரு பகுதி கருஞ்சிவப்பு நிறமுடையதாக உள்ளது. மாவட்டத்தில் வேறு எந்த இடத்திலும் இந்த வண…
-
- 0 replies
- 864 views
-
-
உலகை ஆண்ட தமிழர்களின் வரலாறு! தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும் சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும் நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் கையாண்ட மொழி தமிழ் மொழியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும் தமிழனும் புகழின் உச்சக்கட்டம் எட்டினர், பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக்காட்டினர். குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும் பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்ன…
-
- 4 replies
- 2.2k views
-
-
வணக்கம் கள உறவுகளே ! வாசகர்களே ! ஓர் போட்டிக் குறுந்தொடர் ஊடாக உங்களைத் தொடுகின்றேன் . எமது வாழ்வில் பாதியை புலத்தில் துலைத்து நிற்கின்ற நாங்கள் , எமது அன்றாட வாழ்வில் இரண்டறக் கலந்து தாயகத்து வான்வெளிகளில் சுதந்திரமாகப் பறந்த பல குருவிகளது பெயர்கள் பலதை எமது ஞாபகத்தில் தொலைத்து நிற்கின்றோம் . போனவருடம் நான் தாயகம் சென்ற பொழுது எனது அண்ணையின் உதவியுடன் ஒரு சில குருவிகளை அடையாளம் காணமுடிந்தது . ஆயினும் பல குருவிகளைக் காண முடியவில்லை என அறிந்து வேதனையடைந்தேன் . மேலும் இந்தக் குருவிகளுக்கு சங்க இலக்கியங்களில் சுத்தமான தூய தமிழ் பெயர்கள் இருந்ததையும் அண்ணை தந்த புத்தகம் மூலம் அறிந்து கொண்டேன் .எனது சிற்றறிவின் தேடல்களை உங்களுக்குத் தருகின்றேன் . இந்தக் குருவிகள் பல ஊர்க…
-
- 445 replies
- 91k views
-
-
[size=4]குற்றவாளிக் கூண்டில் ராஜபக்ஷே, ப. திருமாவேலன், வெளியீடு விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை சென்னை 2, [size=5]விலை 80ரூ.[/size][/size] [size=4]விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தலைமையில் இலங்கை முள்ளி வாய்க்கால் பகுதியில் நடந்த இறுதிப்போர் வரையிலான நிகழ்ச்சிகளை தொகுத்து ‘ஈழம் இன்று’ என்ற தலைப்பில் எழுத்தாளர் ப. திருமாவேலன் எழுதிய நூல் ஏற்கனவே வெளிவந்தது.[/size] [size=4]போருக்கு பின்னால் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்ட இலங்கை தமிழர்களின் துயரம், ஆஸ்திரேலியாவுக்கு அடைக்கலம் தேடிச் சென்ற 225 அகதிகள் இந்தோனேசியா கடல் எல்லையில் தடுக்கப்பட்ட அவலம். வேலுப்பிள்ளையின் மரணம். சிங்கள மயமாகும் தமிழ் ஈழம் என்பன போன்ற சோக சித்திரங்களை வார்த்தையில் வடித்திருக்கி…
-
- 0 replies
- 651 views
-
-
வணக்கம் வாசகர்களே ! கள உறவுகளே!! இதுவரையில் ஏறத்தாள 40க்கு மேற்பட்ட குருவிகளையும் , ஒருசில அழியும் தறுவாயிலுள்ள பறவையினங்களையும் உங்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளேன் . இவ்வளவு நாளும் எனது குருவிகள் எல்லாம் உங்கள் அன்பிலும் , பராமரிப்பிலும் திக்குமுக்காடினார்கள் . எனது குருவிகள் எல்லோரும் வலசை போகவிருப்பம் தெருவித்தமையால் இன்றுமுதல் இந்தக்குருவிக் கூட்டைக் கலைத்து வானத்தில் பறக்கவிடுகின்றேன் . இதுவரைகாலத்தில் இந்தக்குருவிகளை கண்டுபிடிக்க ஆர்வமாகப் பங்குபற்றய உங்களுக்கு வழங்கிய பரிசில்களில் ஏதாவது குறைகள் இருப்பின் குருவிகள் சார்பில் மன்னிப்பு கேட்கின்றேன் . நேசமுடன் கோமகன் **************************************************************************************…
