தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
http://www.salanam.com/index.php?option=co...id=79&Itemid=49 எழுதியவர் -தொகுப்பு: அநாமிகன் Friday, 09 June 2006 சென்ற 04.06.2006 ஞாயிறு மாலை பாரிஸின் புறநகரமான செவ்றோன் நகரசபையின் விழா மண்டபம் ஈழத்திரை ஆர்வலர்களால் நிறைந்திருந்தது. நீண்ட இடைவெளியின் பின் சந்தித்த நண்பர்களாக மகிழ்வுடன் அளவளாவிக் கொண்டிருந்தனர். சிலர். ஆங்காங்கே சிறுசிறு குழுக்களாக அமர்ந்திருந்து உரையாடிக் கொண்டிருந்தனர் வேறுசிலர். பொதுவில் இளையோரது உற்சாகம் கரைபுரண்டோடியது. பலரும் பரீட்சை முடிவை அறியத்துடிக்கும் மாணவரது முகபாவத்துடன் காணப்பட்டனர். தமக்கான அடையாள அட்டைகளுடன் நல்லூர் ஸ்தான் அமைப்பினர் அங்குமிங்குமாகப் பரபரப்புடன் நடமாடிக் கொண்டிருந்தனர். காசேதான் கடவுளடா அந்தக் கடவுளுக…
-
- 1 reply
- 1.5k views
-
-
புலம்பெயர் வாழ்வியலை புடம்போட்டுள்ள தெறிக்கும் குறும்படம். தீபாவளி வெளியீடு. காணத்தவறாதீர்கள். இலண்டன் இளையோரின் முயற்சியில் தீபாவளிக்கு பட்டொளி வீசித் தெறிக்கும். முன்னோட்டம் பார்பதற்கு இணைப்பை அழுத்தவும் http://www.youtube.com/watch?v=lcRfWmQW0IQ
-
- 2 replies
- 1.5k views
-
-
http://chandanaar.blogspot.com/2011/10/blog-post_30.html#comment-form தொண்ணுத்தேழு என்று நினைக்கிறேன். விகடனில் ராஜாவை பற்றிய கட்டுரை வந்தது.ராஜா ரசிகர்கள் மத்தியில் புயலைக் கிளப்பிய அந்த கட்டுரையின் தலைப்பே ரசிகர்களுக்கு செய்யும் துரோகம் என்று கடுமையாக இருந்தது. பல நேரடியான கேள்விகளைக்கொண்ட அந்த கட்டுரை எனக்கு அப்போது பெரும் ஆத்திரத்தையே ஏற்படுத்தியது. ஆனால் அவ்வளவும் நியாயமான வாதங்கள். கோடம்பாக்கத்திலேயே பொழுதைக் கழிக்காமல் உலக அளவில் ராஜா பெரிதாக சாதிக்க வேண்டும் என்று அந்த கட்டுரை ராஜாவை கேட்டுக்கொண்டது. ரஹ்மானின் வருகையும் தன் மலிவுப்பதிப்பாக கோடம்பாக்கத்தில் வளர்ந்து வந்த தேவா போன்ற புதியவர்களின் வருகையும் அவர்களுக்கு கிடைத்த வெற்றிகளும் நிச்சயமாக ராஜாவை பாதித்…
-
- 2 replies
- 1.5k views
-
-
இணையத்தில் அரட்டை அடித்தல் இளையோர்களுக்கு மிகவும் பிடித்தமான விடயம். இந்த அரட்டை காரணமாக இளையோர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகி இருக்கின்ற மந்திர வார்த்தை asl plz என்பதாகும். இதில் a என்பது age ஐயும், s என்பது sex ஐயும், l என்பது location ஐயும் குறிக்கின்றன. இளையோர்களின் இணைய அரட்டையை மையப்படுத்தி இந்தியாவில் குறும்படம் ஒன்று எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு asl plz என்றுதான் பெயர் வைத்து உள்ளனர். இணைய உலகில் இக்குறும்படம் பிரபலம் அடைந்து வருகின்றது. இளைஞன் ஒருவர் ஒன் லைனில் யுவதி ஒருவரை கண்டு பிடிக்கின்றார். பரஸ்பரம் இணையத்தில் கண்டு கொள்ளாமலேயே இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்து விடுகின்றது. இருவரும் இன்ரநெட் கபே ஒன்றில் சந்திக்கின்றமைக்கு தீர்மானிக்கின்றனர். மிகுந்த ஆ…
