தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
-
-
-
சர்வதேச குறும்படப் போட்டியில் ஈழத்தமிழனுக்கு முதல் பரிசு news ஈழத்து தமிழ் திரைப்படத்துறையில் இன்னுமொரு மைல்கல்லாக அமைந்திருப்பது “மொழிப்பிறழ்வு” எனும் குறுந்திரைப்படம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற சிட்னி திரைப்பட கல்லூரி ஒருங்கமைத்திருந்த இத்தாலிய குறும்படப் போட்டியில் பல மொழி குறுந்திரைப்படங்களுடன் போட்டியிட்டு முதலாம் பரிசை தட்டிச்சென்றுள்ளது. இந்தப்படத்தில் ஒரு ஈழத்து அகதிப் பெண்ணின் துன்பங்கள் தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இப்படியான ஈழத்து கதையை சொல்ல வேண்டிய கோணத்தில் இருந்து சரியான கதை தெரிவுடனும் தெளிவுடனும் கலாச்சார சீர்கேடுகள் வன்முறைகள் போன்றவை இல்லாமல் மிக அழகான முறையில் இயக்கி அமைத்து இருக்கிறார் இயக்குனர் ஈழன் இளங்கோ அவர்கள். “மொழிப்பிறழ்வு பற்றி சொ…
-
- 1 reply
- 644 views
-
-
*கண்ணன் இசைக்குழு *இரட்டையர் இசைக்குழு *கலாலயா இசைக்குழு *அருணா இசைக்குழு *மண்டலேஸ்வரன் இசைக்குழு * றெக்ஸ் இசைக்குழு * ரங்கன் இசைக்குழு * நவகீதா இசைக்குழு * சுண்டுக்குழி ராஜன் இசைக்குழு * பீற் நிக்ஸ் இசைக்குழு * சுந்தரையர் இசைக்குழு * கோப்பாய் தியாகராஜா (தனிமனிதராக இசைக்கச்சேரி நடத்தியவர்) இவற்றுடன் நித்தி கனகரட்னம், A.R. மனோகரன், M.P.பரமேஸ், அரியாலை ராமச்சந்திரன், சண்.சத்தியமூர்த்தி, அமுதன், அண்ணாமலை ஸ்ரனி சிவானந்தன், அன்ரன் டேவிட், எம்.எஸ்.பெர்னாண்டோ, ரொனி காஸன், முல்லை சகோதரிகள் த்றீ சிஸ்ற்ரோஸ் போன்ற தனி மனிதர்களும் புகழ்பெற்றிருந்தார்கள் ! நன்றி முகனூல்
-
- 4 replies
- 1.6k views
-
-
இன்று ஒரு வித்தியாசமான அனுபவம் .முதல் முதல் skype தொலைபேசியூடாக இந்தியாவில் உள்ள பாடகியின் குரலை இந்தியாவில் உள்ள ஒரு ஒலிப்பதிவுக்கூடத்தில் ஒலிப்பதிவு செய்தது ........மறக்கமுடியாத அனுபவம் ...........ஒரு திறமை வாய்ந்த sound engineer மூலம் மிக அருமையாக சகோதரி தாட்சாயிணியின் குரலில் தூயவனின் அற்புதமான வரிகளை ஒலிப்பதிவு செய்த இந்த நாள் என் இசைப்பயணத்தில் ஒரு உற்சாகம் தரும் நிகழ்வாக அமைந்தது .......சந்தர்ப்பம் தந்த இறைவனுக்கும் ,நண்பர்களுக்கும் நன்றிகள் .