-
- 15 replies
- 1.6k views
-
-
புதிர்மைப் பண்புடையதும் விடுவிக்கப்பட வேண்டிய பொருள் கதையாக – ஒரு வாழ்க்கை நிகழ்வாக – அமைந்திருப்பதுமான விடுகதைகளைக் ‘கதை (அடிப்படையிலான) விடுகதைகள்’ எனலாம். இதற்கு ஓரிரு சான்றுகளைக் காணலாம். சான்று-1 : ஒருமரம் ஏறி ஒரு மரம் பூசி ஒரு மரம் பிடித்து ஒரு மரம் வீசிப் போகிறவன் பெண்ணே உன் வீடு எங்கே?பாலுக்கும் பானைக்கும் நடுவிலே ஊசிக்கும் நூலுக்கும் அருகிலே நான் எப்போது வரட்டும்? இந்த ராஜா செத்து அந்த ராஜா ப…
-
- 1 reply
- 1.8k views
-
-
ஈழத்தின் வன்னிப்பகுதியில் அரசாட்சி செய்தவன்தான் இந்த பண்டாரவன்னியன். வன்னிமையின் இறுதி மன்னன். யாழ்ப்பாணம் உட்பட பல இராசதானிகள் வெள்ளையர்களிடம் வீழ்ச்சி கண்டபின்னரும் வன்னிமை நீண்டகாலம் வெள்ளையரிடம் வீழ்ந்துவிடாமல் இருந்தது. ...முன்பு, பண்டார வன்னியனின் நினைவுநாளாக வேறொரு நாள்தான் நினைவுகூரப்பட்டு வந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கற்சிலை மடு எனும் ஒரு கிராமத்தில் நடுகல்லொன்று உண்டு. வெள்ளையரின் படைத்தளபதி ஒருவரால் (டிறிபேர்க் என்று நினைக்கிறேன்) பண்டார வன்னியன் இவ்விடத்தில் தோற்கடிக்கப்பட்டான் எனும் தரவு அக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. (இக்கல், பின்வந்த காலத்தில் சிலரால் நிறுவப்பட்டதென்ற கதையுமுண்டு). அதில், பண்டாரவன்னியன் தோற்கடிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்…
-
- 0 replies
- 825 views
-
-
சோழர்களின் ஆட்சிக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட கடல் வணிகப்பாதை என்னுடைய பேரனார் பர்மா, ரங்கூன் போன்ற நகரங்களுக்கு பாய்மரக்கப்பல்கள் மூலம் கடல் வணிகத்தில் எம்முடைய முன்னோர்கள் ஈடுபட்டதாக நிறையக்கதைகள் சொல்லுவார். அப்போதெல்லாம் அவற்றைக் கேட்கும் ஆவல் இருந்ததில்லை. அவர் இக்கதைகளைச் சொல்லும்போதே குறுக்கிட்டு இதிகாச கிளைக்கதைகளைக் கேட்பேன். காலங்கடந்து ஞானம் பிறக்கிறது எங்களின் பூர்வீகங்களைப்பற்றி அவர் சொன்ன கதைகளை உன்னிப்பாக கேட்காமல் விட்டதன் விளைவு... இப்போது நிறையவே தேடலில்... வாய்வழிக்கதைகளாக இருந்தவைகள் எல்லாம் இன்று எமக்கு எட்டாத தூரத்தில்... வரலாறுகளை குவித்து இணைக்க முடியாத அல்லது அழிவுபட்ட நிலையில் நாங்கள் இன்று. இந்தப்படம் முகநூலில் கிடைத்தது. உடனடியாக இங்கு இண…
-
- 7 replies
- 9.2k views
-
-
[size=4]விளையாட்டு என்றவுடன் கிரிக்கெட், கால்ப்பந்து, டென்னிஸ் ஆகியவைதான் நம் நினைவுக்கு வருகிறது.[/size] [size=4]ஏனென்றால் அவ்விளையாட்டுகளில் தான் பணம் கிடைக்கிறது. [/size] [size=4]பணத்துக்காக விளையாடுகிறார்கள் - பணம் விளையாடுகிறது.[/size] [size=4]உண்மையான திறமைக்கு மதிப்பு இருக்கிறதா?[/size] [size=4]சீனா போன்ற நாடுகளில் திறமைக்குத் தான் மதிப்பளிக்கிறார்கள். குழந்தைகளைப் பள்ளியிலேயே சென்று அவர்களின் திறமையை அறிந்து அவர்களின் திறமையை வளர்க்கிறார்கள். அதனால் அந்த நாடுகள் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கப்பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.[/size] [size=4]விளையாட்டு என்றால் என்ன?[/size] [size=4]இவை மட்டும் தான் விளையாட்டுகளா?[/size] [size=4]o விளையாட்டு என…