-
- 5 replies
- 1.5k views
-
-
யாழ்பானத்தில் ராணி தியேடரில் ஓடிய , இலங்கைக் கலைஞ்சர்கள் பலர் ஒன்றாக சேர்ந்து உருவாக்கிய ஒரு முக்கியமான படைப்பு வாடைகாற்று என்ற கறுப்பு வெள்ளைப் படம், அது இன்று வெறுமே அதைப் பார்த்தவர்களின் நினைவுகளில் மட்டுமே வாழ வேண்டிய ஒரு அவல சூள்நிலை இலங்கைத் தமிழரின் வரலாற்றில் நடந்திருப்பது ஜோசிக்கவே கஷ்டமா இருக்கு. மீனவ சமூகத்தின் வாழ்வினை கூறும் 1978 ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படம் என்ற விருதினைப் பெற்ற தமிழ்த் திரைப்படமொன்றில்,பாடல்கள் இசைத்தட்டாக முதலிலேயே வெளிவந்தது என்ற பெருமை பெற்ற ‘வாடைக்காற்று’ படத்தை இன்று இப்படி நான் கதை வடிவில் எழுதுவதை நினைக்க உண்மையில் கவலையா இருக்கு, இத்திரைப்படத்தின், ஒரு சின்னப் துண்டுப் படம் தன்னும் யாரிடமும் இல்லை என்கிறார்கள் ,அது எவளவு பெ…
-
- 15 replies
- 1.5k views
-
-
-
- 2 replies
- 1.5k views
-
-
நாட்டு நடப்பு Jan 28 08 இங்கு அழுத்தவும் பார்வையிட
-
- 0 replies
- 1.5k views
-
-
ஈழத்தமிழர்களை காக்கக்கோரி பெங்களூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இயக்குநர் சீமான் பேசும்பொழுது “குடும்ப நலனுக்காக, இனம் அழிவதை வேடிக்கை பார்ப்பவன் தலைவனா? இனத்தைக் காக்க, குடும்பமே அழிந்தாலும் களமாடுகிறவன் தலைவனா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் To watch 2nd and 3rd part click this link
-
- 1 reply
- 1.5k views
-
-
பள்ளிக்கூடம் குறும்படம். பார்க்க இங்கே அழுத்துங்கள். படத்தின் முதல் பாகம் 26.25நிமிடங்கள் வரை கதையோட்டமும் நடிகர்களும் மிகவும் இயல்பான நடிப்பும் மனசுக்கு பதிந்துவிடுகிறார்கள். படத்தின் முடிவு 4.47நிமிடங்கள் தமிழக மசாலாவுக்குள் புகுந்துவிடுகிறது. இப்படம் பற்றிய எனது கருத்து இது. படத்தை பார்க்கும் மற்றவர்களும் உங்கள் கருத்துக்களை பதிவிடலாம்.
-
- 2 replies
- 1.5k views
-
-
-
- 3 replies
- 1.5k views
-
-
-
வளமான வன்னிமண் வதையுண்டதோ பாடியவர் : வீரமணிராயு பாடல்வரிகள் : பொன்செல்வன் இசை : அக்னிஉமா படத்தொகுப்பு : ரமேஸ் , அஐந்தா ஸ்ருடியோ தயாரிப்பு : நிலாவெளியீடு
-
- 0 replies
- 1.5k views
-
-
குறும்படம்(The Bell) Produced by JESCOM, it won awards for Best Documentary at the 24th Festival International de Film Independent (Brussels, Belgium) and Best Short Film at Cinemanila 2002, and Bronze Award at the 34th Worldfest Houston International Film Festival in 2003.
