பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
"கோண்ட்" இலங்கை, நாகர் அரசனின் மக்கள், நாகதுவீபம்=யாழ்பபாணம் ? ! க்கொண்ட்வாணா (gondwana) என்ற பெயரில்தான் எங்கள் குமரிக்கண்டத்தை உல்கம் அறியும், அத்தோடு இக்கண்டத்தில் வாழ்ந்து பரந்த எம்மூதாதையர்ரை (திராவிடர்ரை) கோண்ட் (gond) என்ற பெயரில்தான் உலகம்மறியும். கோண்டி (Gondi language) மொழி எழுதப்படாத மொழி, இம்மொழி போன்று இன்னும் பல திராவிட மொழிகள் எழுத்தில்லாமல் இருக்கிறன, இவற்றிற்கு தமிழை உருபெயர்கும் எழுத்துக்களாக அமைத்துக் கொடுத்திருக்கவெண்டும், . . . ? ? ?. திராவிட மொழிக் குடும்பம் பற்றிய விபரங்களை இங்கே காணலாம் மதமாற்ம் செய்பவர்களால் சேகரிக்கப்பட் பேச்சுதாரணங்ளை இங்கே கேட்கலாம். இந்தப்பூர்வீக திரவிடர் தங்கள் சரித்திரத்தை கதை…
-
- 0 replies
- 1.4k views
-
-
உலகம் முழுவதும் இன்று பேசப்படுகின்ற 6'000 மொழிகளில் அரைவாசிக்கு மேல் அழிந்து போகும் தருவாயில் உள்ளது என்று சென்ற ஆண்டு தாய்மொழி தினத்தில் யுனேஸ்கோ அமைப்பு அறிவித்திருந்தது. இதில் 2'500 மொழிகளிற்கு மேல் வெறும் 10'000ற்கும் குறைந்த மக்களால் மட்டுமே பேசப்படுகின்றது என்பது அதிர்ச்சியளிக்கும் தகவல். போர், இடப்பெயர்வு, வெளியேற்றப்படல் என்று பல தவிர்க்முடியாத காரணங்கள் இருந்தாலும் ஏனைய மொழிகளை, அழிப்பதில் முக்கியபங்கு வகிப்பது மொழிக்கலப்பு. மொழிகளின் அழிவில் முன்னிற்பது எந்த மொழியென்று ஆராய்ந்து பார்த்தால் அதில் ஆங்கிலமே முன்னிற்கின்றது. உலகளாவிய ரீதியில் ஆங்கிலத்தில் அச்சிடப்படும் புத்தகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அதே வேளை உள்ளூர் மொழிகளில் அச்சிடப்படும் புத்தகங்களின் எண்…
-
- 0 replies
- 1.2k views
-
-
Published:04 Nov 2022 8 PMUpdated:04 Nov 2022 8 PM “அந்த வழக்கு மட்டும் இல்லையென்றால்..!” பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நினைவலைகள் கே.கே.மகேஷ் Social Affairs க.நெடுஞ்செழியன் “அந்த வழக்கில் மட்டும் சிக்காமல் இருந்திருந்தால், அவரது திறமைக்கும், தகுதிக்கும், அரசியல் தொடர்புக்கும் பல்கலைக்கழக துணைவேந்தரே ஆகியிருப்பார் பேராசிரியர் க.நெடுஞ்செழியன்." - கொளத்தூர் மணி க.நெடுஞ்செழியன் “அந்த வழக்கில் மட்டும் சிக்காமல் இருந்திருந்தால், அவரது திறமைக்கும், தகுதிக்கும், அரசியல் தொடர்புக்கும் பல…
-
- 2 replies
- 734 views
- 1 follower
-
-