-
- 1 reply
- 1.7k views
-
-
[size=4]தமிழ் இனி மெல்லச் சாகும் - என்றான் பாரதி . இப்போதைக்கு அந்த நிலைமை இல்லை என்றே தோன்றினாலும், ஒரு மொழி அழிவதற்கு உண்டான அத்தனை அம்சங்களும் இப்போது தமிழுக்கும் உள்ளது. [/size] [size=3][size=4]நண்பர் ஒருவர் அனுப்பியுள்ள இந்த கட்டுரை - நம் அனைவருக்கும் ஒரு படிப்பினை. எங்கே சார்? ஸ்ரீலங்கா வில அக்கிரமம் நடந்தப்போவே நாங்கள் எல்லாம் சும்மாதான் வேடிக்கை பார்த்தோம்.. இன்னும் நூறு வருஷம் கழிச்சு நடக்கபோற விஷயத்துக்கு ... கொஞ்சம் ஓவரா இல்லை ! .... .. என்று கேட்பவர்களுக்கு.....???? [/size] [size=4][/size][/size] [size=3][size=4]சமீபத்தில் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் "மரியா ஸ்மித் ஜோனெஸ்" என்ற பெண்மணி இறந்து விட்டார். ஒன்பது பிள்ளைகளுக்கு தாயான இவர் இற…
-
- 1 reply
- 821 views
-
-
ஒரு நிலத்தில் நல்ல பயிர் விளைவிக்க வேண்டுமென்றால் முதலில் முள் மண்டிக்கிடக்கும் புதர்களை வெட்டி எரிய வேண்டும். கல்லையும் கரட்டையும் அகற்றி நிலத்தை திருத்த வேண்டும். மேடுகளை, குண்டு குழிகளை நிரப்ப வேண்டும். மேடுகளை வெட்டிச் சரிக்க வேண்டும். களர்ப் பகுதியில் வண்டல் மண் கொட்டி நிலத்துக்கு உயிர்ச்சாரம் ஏற்ற வேண்டும். நீர் பாய்ச்சும் ஏற்பாடுகளும் செய்ய வேண்டும். இவற்றையெல்லாம் செய்து நிலத்தை நன்கு பயன்படுத்திய பின்புதான் அதனை உழுது பயிர் செய்ய முடியும். முள்ளையும் புதரையும், கல்லையும் கரட்டையும் ஒழிப்பதே பயிர் விளைவிப்பதற்கான முன்முக வேலை. படைப்பிலக்கியம் தமிழர்க்குப் பயன்பட வேண்டுமென்றால், முதலில் தமிழர் தங்கள் சொந்தத் தமிழ் மண்ணில் தங்கட்குரிய எல்லா அடிப்படை உரிமைக…
-
- 0 replies
- 585 views
-
-
[size=1] சிந்துவெளிக்கும் தமிழகத்துக்குமான உறவு! [/size] [size=3] உலகின் தொன்மையான நாகரிங்களில் மிகப் பெரியதும் பல துறைகளில் சிறந்ததும் சிந்துச் சமவெளி நாகரிகம் ஆகும். ஆனால், உலகின் பிற தொன்மை நாகரிகங்களுக்கு நேராத அவலம் தமிழர் நாகரிகமான சிந்துவெளிக்கு நேர்ந்து வருகிறது. எகிப்து நாகரிகம் எகிப்தியருடையத் சீன நாகரிகம் சீனருடையத் கிரேக்க நாகரிகம் கிரேக்கருடையது என்பதில் எந்தக் குழப்பமும் இல்லை. ஆனால், சிந்துவெளி நாகரிகம் யாருடையது என்பதில் இந்துத்துவவாதிகள் ஏற்படுத்தி வரும் குழப்பங்களுக்கு அளவே இல்லை. சிந்துவெளியை "வேதகால நாகரிகம்" என்று கூசாமல் எழுதியும் பேசியும் வருகின்றனர் இந்துத்துவவாதிகள். திராவிட மாயைக்குள் சிக்கியவர்களோ, "அது திராவி…
-
- 0 replies
- 1.1k views
-
-