-
- 1 reply
- 1.5k views
-
-
அன்பானவர்களே உங்களுக்குத்தெரியும் இங்கு நடந்த மாவீரர் தின இறுக்கம் .........................அதன் காரணமாக சாதாரண வீடியோ வடிவில் செய்யப்பட்ட இந்த இசை நிகழ்ச்சியை இங்கு இணைக்கிறேன் ........விடியோ சாதாரண கமராவில் எடுக்கப்பட்ட நிலையில் இதை இங்கே இணைக்கிறேன் .புரிந்து கொள்வீர்கள் நன்றி
-
- 22 replies
- 1.5k views
-
-
-
- 18 replies
- 1.5k views
-
-
பாரிசில் புகலிடக் குறும்பட ஒளித்தட்டு வெளியீடு [வெள்ளிக்கிழமை, 13 ஏப்ரல் 2007, 14:50 ஈழம்] [கி.தவசீலன்] 2005 இல் வெளிவந்து பலரது பாராட்டுகளைப் பெற்ற பராவின் 'பேரன் பேத்தி' (பிரான்ஸ்), ஜனாவின் 'எதுமட்டும்' (பிரான்ஸ்), ஈழத்தின் மூத்த கலைஞன் கே.எஸ்.பாலச்சந்திரனின் 'வாழ்வெனும் வட்டம்' (கனடா) ஆகிய மூன்று புகலிடக் குறும்படங்களையும் இணைத்து ஒளித்தட்டாக வெளியிட்டிருக்கிறது நேயாலயம். இதன் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (08.04.07) மாலை, பாரிஸ் முத்துமாரி அம்மன் கோவில் மண்டபத்தில், நிறைந்த பார்வையாளர்களுடன் இனிய வெளியீடாகியது. ஏற்கனவே பார்த்து இரசித்த படங்களை குறுந்தட்டாக வெளியிடும்போது பெறவேண்டும் என்ற ஆர்வத்துடன் பலரும் உற்சாகமாக வருகை தந்துள்ளதைக் காண…
-
- 2 replies
- 1.5k views
-
-
-
நெடுந்தீவு முகிலனின் "வெள்ளைப்பூக்கள்" குறும் படத்திற்கான இசை வெளியீடு நேற்று நடைபெற்றுள்ளது. இசையமைப்பாளர் மற்றும் பாடியவர் இசைப்பிரியன். பாடல் வரிகள் மற்றும் இயக்கம் நெடுந்தீவு முகிலன். இசைப்பிரியன் ஒரு விடுதலைப்புலி போராளி. விடுதலைப்புலிகளின் அமைப்பிலும் இசையமைப்பாளராக இருந்து பல வெற்றிப்பாடல்களை தந்தவர். சமுதாயத்தில் நடக்கும் சீர்கேடுகளையும், மக்கள் துயரையும் முகிலன் தனது கவிதை மூலம் வெளிக்கொண்டு வருபவர். தற்போது குறும்படங்களையும் இயக்கி வருகிறார். இவரது இயக்கத்தில் வெளிவந்தது தான் "தண்ணீர்" குறும்படம். வெள்ளைப்பூக்கள் குறும்படம் நாளை மறுநாள் வியாழக்கிழமை வெளியிடப்பட இருக்கிறது. இதற்கு அடுத்ததாக "கெட்டவன்" எனும் குறும்படத்தை இயக்க உள்ளார். ப…
-
- 2 replies
- 1.4k views
-
-
http://tamilseithekal.blogspot.com/2009/08...a-eyesipoh.html
-
- 0 replies
- 1.4k views
-
-
பேரன் பேத்தி (குறும்படம்) http://video.google.com/videoplay?docid=-4956002887739148517
-
- 1 reply
- 1.4k views
-
-
-
-
