பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 9 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழர் வரலாற்றில் வடக்கிருத்தல் அல்லது உண்ணா நோன்பிருந்து உயிர் துறத்தல் என்று அறியப்படும் ஒரு செயல்பாடு மன்னர்களிடையே இருந்துள்ளது. வடக்கிருத்தல், நிசீதிகை போன்ற பெயர்களால் அறியப்படும் இதுகுறித்து இங்கு விரிவாகக் காண்போம். "வடக்கிருத்தல் என்பது அக்கால தமிழர்களின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் ஒன்று," என்று கூறிய விழுப்புரம் பேரறிஞர் அண்ணா கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியர் ரமேஷ், "ஊருக்கு வடக்குப் பகுதியில் வட திசை…
-
- 0 replies
- 770 views
- 1 follower
-
-
தமிழன் தொன்மை 100,000 ஆண்டுகள் - சாத்தூர் சேகரன் ! பல சுனாமிகள் தோன்றி குமரிக் கண்டத்தைச் சிறிது சிறிதாகச் சிதைத்து வந்தன. ஒவ்வொரு 10,000 ஆண்டுகளிலும் ஒரு பெரிய சுனாமி தோன்றியதாக ஆய்வறிஞர்கள் கூறி வருகின்றனர். இதனால் சில இலட்சம் மக்கள் மடிந்தனர். ஆனால், மிகச் சிறிதளவு நிலப்பகுதியே அழிந்தது.ஆனால் கடற்கோள் என்பது கி.மு.10,000 அளவில் தோன்றி கி.மு. 8,000 அளவு நீண்ட காலம் நடந்தது. இதனை மேலை நாட்டு ஆய்வாளர்கள் பெரும்பனிக்காலம் ( THE GREAT ICE-AGE ) என்கின்றனர்.இதன் காரணமாகவே குமரிக் கண்டம் முற்றிலுமாகவே அழிந்தது. முதல் பெருஞ்சுனாமி கி.மு. 60,000 ஆண்டுகளை ஒட்டி நிகழ்ந்ததாக ஆய்வறிஞர்கள் கூறினார்கள். இதற்கு அஞ்சியே குமரிக் கண்டத் தமிழர்கள் கட்டுமரங்களில் ஏறி ஆஸ்திரேலியா, ஆப்பிரிக…
-
- 0 replies
- 7.5k views
-
-
சமயத்தின் பெயரில் தமிழ் மரபை இழக்கலாமா..? ஆறுமுகத் தமிழன் திருப்பூர் புத்தகத் திருவிழா 2019
-
- 4 replies
- 776 views
-
-
மும்மொழித் திட்டம் பற்றிப் பல்வேறு விவாதங்கள் இன்று நடந்துகொண்டிருக்கும் வேளையில், இந்தி திணிப்பு அவசியமா என்ற தலைப்பில் மூன்று வருடங்களுக்கு முன்பு நான் எழுதிய பதிவை யாழ் நண்பர்களின் பார்வைக்கு வைக்கிறேன். வாசித்துக் கருத்தளிக்க வேண்டுகிறேன். https://entamilpayanam.blogspot.com/2016/04/blog-post.html ----------------------------------------------------------------------------------------------------------------------- நண்பருடன் உரையாடும்போது எங்களுடைய முந்தைய வேலை பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டோம். நாங்களிருவரும் வட இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் சில வருடங்கள் பணியாற்றியது, அங்கு நாங்கள் சந்தித்த நபர்கள், அவர்களது கலாச்சாரம், பழக்கவழக்கம், உணவுமுறை…
-
- 1 reply
- 1.1k views
-
-
புனிதக்கொலைகளின் வரலாறு என்ற தலைப்பில் இரா.முருகவேள் எழுதிய கட்டுரையை யாழ் கள உறுப்பினர்களுக்காக பகிர்கிறேன் அவரது வலைப்பூ முகவரி (http://naathaarikala.../blog-post.html) . நரபலிகள் கேட்டவுடனேயே அதிர்ச்சிக்குள்ளாக்கும் இந்தச் சொல் மிகமிகத் தயக்கத்துடனேயே வரலாற்றாசிரியர்களால் பயன்படுத்தப்படுகிறது. வெறுமனே பிற்காலச் சோழர் வரலாறும், பாண்டியர் வரலாறும் படிப்பவர்கள் அவற்றில் இருந்து வெள்ளமாகப் புறப்படும் வீரதீர பராக்கிரமங்கள் பற்றிய விவரக் குறிப்புகளில் நரபலிகளும், சதியும், நவகண்டமும் இருக்குமிடமே தெரியாமல் போய் விட்டதைத் தான் காண்பார்கள். இந்த வரிசையில் வராத கல்வெட்டறிஞர்களின் றிக்ஷீஷீயீமீவீஷீஸீணீறீவீனீ காரணமாகவே இவ்வளவு கவனத்துடன் மூடி மறைக்கப்பட்ட இவ்வி…