ஆரிய மாயை...! பேராசிரியர் கே.ஏ.மணிக்குமார் அவர்கள் வடித்த "கங்கை சமவெளி ஆரியர் சமுதாயம்" ஆய்வுக் கட்டுரையில் சில தவறுகள் இருக்கலாம், ஆரிய-திராவிட எதிர்ப்பு முறையில் எழதப்பட்டிருக்கலாம், ஆனால் உண்மையில் ஆரியர்கள் அன்னியர்கள் என்பதனை மறுக்க முடியாது. தமிழர் பண்பாடு ஆரியர் வருகைக்கு முன்பே தனித்துவத்துடன் விளங்கியது, பிற்பாடு வந்த ஆரிய அன்னிய படையெடுப்புகளால் தமிழ்மொழியும், தமிழர் பண்பாடும் பாதிப்புக்குள்ளாகி திரிபடைந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு என்பதாக சிதைந்தது இன்றும் தமிழர் பண்டிகைகளின் சிறப்புகள் குறுகி வட இந்திய கலாசாரங்கள் தமிழ் மக்களிடையே பரவி வருவதை கண்கூடாக காண முடிகிறது. எனினும் தமிழ்மொழி தன் தனித்தன்மையினால் இன்றும் சிறப்புற்று விளங்குகிறது. …
-
- 4 replies
- 3.4k views
-
-
மாநாகன் இனமணி 118 https://app.box.com/s/ilyrir3m4zmtfu4xf6349x1hpmldvq6a அம்கண் மால் விசும்பு புதைய வளி போழ்ந்து ஓண் கதிர் ஞாயிற்று ஊறு அளவாத் திரிதரும் செங்கால் அன்னத்துச் சேவல் அன்ன குரூஉ மயிர்ப் புரவி உராலின் பரி நிமிர்ந்து கால் எனக் கடுக்கும் கவின்பெறு தேரும் கொண்ட கோலன் கொள்கை நவிற்றலின் அடிபடு மண்டிலத்து ஆதி போகிய கொடிபடு சுவல விடு மயிர்ப் புரவியும் (மதுரைக்காஞ்சி 384-391) ...வருக! இந்நிழல் என ஞாயிறு புகன்ற தீது தீர் சிறப்பின் அமிழ்து திகழ் கருவிய கண மழை தலை இக் கடுங்கால் கொட்கும்..... (பதிற்றுப்பத்து 17: 9-12) பொருள்:- அறத்தொடு ஆட்சி செய்யும் அரசனின் ஆட்டைத் திருத்த முயற்சியினால் மட்டுமே குதிரைகளால் நிழலைப் பின் பற்றி உலகைச் சுற்றி வர முடியும். த…
-
- 0 replies
- 709 views
-
-
மிகவும் தேவையானதும் துணிச்சலுமான பேச்சு. பங்குபற்றிய சகல மாணவர்களுக்கும் பாராட்டுக்கள்.
-
-
- 5 replies
- 456 views
- 1 follower
-
-
பொங்கல் புதினம்! அனைவருக்கும் உள்ளம் கனிந்த பொங்கல் வாழ்த்துகள்! படம்; நன்றி! பொன்னிவள வெளியீடு May this Pongal bring you peace, happiness, prosperity, and good health! தெரிந்ததையும் தெரியாததையும் அறிந்ததையும் அறியாததையும் பார்வையிட: சைவத்தையும் தமிழையும் காலங்காலமாக தமிழ் நாட்டில் தங்கியிருந்து ஆராய்வு செய்யும் டாக்டர் பிருந்தா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
-
- 1 reply
- 868 views
-
-
https://www.facebook.com/Tamizh.Payilvom/posts/213237168800931 மேலதிக தகவல்களுக்கு http://dravida-nadu.blogspot.ch/p/blog-page_14.html?spref=fb
-
- 0 replies
- 983 views
-
-
சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. (தமிழோடு சீன எழுத்துகள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு) சீன நாட்டில் காண்டன் எனும் நகருக்கு 500 கல் வடக்கே உள்ள சூவன்சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் காலத்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் வணிகக் கப்பல்கள் தாய்லாந்து சென்று அதன் மேற்குக் கரையோரமாக உள்ள சில துறைமுகங்களிலும் தங்கிப் பிறகு வியத்து நாம் சென்று அங்கிருந்து சீனநாட்டை அடைந்துள்ளனர். தமிழ் நாட்டிலிர…