வணக்கம் உறவுகளே அம்மாவிற்கு வணக்கம் செலுத்தும் முகமாக தூயவனின் வரிகளில் என்னால் இசை அமைக்கப்பட்டு எம் ஈழத்துப்பாடகர் நிரோஜனால் பாடப்பட்டு பல தென்னிந்திய இயக்குனர்கள் , ஈழ இயக்குனர்களால் சான்றிதழ் வழங்கப்பட்ட இந்தப்பாடல் ஈழ இயக்குனர் நிலானின் இயக்கத்தில் அழகிய வீடியோ வடிவில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது .வருகிற 27 ஆம் திகதி மிக பிரமாண்டமாக வெளியிட உள்ளோம் .உண்மையில் இந்தப்பாடல் எனது இசைப்பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமைந்திருக்கிறது .மிகவும் உற்சாகமாக இருக்கிறேன் . பாடலின் உருவாக்கத்திற்கு தங்கள் அன்பு பங்களிப்பை செய்து ஈழக்கலைஞர்களை ஊக்குவித்த யாழ்கள உறவுகள் வாத்தியார் அண்ணாவுக்கும், குமாரசாமி அண்ணாவுக்கும் ,சோழியான் அண்ணாவுக்கும் எம் கலைஞர்கள் சார்பாக சிரம் த…
-
- 3 replies
- 1.4k views
-
-
லக்சுமி! – ஒர் பார்வை! ஆண் நோக்குநிலையில் பெண்ணிய உளவியல் பார்வை. லக்சுமி குறுந்திரைப்படம் பல நேர் எதிர் விமர்சனங்களை எதிர்கொண்டது. ஆண்களும் பெண்களும் ஆதரவாகவும் எதிராகவும் எழுத்தித்தள்ளினர். எனது பங்குக்கு உடனடியாக எழுதத் தோன்றவில்லை. நடைபெற்ற விவாதங்களைக் கவனித்தபோது எழுத வேண்டும் எனத் தோன்றியது. இது சிறந்த குறுந் திரைப்படமா என்பது கேள்விதான். ஆனால் முக்கியமான படம் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக பெண்ணிலை சார்ந்த முக்கியமான படம். பெண்ணியம் என்பது வெறுமனே உடலும் பாலியுலுறவும் சார்ந்த விடயம் மட்டுமல்ல என்பது நாமறிந்ததே. இவற்றைவிட மேலும் பல பல உரிமைகள் சுதந்திரம் தொடர்பான விடயங்கள் பெண்ணியத்திலுள்ளன. ஆனால் பாலியலுறவும் அதில் ஒரு முக்கியமான …
-
- 0 replies
- 1.4k views
-
-
கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக புகலிட திரைப்பட முயற்சிகள் பற்றி அக்கறை கொண்டு எழுதி வருபவர் லண்டனில் வாழும் யமுனாராஜேந்திரன். விடுதலை என்பது பற்றி வேறுவேறு விதங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் புரிந்து கொள்கிறார்கள்.யமுனாராஜேந்திரன் பொதுவுடமை இயக்க சார்பில் விடுதலை நோக்கங்களைப் புரிந்துகொண்டும் அர்த்தப்படுத்தியும் திரைப்பட உருவாக்கங்களைப் பற்றி எடுத்துரைக்கிறார்.பன்னாட்டுத் திரைப்படங்கள் குறித்து இருபதிற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். ‘‘புத்தனின் பெயரால் திரைப்பட சாட்சியம்’’ என்ற அவரின் சமீபத்திய நூலில் ஈழப் போராட்டம் தீவிரம் பெற்றபின்பு வெளிவந்த படங்களைப் பற்றிய விரிவான பார்வையை இந்த நூல் பெற்றிருக்கிறது. முப்பதாண்டு கால ஈழப் போராட்டத்தின் விளைவாகவும், முள்ளிவாய்…
-
- 0 replies
- 1.4k views
-