-
- 1 reply
- 5.2k views
-
-
சேர சோழ பாண்டிய தமிழ்ப் பேரரசுகள் ஒவ்வொன்றாக பதிமூன்றாம் நூற்றாண்டில் முடிவுக்கு வந்தன. மூவேந்தர்கள் மட்டுமன்றி பல்லவ மன்னர்களுக்கும் தமிழ் வரலாற்றில் முக்கியமான இடமுண்டு. இந்த மூவருக்கும் முன்னரே அவர்களின் ஆட்சியும் தமிழகத்தில் முடிவுக்கு வந்திருந்தாலும் அவர்களின் வழித் தோன்றல்கள் என்று சொல்லப்பட்ட சம்புவராயர்கள் மீண்டும் அரியணை ஏறினார்கள். பதிமூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கிய அவர்களுடைய ஆட்சி பதினான்காம் நூற்றாண்டின் இறுதி வரை நிலைபெற்றிருந்தது. ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலம் தமிழகத்தை ஆட்சி செய்திருக்கிறார்கள். பட மூலாதாரம், தமிழ்மகன் படக்குறிப்பு, தமிழ்மகன் …
-
- 0 replies
- 1k views
-
-
உலகம் வியந்து பார்க்கும் தமிழன் ஒருவன் படைத்த சாதனை கே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே. அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிக…
-
- 0 replies
- 2k views
-
-
கந்தப்பு ஒவரா தமிழ் என்று பீத்தா அடிக்கிறீர் கந்தப்பு உம்மண்ட மகளுக்கு வரண் தேடும் போது என்ன எங்க ஊர் பரிகாரியை பார்ப்பீரோ இல்லாவிடில் எம்.பி.பி.ஸ் டாக்குட்டரை மாப்பிள்ளையாக பார்ப்பீரோ சும்மா பொழுது போக்குக்கு கதைக்க நல்லா இருக்கும் நடைமுறையில் சாத்தியமாகாது,நீர் மட்டும் இல்லை நானும் அப்படி தான்.... கந்தப்பு கனடா போறீர் அங்கே நடக்கும் கல்யாணத்தின் போது வேட்டியும் சட்டையும் போடுவிரோ??அல்லது குருத்தா போட்டு சால்வை அணிவீரோ சந்திரமுகி ரஜினி போல?அந்த கெட்டப்பில் உம்மை கற்பனை செய்து பார்க்கும் போது எனக்கு சிரிப்பாதான் இருக்கு.அணிந்து விட்டு சொல்லுவீர் இது தமிழ் கலாசாரத்திற்கு ஏற்ற ஆடை என்றும் ஒரு போடுபோடிவீர்...கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன் மூத்த குடி போட்ட உடுப்ப…
-
- 10 replies
- 2.2k views
-
-
மழலைகளுடன் தலைவர் மேதகு பிரபாகரன் http://www.aruchuna.net/categories.php?cat_id=23&sessionid=265a928656d1979a18260227cc0f41a3&sessionid=265a928656d1979a18260227cc0f41a3 முத்தமிழ்வேந்தன் சென்னை
-
- 0 replies
- 608 views
-
-
வர்மம் & மர்மம் – எந்த இடத்தில் அடி பட்டால்-உயிர் சக்தி பாதிப்படையுமோ அந்த இடங்கள் மர்ம புள்ளிகள். வாசி தட்டும் இடமெல்லாம் -வர்மம் அதாவது வர்மம் என்றால் உயிர் நிலைகளின் ஓட்டம் என்று பொருள். இதை சித்த மருத்துவத்திற்கும், வர்மக்கலைக்கும் பயன்படுத்தலாம். இடகலை, பிங்கலை, சுழு முனை நாடிகள், தச வாயுக்கள், சரங்களின் ஓட்டமே -வர்மம் அகத்தியர் வர்ம சூட்சமத்தை அளவு நூல் மூலம் அளந்து தெரியப்படுத்தியதுடன் வர்மப் புள்ளிகள் தான் மனித உடலை இயக்குகின்றன. இவைதான் மனித உடலுக்கு ஆதாரமாக இருப்பவை. இவை பாதிக்கப்பட்டால் மனித உடலின் இயங்கும் தன்மை முற்றிலும் பாதிக்கப்படும் என்பதை ஆணித்தரமாக கூறினார். காரணம் வர்மப் புள்ளிகள் அனைத்தும் ஒடுங்கியிருக்கும் இடங்களில்தான் உயிர்நிலை சுவாசமும் ஒடுங…
-
- 16 replies
- 13.7k views
-
-