-
- 2 replies
- 1.3k views
-
-
இன்று ஒரு தகவல் - தமிழ் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-07-17 08:44:15| யாழ்ப்பாணம்] உலக நாடுகளை எல்லாம் சுற்றிப்பார்த்து விட்டு அன்பர் ஒருத்தர் வந்தார். அவர் சொன்னார்: நான் அமெரிக்கா போயிருந்தேன். நயாகரா நீர்விழ்ச் சியைப் பார்த்தேன். அங்கே முகப்பில் நல்வரவு என்று எழுதியிருந்தது. இங்கே ஏன் தமிழில் எழுதி வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். “உலகத்தில் மூத்த மொழி-தமிழ் உயர்ந்த மொழி தமிழ் உலகத்தின் உயர்ந்த நீர்வீழ்ச்சி - நயாகரா அதனால் தான் அதை இங்கே எழுதி வைத்திருக்கின்றோம்” என்றார்கள். ஜப்பானிய பல்கலைக்கழக வாயிலில் யாதும் ஊரே... யாவ ரும் கேளிர்- என்ற சங்கத்தமிழ்ப் பாடல்வரியை மொழி பெயர்த்து எழுதிவைத்திருக்கிறார்களாம். ஜெருசலேம் நகரிலுள்ள ஒலிவ் மலையில் கிறிஸ்த…
-
- 2 replies
- 1.9k views
-
-
"இலங்கை முஸ்ஸீம்கள் தமிழர்களாகவே ஒரு காலத்தில் இருந்தார்கள்" https://www.facebook.com/video/video.php?v=882726761771311
-
- 9 replies
- 1.8k views
-
-
மாநாகன் இனமணி 108 https://app.box.com/s/1eng4c9pqf7z2ytlnbepzn8w8iy2ka6f இலங்கு மணி மிடைந்த பொலங் கலத் திகிரித் கடல் அரசு வரைப்பின் இப் பொழில் முழு தாண்ட நின் முன் திணை முதல்வர் போல் நின்று நீ ................ (பதிற்றுப் பத்து 14: 18-20) விழவு அறுபு அறியா முழவு இமிழ் மூதூர்க் கொடு நிழல் பட்ட பொன் உடை நியமத்துச் சீர்பெறு கலிமகிழ் இயம்பு முரசின் வயவர் வேந்தே (பதிற்றுப் பத்து 15: 18-21) பொருள்: தங்கச் சக்கரத்தில் வயிரமணிகளைப் பதித்துக் கொண்டு தனது கடற் படையால் உலகைச் சூழ்ந்துள்ள நீர்ப்பரப்பு முழுவதையும் அலசி வளி மண்டலம் வழக்கற்ற இடங்களில் இருந்து கதிரொளியைத் திருப்பி அனுப்பிய தென்பாண்டிய மன்னர்களைப் போல, இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன் தனது தலை…
-
- 0 replies
- 499 views
-
-
Tamil Groups & Romesh Bandari's 1st offical indian talks in 1985 இதில் இருப்பவர்களில் பலர் இன்று உயிருடன் இல்லை . அமிர்,சிவசிதம்பரம் ,உமா,வாசு,வெற்றி ,கனகராஜா,யோகி ,திலகர் ,பிரபாகரன் ,பாலகுமாரன், சிறி,பத்மநாபா,கேதீஸ் ,சாந்தன் இவர்களை அடையாளம் தெரிகின்றது .ஈரோஸ்,டெலோ சில உறுப்பினர்களை தெரியவில்லை .உமாவிற்கு அருகில் இருப்பது இந்து ராம். வெற்றி இப்போதும் இந்தியாதான் மானிப்பாய் இந்து பழைய மாணவன் .சாந்தனும் நானும் லண்டனில் ஒன்றாக வேலை செய்தோம் .இப்போதும் அவர் லண்டனில் தான் .