எந்த ஒரு மனிதனும் தன் தாய் அரவணைப்பிலே இருக்க, வளரவே விரும்புவான்.ஆனால் இது தமிழர்கள் விடயத்தில் முரண்படுவது ஏன்! இன்று அநேக தமிழர்கள் தன் "தாய்" மொழியை விடுத்து மாற்றான் மொழியை அரவணைக்கிறார்கள். அதையே அதிகமாக பேச விரும்புகிறார்கள்.அப்படி பேசுவதன் மூலம் தன்னை அருகில் இருப்பவர்களை விட சற்று உயர்த்தி காட்ட முற்படுகிறார்கள்! 2000 ம் ஆண்டுகளுக்குக்கு பிறகு இன்று இலங்கையிலே தமிழர்கள் மத்தியில் ஆங்கில மோகம் தலை விரித்தாடுகிறது. ஆங்கில மொழி மூல கல்வி பாடசாலைகளிலே புகுத்தப்பட்டுள்ளது. அநேகமான மாணவர்களும் அதையே விரும்பி நுழைகிறார்கள். இதற்கு பெற்றோர்களும் முக்கிய காரணம். பக்கத்து வீட்டுக்காரி பிள்ளை ஆங்கில மொழியில் கல்வி கற்கிறதாம் என்பதற்காக தன் பிள்ளையையும்…
-
- 6 replies
- 1.3k views
-
-
[size=5]இந்தப் பறவையின் பல்வேறு ஒலியினைக் கேட்டதுண்டா?[/size] http://youtu.be/7XiQDgNUEMw
-
- 1 reply
- 717 views
-
-
[size=4][/size] ஒரு நாட்டின் தேசிய இனங்கள் நாட்டு மக்களின் பண்புகள்,ஆட்சி,இறைமை என்பவை உட்பட அந்த நாட்டைக் குறிக்கின்ற ஒட்டுமொத்தமான பொதுச் சின்னமாகத் தேசியக் கொடி விளங்குகின்றது . ஒவ்வொரு நாட்டின் இயல்புகள் நிலைமைகள் ,எண்ணங்களின் வெளிப்பாடாக அந்தந்த நாட்டுக் தேசிய கொடிகளின் சின்னம் நிறம் அளவு என்பன வேறுபட்டிருக்கும் .தேசியக் கொடியின் அளவு பெரும்பாலும் 3:2 என்ற அளவினதாகவே இருக்கின்றது. சில நாடுகளின் தேசியக் கொடிகள் 2:1, 1:1 என்ற அளவினைக் கொண்டதாகவும் இருக்கின்றது நாம் போற்றி வணங்குதற்கூடாக தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்தப்படுகின்றது . தேசியக்கொடியை வணங்குவது நாட்டை வணங்குவது போலாகும். நாட்டை போற்றி வணங்குவதற்…
-
- 0 replies
- 802 views
-
-
பிறப்பு 03.01.1740 இல் ஆறுமுகத்தம்மாள் - திக்குவிஜய கட்டபொம்மு தம்பதியருக்கு, மகனாக பிறப்பு.வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு குமாரசாமி என்ற ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்கள் இருந்தனர். ஈஸ்வர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் கட்டபொம்மனுக்கு இருந்தனர். பாஞ்சாலங்குறிச்சி ஆதியில் திருநெல்வேலி மாவட்டம் சாலிக்குளத்தை அடுத்துள்ள காட்டில் வேட்டையாடச் சென்றனர் கட்டபொம்மனின் மூதாதையர். அங்கு குறிப்பிட்ட இடத்தில் முயல் திடீரென்று வேட்டை நாய்களை எதிர்த்து விரட்டத் துவங்கியது. வீரமூட்டும் சக்தி அந்த நிலத்திற்கு இருப்பதை அறிந்து வியந்து, தமது பாட்டன் "பாஞ்சாலன்" நினைவாக பாஞ்சாலங்குறிச்சி என்று பெயரிட்டு கோட்டை கொத்தளங்களுடன் தலைநகர் அங்கு அமைக்கப்பட்டது. …
-
- 1 reply
- 2k views
-
-
[size=3][size=3][size=4][/size][/size][/size] [size=3][size=3][size=4]இந்த வார்த்தைகளைக் கேட்டாலே உலகத் தமிழர் எல்லோருக்கும் தேன்பட்ட நாவைப் போல செவிஇனிக்கும். மற்ற விழாக்கள்- தாமரை இலைத் தண்ணீர். பொங்கல் விழா தமிழர்களுக்கு உணர்வுள் ஊற்றெடுக்கும் விழா. உயர்ந்த இனத்தின் பண்பாட்டைத் தெரிவிக்கும் விழா. நாகரிகத்தின் முன்னோடி நானே என நெஞ்சுயர்த்தி வாழும் தமிழ்க் குலத்தின் தனிப்பெரும் விழா.[/size][/size] [size=3][size=4]உலகத்தின் மற்ற விழாக்கள் எல்லாம் பெரும்பாலும் – ஒரு நாட்டின் அரசன் குறித்தோ- ஒரு இனத்தின் தலைவனைக் கொண்டாடவோ அல்லது ஏதோ ஓர் மாயத் தோற்றத்தைப் போற்றவோ இப்படித்தான் அந்த விழாக்களின் பின்புலம் அமைந்திருக்கும். ஆனால் இயற்கையோடு இயைந்து இயற்கைக்கு உளப்பூர்வ நன்ற…
-
- 0 replies
- 2.8k views
-