தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
-
த.தே.தொலைக்காட்சியின் வணக்கப் பாடல் (காணொளி) http://www.nettamil.tv/play/Eelam_Songs/Thaai_manne
-
- 0 replies
- 1.3k views
-
-
காந்தல் பூக்கும்..... http://www.facebook....195797620434975 புதிதாக உருவாக்கியிருக்கும் இந்த முகபுத்தக ரசிகர்கள் பக்கத்தில் நீங்களும் இணைந்து கொண்டு இவர்களுக்கு ஆதரவை வழங்குங்கள் இன்னும் பல பாடல்கள் ஈழத்து இசை வானில் மிளிரட்டும்
-
- 2 replies
- 1.3k views
-
-
கீழ்க்கண்ட ஆவணப்படம் ஐரோப்பாவில் மிகவும் பழமை வாய்ந்த ஓர் நாகரீகத்தின் அழிவுகளை ஆராய்கின்றது. நாம் தினமும் மனிதர்கள் தமக்குள் போரிடுவதை பார்க்கின்றோம், இயற்கையும் இதில் இணைந்துகொண்டால் எப்படி அமையும்? ஆவணப்படத்தை முழுமையாக பார்க்க: http://video.pbs.org/video/1204753806/ (Secrets of the Dead | Sinking Atlantis)
-
- 3 replies
- 1.3k views
-
-
தற்கொலை குண்டுதாரி https://www.facebook.com/video/video.php?v=10152828672036142
-
- 0 replies
- 1.3k views
-
-
http://www.tamilseithekal.blogspot.com/
-
- 1 reply
- 1.3k views
-
-
தந்தை என்பவர் ........ 7f5b422f0586d55c351a5890bcc869d5
-
- 3 replies
- 1.3k views
-
-
-
https://www.facebook.com/eelamranjanvot/videos/10155381767220637/ அன்னையர் தினம் - 2015 சிறப்பு பாடல் வெளியீடு. பிரித்தானியா கொவன்றியில் வசிக்கும் தீனதயாளன் அவர்களின் மாணவிகளின் மனதை நெகிழ வைக்கும் அன்னையர் தின சிறப்பு பாடல். பாடல் வரிகள் - பிரஷன்யா விக்னேஸ்வரன் (coventry) பாடியவர்- பிரஷ்னா விக்னேஸ்வரன், தீனதயாளன் பத்மநாதன், கிர்த்தி ஶ்ரீபாஸ்கரன். இசை - தீனதயாளன் பத்மநாதன் படகலவை - லக்ஷன் சிவகுமார். அற்புதமான பாடலாக அமைந்திருக்கிறது. அனைவருக்கும் பாராட்டுக்கலும் நன்றிகளும் வாழ்த்துக்களும். அன்னையர் தின வாழ்த்துக்கள்.
-
- 0 replies
- 1.3k views
-
-
-
குறும்படம் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 1 reply
- 1.3k views
-
-
-
- 1 reply
- 1.3k views
-
-
இளமை என்னும் பூங்காற்று ...பாடியது ஓர் பாட்டு ........வணக்கம் அன்பான உறவுகளே மீண்டும் ஒரு பாடலை எனது கிற்றார் இசையோடு உங்களுக்காக இங்கே இணைக்கிறேன் .இந்த இசைப்பாடலையும் சிறு நேரம் ஒதுக்கி கேட்டு உங்களின் அன்பான ஆதரவையும் ,ஊக்கத்தையும் ,கருத்தையும் உங்களிடம் இருந்து பணிவுடன் எதிர்பார்க்கிறேன் .நன்றி
-
- 3 replies
- 1.3k views
-
-
Dr ஜெயமோகன் இயக்கதில் “பொய்மான்” திரைப்படத்தை அடுத்து 3ம் திகதி கார்த்திகை மாதம் திரைக்கு வருகிறது “ யாதும் யாவரும்” அந்தப் படத்தில் வரப் போகும் ஒரு பாடலையும் இணைத்துள்ளேன்.. இனிமையானதும் அர்த்தமுள்ளதுமான பாடல் படத்தைப் பற்றி ஒரு எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது எனலாம்.