-
- 2 replies
- 1.2k views
-
-
யாழ்ப்பாணம் பொது நூலகம் மற்றும் புல்லுக்குளம் இரண்டிற்கும் இடையில், முன்பு திறந்வெளி அரங்கு இருந்த இடத்தில் யாழ் மாநகரசபைக்கு சொந்தமான காணியில், குறிப்பிட்ட யாழ்ப்பாண கலாசார நிலையம் அமைகின்றது. இந்திய அரசின் 10 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியில் அமைக்கப்படுகின்றது. இதற்கான கட்டட வடிவமைபப்பு ஆனது, 2011 யூன் மாதம் அறிவிக்கப்பட்ட கட்டடக்கலைஞர்கள் இடையில் நடத்தபட்ட போட்டியின் ஊடக தெரிவு செய்யப்பட்டது. இப்போட்டியினை இலங்கை கட்டடக்கலைஞர் அமைப்பு மற்றும் இந்திய உயர்தானிகரகம் இணைந்து மேற்கொண்டனர். போட்டியில் பங்குபற்றிய இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 29 வடிவமைப்பாளர்களி…
-
- 1 reply
- 711 views
-
-
தமிழ் மொழி இலக்கியங்களை உலக மொழிகளில் மொழிபெயர்க்க உரிய சூழ்நிலை ஏற்பட வேண்டும் என்று இலங்கைத் தமிழ்ப் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி வலியுறுத்தினார். உலகச் செம்மொழிகள் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கு சென்னையில் வியாழக்கிழமை தொடங்கியது. மூன்று நாள்கள் நடைபெறும் இக்கருத்தரங்கின் மையப் பொருளை விளக்கி சிவத்தம்பி பேசியதாவது: தமிழ் பேசுவோர் காலம் காலமாக தங்களது கருத்துகள், சிந்தனைகள், அனுபவங்களைத் தமிழில் பதிவு செய்வதால் இம்மொழி செம்மொழி என்ற சிறப்பைப் பெறுகிறது. மொழி பேசுவோரின் வரலாறு, மக்களின் வாழ்க்கைத் திறன் ஆகியவை அந்த மொழியில் பதிவு செய்யப்படும்போது, மொழியின் சிறப்புத் தன்மை வெளிப்படுகிறது. ஐரோப்பாவில் 1400 ஆண்டுகளுக்கு முன் கிரேக்கம், லத்தீன் ஆகி…
-
- 1 reply
- 1.2k views
-
-
"தை மாதம் ஒரு சிறப்பான மாதம்! / Thai is a special month for Tamils!" / பகுதி / Part 02 [In English & Tamil] சோழர் காலத்தில் பொங்கல் பண்டிகைக்கு "புதியீடு" என்று பெயர் இருந்தது. அதாவது, ஆண்டின் முதல் அறுவடை என்று அதற்குப் பொருள். 'புதியீடு விழா' என்று ஒரு கல் வெட்டுக் குறிப்பதாக அறிந்து உள்ளேன். விவசாயிகள் 'அறுவடையில் ஒரு பங்கை' அரசனுக்கு / கோயிலுக்குக் கொடுக்கும் விழாவாக இருக்கலாம்?. "புதியீடு" என்பது, புதுஇடு என்று பிரிபடும்? புதிய (அறுவடையில்) ஒரு பங்கு என்று கொள்ள முடியும்? உழவர்கள் தை மாதத்தின் முதல் நாளில், அந்த ஆண்டின் முதல் அறுவடையை மேற்கொள்வது வழக்கமாக இருந்தது. இதுதான் பின்னர் பொங்கல் பண்டிகையாக மாறியது என்கிறார்கள். பொங்கல் …
-
- 0 replies
- 206 views
-
-
தமிழ் – பிராமிக் கல்வெட்டுகளில் சாதி ஏற்றத்தாழ்வுக் கருத்து இருந்ததா? பழமையான தமிழ் எழுத்துகள் 'பிராமி’ என்று குறிக்கப்படுகின்றன. தமிழ் பிராமியைப் பழமையான தமிழ் எனும் பொருளில் 'தமிழி’ என்று அறிஞர்கள் குறிப்பிடுவதும் நோக்கற்குரியது. 'தமிழ் பிராமி கல்வெட்டுகள் காட்டும் தமிழகச் சமூகப் பொருளாதார நிலை’ எனும் கட்டுரையில், தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை சிறப்பு ஆணையர் திரு. தி. ஸ்ரீ. ஸ்ரீதர் அவர்கள், பழந் தமிழரிடையே தொழிலை அடிப்படையாகக் கொண்ட பெயர்கள்தாம் இருந்தனவே தவிர சாதியை அடிப்படையாகக் கொண்ட பெயர்கள் இல்லை என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார். சாதி, இன ஏற்றத்தாழ்வுக் கொள்கை என்பது இந்தியப் பண்பாட்டோடு பின்னிப்பிணைந்தது என்றும் இக்கொள்கை இந்தியரின் மிகப் பழமையா…