https://app.box.com/s/a8h7aepn7s61y85s65p4wkdgwoedvifh தொழூஉப் புகுத்தல் – 21 மண்ணின் மாசு அற்ற நின் கூழையுள் ஏறு அவன் கண்ணி தந்திட்டது எனக் கேட்டுத் திண்ணிதாத் தெய்வமால் காட்டிற்று இவட்கு என நின்னை இப்பொய்யில் பொதுவற்கு அடை சூழ்ந்தார் தந்தையொடு ஐயன்மார் எல்லாம் ஒருங்கு பொருள்:- பார்வையாளர் மேடையின் மீது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தன் தோழியின் தலைமுடிப் பின்னலுக்குள் ஒரு வீரன் அணிந்திருந்த மாலையின் கண்ணி வந்து விழுந்தது. காளையோடு போரிட்டபோது அதன் கொம்பில் சிக்கி வீசப்பட்ட அந்த மாலை தெய்வத்தால் தரப்பட்டதாகக் கருதி அவனது குடும்பத்தார் அந்தப் புதியவனுக்கே அவனை மணம் முடித்தனர் என்று கூறுகிறாள் ஒரு பெண். காளையோடு போரிட்டு வெல்லாமலேயே எதிர் பாராமல…
-
- 0 replies
- 543 views
-
-
தமிழ், கடல் கடந்தும் வாழும் என்ற நம்பிக்கையூட்டும் செய்தி ஒன்று "ரஷியநாடு தமிழைக் கொண்டாடுகிறது'. "தமிழன் தமிழில் எழுதினாலோ பேசினாலோ பாராட்டுவது நாமாகத்தான் இருப்போம். நம் மொழியை நாம் பேசவே பாராட்டுகிறோம். அந்த அளவு போய்விட்டது நம் மொழி. ஆனால், தமிழுக்குத் தொடர்பே இல்லாத ரஷிய நாடு தமிழைக் கொண்டாடுகிறது. அங்கிருக்கும் ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் பெயரை அவர்கள் அழகுத் தமிழில் எழுதியுள்ளார்கள். முதலாவதாக அவர்கள் தாய்மொழியான ரஷிய மொழியிலும், இரண்டாவதாக அண்டை நாட்டு மொழியான சீனத்திலும், உலகத் தொடர்புமொழி என்ற நோக்கில் ஆங்கிலத்திலும், நான்காவதாக தமிழிலும் எழுதியிருக்கிறார்கள். ÷தமிழைவிட எத்தனையோ உலக மொழிகள் பெரும்பாலான மக்களால் பேசப்படுகின்றன. ஆனால், அவற்றையெ…
-
- 1 reply
- 750 views
-
-
தமிழரின் இழந்த பெருமைகளையும், அதை மீட்டெடுக்கும் வழிமுறைகளையும்ஆராயும் ஒரு அற்புதமான கட்டுரை. ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் படிக்கவேண்டிய கட்டுரை. Prashanth Munuswamy தமிழின் வயது 2000 ஆண்டு 3000 ஆண்டு என ஏலம் போட்டு வருகின்றனர். பல சுனாமிகள் தோன்றி குமரிக் கண்டத்தைச் சிறிது சிறிதாகச் சிதைத்து வந்தன. ஒவ்வொரு 10,000 ஆண்டுகளிலும் ஒரு பெரிய சுனாமி தோன்றியதாக ஆய்வறிஞர்கள் கூறி வருகின்றனர். இதனால் சில இலட்சம் மக்கள் மடிந்தனர். ஆனால், மிகச் சிறிதளவு நிலப்பகுதியே அழிந்தது.ஆனால் கடற்கோள் என்பது கி.மு.10,000 அளவில் தோன்றி கி.மு. 8,000 அளவு நீண்ட காலம் நடந்தது. இதனை மேலை நாட்டு ஆய்வாளர்கள் பெரும்பனிக்காலம் ( THE GREAT ICE-AGE ) என்கின்றனர்.இதன் காரணமாகவே குமரிக் கண்டம் முற…
-
- 0 replies
- 2.1k views
-
-
வணக்கம், இது ஓர் கேள்விதான்: மகிந்தவின் சிங்கள சிறீ லங்கா இராச்சியத்திடம் தோற்றுப்போன பிரபாகரனின் தமிழீழ தமிழ் இராச்சியம்? கடந்த சில மாதங்களில் தாயகத்தில் நடைபெறும் சம்பவங்களை, நடைபெற்ற சம்பவங்களை உன்னிப்பாக பார்க்கும்போது / வேறு ஓர் கோணத்தில பார்க்கும்போது முன்பு அந்தக்காலத்தில் மன்னர்கள், இராச்சியங்களிடையே பகைமை வளர்ந்து போர் ஏற்படும்போது என்ன நடைபெறுமோ அதேவிசயங்களே அச்சொட்டாக நடைபெற்றது, நடைபெறுகின்றது போல தெரிகின்றது. வாள்களுக்கும், அம்பு, வில்லுக்கும் பதிலாக ஆயுததளபாடங்கள் மாறி இருக்கிது. ஆனால் அடிப்படை ஒன்றாகத்தான் இருப்பது போல் தெரிகின்றது. அதே காட்டிக்கொடுப்புக்கள் அதே துரோகத்தனங்கள், அதே ஒற்றுமையின்மை அதே மக்களின் அவலங்கள் அதே கொடுமைகள்…
-
- 10 replies
- 3k views
-