-
- 5 replies
- 1.3k views
-
-
-
- 2 replies
- 1.3k views
-
-
இப்படத்துக்கு... இவர்களுக்கு... இப்படத்தை பார்த்தோர் உங்கள் கருத்துக்களையும்.... விமர்சனங்களையும் எழுதி ஆதரவுசெய்யுங்கள். நன்றி
-
- 8 replies
- 1.3k views
-
-
-
- 1 reply
- 1.3k views
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
கவி வரி-கார்த்திகேயன் சரவணன் கணனி வரை கலை -எஸ்வீஆர்.பாமினி குரல் வடிவம்-எஸ்வீஆர்.பாமினி
-
- 5 replies
- 1.3k views
-
-
-
வணக்கம் இனிய உறவுகளே எனது இன்றைய பிறந்தநாளிலே என்னை வாழ்த்திய அன்பு உறவுகள் அனைவர்க்கும் தலை சாய்த்து நன்றிகளை கூறிக்கொள்கிறேன் . மேலும் உங்கள் அனைவர்க்கும் நன்றிகாணிக்கையாக எனக்கு பிடித்த ஒரு பாடலை இன்று எனது கிற்றாரில் வாசித்து உங்கள் அனைவர்க்கும் சமர்ப்பிக்கிறேன் .மீண்டும் நன்றிகள் நன்றிகள்.
-
- 4 replies
- 1.3k views
-
-
-
முத்துக்கண்ணம்மாள் : 80 வயதிலும் சதிர் நடனம் ஆடும் தேவதாசி மரபின் கடைசி வாரிசு தேவதாசி முறை சென்னை மாகாணத்தில் 1947ம் ஆண்டு ஒழிக்கப்பட்டபோது அந்த முறையின் கீழ் கோயில்களில் நடனமாடி வந்தவர்களில் ஒருவர் மட்டுமே தற்போது எஞ்சியுள்ளார். தற்போது ஒழிக்கப்பட்டுவிட்ட தேவதாசி மரபின் கடைசி வாரிசாகப் பார்க்கப்படும் 80 வயது முத்துக்கண்ணம்மாள் இன்றும் சதிர் நடனம் ஆடுகிறார். Image captionமுத்துக்கண்ணம்மாள் பொட்டு கட்டி கோயில்களில் கடவுகள்களுக்கு மனைவியாக்கப்பட்டவர்கள் தேவதாசிகள் அல்லது தேவரடியார்கள் எனப்பட்டனர். இவர்கள் கோயிலில் சதிர் நடனம் ஆடினர். இந்த முறை பெண்களின் வாழ்க்கையை சீரழித்த காரணத்தால் 1947ம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாணத்தில் தேவதாசி முறையை ஒழிக்க …
-
- 1 reply
- 1.3k views
-
-
-
- 9 replies
- 1.3k views
-
-
அடி மேல் அடி சுஜீத்ஜீயின் இரண்டாவது இசைத்தொகுப்பு. பதினாறு பாடல்களைக்கொண்ட இவ்விசைத்தொகுப்பிற்கு வரிகள் சுஜீத்ஜீ. சந்தோஸ், திஷாந்தன் என இரு இளம் இசையமைப்பாளர்கள் இதில் பணிபுரிந்திருக்கிறார்கள். அதிகமான பாடல்கள் மேற்கத்திய ராப் பாணியிலேயே அமைந்திருந்தாலும் நம்மவர்களை நிச்சயமாகக் கவரும் என்பதில் ஐயமில்லை. அடி மேல் அடியில் சுஜீத்ஜீயுடன் ஆறுபேர் சேர்ந்து பாடல்களைப் பாடி இருக்கிறார்கள். இவ்வசைத்தொகுப்பினை November வெளியிடுவதற்கு ஐங்கரன் நிறுவனம் தீர்மானித்திருக்கிறது. கூகிள் தேடுதளத்தில் சுஜீத்ஜீயின் இசை தொடர்பான விடயங்கள் பற்றி மேலும் அறிந்துகொள்ளலாம். http://tamilamutham.net/amutham/index.php 4 sample track visit - www.myspace.com/sujeethgs
-
- 0 replies
- 1.3k views
-