-
- 0 replies
- 2.3k views
-
-
தமிழர்களால் கைவிடப்பட்டவை... அம்மி குழவி கொண்டு மிளகாய், தேங்காய் முதலியவற்றைச் சமையலுக்கு ஏற்றவாறு அரைக்கப் பயன்படுத்தும் நீள்சதுரக் கல். அண்டா அகன்ற வாயும் அதே அளவிலான அடிப்பாகமும் உடைய பெரிய பாத்திரம். அடுக்குப்பானை ஒன்றின் மேல் ஒன்றாக (கீழே பெரியதிலிருந்து மேலே சிறியது வரை) வைக்கப்பட்ட பானைகளின் தொகுப்பு. இதில் உப்பு, புளி, தானியங்கள் போன்றவற்றை சேமித்து வைத்திருப்பர். ஆட்டுக்கல் வட்ட அல்லது சதுர வடிவக் கல்லின் நடுவே குழியும், குழியில் பொருந்தி நின்று சுழலக்கூடிய குழவியும் உடைய மாவு அரைக்கும் சாதனம். அங்குஸ்தான் தைக்கும்போது கையில் ஊசி குத்தாமல் இருக்க நடுவிரல் நுனியில் அணியும் உலோக உறை. ஒட்டியாணம் பெண்கள் இடுப்பைச் சுற்ற…
-
- 5 replies
- 1.1k views
-
-
தமிழர் பயன்படுத்திய காசுகள்..! மனித நாகரிகத்தின் தொடக்கக் காலத்தில் உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஒரு பொருளை வாங்குவதற்கும், விற்பதற்கும் பண்டமாற்று முறைதான் இருந்து வந்தது. இம்முறையில் ஒருவர் தம்மிடமிருந்த நெல்லைக் கொடுத்து மற்றொருவரிடமிருந்த பருப்பை வாங்கினார். பிறிதொருவர் தம்மிடமிருந்த மீனைக் கொடுத்துப் பால், தயிர் போன்றவற்றைப் பிறாடமிருந்து வாங்கினார். இம்முறையில் மிகுதியான பொருட்களைப் பண்டமாற்றம் செய்கையில் அவர்களுக்கு இடர்ப்பாடு ஏற்பட்டது. ஆதலால் ஒரு பொருளை மையப் பொருளாகக் கொள்ளத் திட்டமிட்டனர். தொடக்கத்தில் மாடு அம்மையப் பொருளாக இருந்தது. இந்தக் காலக்கட்டம் அரப்பன்நாகரிக காலமாக இருக்கலாம். அரப்பன் களிமண் முத்திரைத் தகடுகள் கூட அக்காலக் காசுகளாக இருக்கலாம்.…
-
- 2 replies
- 1.2k views
-
-
-
- 1 reply
- 1.4k views
-
-
தாவரத்தின் இலைகளை... வகைப் படுத்தி, பெயர் வைத்த தமிழன். ஆல், அரசு, வேம்பு, அத்தி, மா, பலா, வாழை, பூவரசம் (இன்னும் பல) போன்ற மரங்களின் இலைகளுக்கு மட்டும்... ‘இலை’என்று பெயர். அகத்தி, பசலி, வல்லாரை, முறுங்கை போன்றவற்றின் இலை ‘கீரை’ ஆகின்றது. மண்ணிலே படர்கின்ற கொடிவகை இலைகளுக்குப் ‘பூண்டு’ என்று பெயர். அறுகு, கோரை முதலியவைகளின் இலைகள்... ‘புல்’ ஆகின்றன. மலையிலே விளைகின்ற... உசிலை முதலியவற்றின் இலைகளுக்குப் பெயர்... ‘தழை’. நெல், வரகு முதலியவற்றின் இலைகள்... ‘தாள்’ ஆகும். சப்பாத்தி, கள்ளி, தாழை இனங்களின் இலைகளுக்குப் பெயர்... ‘மடல்’. கரும்பு, நாணல் முதலியவற்றின் இலைகள்.. ´தோகை’ என்றாகின்றது. தென்…
-
- 5 replies
- 467 views
-
-
மாநாகன் இனமணி 109 https://app.box.com/s/ysfl387cwau64y0wgxbe86wu6rwv0546 அங்கண் வானத்து அரவுப் பகை அஞ்சித் திங்களும் ஈண்டுத் திரிதலும் உண்டு கொல்! நீர் வாய்த் திங்கள் நீள் நிலத்து அமுதின் சீர் வாய்த் துவலைத் திரு நீர் மாந்தி மீன் ஏற்றுக் கொடியோன் மெய் பெற வளர்த்த வான வல்லி வருதலும் உண்டுகொல்! (சிலம்பு - இந்திர விழவு 206-11) பொருள்:- அரவு தீண்டாத வெற்றி நிலவோடு தைமகள் மாற்று உருவெடுத்து வருவதாக வியக்கப்படுகிறாள். பகலில் விழித்திருந்து பாடாற்றி இரவில் முற்றாக உறங்கும் வழக்கம் உடைய செடி, கொடி, மரங்களுள் முழுநிலவு நாளில் இரவில் விழிக்கும் வகைகளைப் பழந்தமிழர்கள் நன்கு அறிந்திருந்தனர். உற்றறிவுப் புலம் உடைய அவற்றுள், கூர்ந்த மதி படைத்த கொடி ஒன்று பாண்ட…
-
- 0 replies
- 540 views
-
-
வந்தோரை வாழ வைத்த தமிழன் என்று எவ்வளவோ பெருமையாக இருந்தது.தமிழனுக்கென்று எத்தனை எத்தனை பண்பாடுகள் பழக்க வழக்கங்கள் எல்லாம் இருந்தன இன்னமும் இருக்கிறது.என்னைப் போலவே உலகெல்லாம் வாழும் எத்தனையோ தமிழர்கள் இன்றும் இதில் நம்பிக்கை கொண்டுள்ளனர். அண்மையில் ஒரு இந்திய நண்பர் இந்தப் பட்டம் தமிழர்களுக்கு எப்படி வந்தது என்று தெரியுமா? என்று கேட்டார். அடடே இதுக்கு வேறே ஒரு கதையும் இருக்கிறதா?தெரியாமல் போச்சே கொஞ்சம் விபரமாத் தான் சொல்லுங்களேன் என்றேன். சரி ஆரம்பத்தில் வியாபாரம் என்று நாடு பிடிக்க வந்தவர்கள் அத்துடன் மட்டும் நின்றுவிடாமல் மதம் பரப்பும் வேலையையும் வெகு மும்மரமாக செய்யத் தொடங்கினார்கள். ஆனால் அவர்கள் நினைத்தது போல் எல்லா இடங்களிலும் அவர்களின் முயற்சி…
-
- 15 replies
- 2.3k views
-
-
(1) மனிதா . . . மனிதா ......!” நாமும் தமிழர்களா . . . ? ( இறக்கத்தான் பிறந்தோம் அதுவரை இரக்கத்தோடு இருப்போம் - அன்னை தெரேசா) “புலம்பெயர் தமிழர்களே !!!!! நீங்களும் கடவுள் ஆகுங்கள்” “நியூ யவ்னா” இணைய தளத்தில் சில சமயங்களில் காணப்படும் தலையங்கம் இது . அந்த தலையங்கத்தை முதல் முதல் பார்த்தபோது “ கடவுள் ஏன் கல்லானார் . . . கல்லாய் போன மனிதர்களாலே…” கவிஞர் கண்ணதாசனின் பாடல் ஒன்றில் வரும் தொடக்க வரிகள் எனக்கு ஞாபகத்திற்கு வந்தது. கடவுள்தான் ஏற்கனவே கல்லாகிவிட்டாரே இந்த கேடு மனிதர்களாலே. மேலும் படித்து பாருங்கள் கீழே உள்ள ஒரு கவிதையின் …
-
- 10 replies
- 4.4k views
-
-
விஜயனின் இலங்கை வருகை 1956ல் விஜயனின் வருகை என்ற தலைப்புடன் சிறப்பு தபால் முத்திரை ஒன்றை இலங்கை அரசு வெளியிட்டது. அதில் மரத்தடியில் அமர்ந்திருக்கும் குவேனியிடம், இந்தியவிலிருந்து கப்பலில் வந்து இறங்கிய விஜயன் அடைக்கலம் கோரும் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆதாரம் : முகிலோசை The arrival of Vijaya in Sri Lanka is narrated in the Mahavamsa as follows: Dr Lankamithra Fernando`s Article from lankanewspapers.com Vijaya was of evil conduct and his followers were like himself, and many intolerable deeds of violence were done by them. Angered by this the people told the matter to the king the king, speaking persuasively to them, severely blamed. his son…
-
- 0 replies
- 3.3k views
-