-
- 9 replies
- 945 views
-
-
85420ab8d642fc0858a9864347ccf37d
-
- 0 replies
- 634 views
-
-
பல நாள் பாரிஸ் வீதிகளில் அவனை கடந்து போகும்போது மனதுக்குள் வருவது இவனுக்கு வேற வேலையே இல்லையா எப்ப பாரு குறும் படம் ..கமரா ..என்று எதாவது ஒன்றைப்பற்றி பேசிட்டு அல்லது வீதி ஓரங்களில் காட்சி படுத்தியவண்ணம் இருப்பான் .. ஆனால் தன் படைப்புக்கு தீவிரமா வேலைசெய்வான் அதிலே முழுகவனமும் எப்பொழுதும் இருக்கும் ..எந்தவித பந்தா தனமும் இல்லாமல் முழுநேர படைப்பாளியா சூழன்று கொண்டு இருக்கும் இவன் படைப்புகள் பார்வையாளரை பேச வைத்திருக்கு குறும்படம் மீதான பார்வையை மாற்ற வைத்திருக்கு எனலாம் .. புலம்பெயர் வாழ்க்கையில் இயந்திரமா நகரும் இந்த சூழலில் பணம் ..சுபபோகம் ..வீடு வாசல் ...கார் என்று எல்லோரும் ஒரு இலக்கு நோக்கி ஓட அவன் மட்டும் ஒரு படைப்பாளியா ...சமூக சீர்திருத்தவாதியா ..எம் இனத்துக்…
-
- 6 replies
- 1.1k views
-
-
-
எம் ஈழ கலைஞ்சர்களுக்கும் .அவர்களது படைப்புக்களுக்கும் உற்சாகம் கொடுக்கும் வகையில் இயக்குனர் நிலான் அவர்களால் இயக்கி உருவாக்கப்பட்ட ஆழி குறும்படம் நண்பர்களின் ஆதரவுடன் நெதர்லாந்து நாட்டிலும் வெளியிடப்பட்டது . உண்மையில் இன்று எம் மக்களுக்கு உள்ள பிரச்சனைகளில் ஒன்றை மிக ஆழமாக காட்டி நிற்கும் ஓர் அற்புதமான படைப்பு .ஒவ்வொரு தமிழனும் இந்த குறும்படத்தை பார்த்து மேலும் மேலும் சிறந்த படைப்புக்களை உருவாக்கி எம் கலையை இமையமாய் உயர்த்த எம் ஆதரவை எம் ஈழக்கலைஞ்சர்களுக்கு வழங்குவோம் .நன்றி
-
- 5 replies
- 1.1k views
-
-
-
-
- 0 replies
- 546 views
-
-
-
ஒரு சில வருடங்களுக்கு முன் யாழ் இணைய உறவுகளாகிய எம்மால் படைக்கப்பட்ட ஓர் பாடல் .. நெடுக்சின் சிந்தனையில் ,மல்லையூரானின் வரிகளில் ,துளசி ,கா , சுண்டல் ஆகியோரது ஒருங்கிணைப்பில் ,ராஜீவின் குரலில் ,எனது இசையில் உருவாக்கப்பட்ட கரு .............அன்றைய மட்டுப்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தில் எனது இசையின் முதலாவது காதல் பாடலாக உருவாக்கம் பெற்றது . இன்னும் சில நாட்களால் இந்த கரு உருப்பெற்று காதல் டூயட் பாடலாக அழகிய காட்சியமைப்புடன் வந்துகொண்டிருக்கிறது .இன்னும் சில நாட்களில் ..
-
- 11 replies
- 1.2k views
-
-
உறவுகளே நெதர்லாந்து நாட்டில் என்னால் நெறிப்படுத்தப்படும் தமிழமுதம் இசைக்குழு இதுதான் .......சுமார் 20 வருடங்களாக பல சவால்களை எதிர்கொண்டு இன்று வரை வீறு நடை போடுகிறது .......வெகு விரைவில் 20 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் இசை நிகழ்ச்சியுடன் ..............இசை வானில் வலம் வர இருக்கிறது . எம் இனிய தமிழமுதம் இசைக்குழு .
-
- 12 replies
- 1.8k views
-
-
அருமையான கரு கொண்டு சிறந்த தரமான தென்னிந்திய ஒளிப்பதிவிற்கு எம் ஈழத்து கலைஞ்சர்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை காட்டி நிற்கும் ஓர் இனிய படைப்பு .அனைத்து படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள் .
-
- 0 replies
- 642 views
-
-
என் தீவில் ஒரு காதல் 22a2f59f403c4ed5042cba64b758f5d6
-
- 3 replies
- 787 views
-
-
நானே இரு பாடல்கள் தான் இசையமைத்து யாழ்கள உறவுகளுக்காக யூரியூப் மூலமாகத் தந்தேன், ஆனால் சமீபத்தில் கந்தப்பு ஜெயந்தனின் இசையில் பாடிய வாசுகி எனும் பாடகியின் நட்பு கிடைத்து அவ தான் பாடகி என்பதை சொல்ல நானும் எனது இசைத்துறை ஆர்வத்தையும் நான் இசையமைப்பதையும் சொன்னேன், இருவரும் சேர்ந்து ஒரு பாடல் செய்வதாயும் திட்டம் போட்டிருந்தோம். திடீரென்று ஒரு நாள் வாசுகி என்னை போனில் அழைத்து அண்ணா எனக்கு சினிமாவில் பாட ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது, அதற்கு பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறேன், நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்வீர்களா என்று கேட்டா.. நானும் எங்கள் இலங்கைத்தமிழ் பிள்ளைக்கு இப்படி ஒரு வாய்ப்புக் கிடைக்க அதைத்தடுக்க யாருக்கு மனம் வரும், உடனே ஓம் என்று சொல்லி, ஒரு நாள் பாடல் பதிவும் இசை…
-
- 29 replies
- 1.8k views
-
-
பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா இசை: தினா பாடியவர்: பிரசன்னா உருவாக்கம்: தென்றல் படைப்பகம் ஓவியங்கள்: ஓவியர் புகழேந்தி காட்சித் தொகுப்பு: நரேன் பி. கு. ரூபன் சிவராஜா மின்னஞ்சலில் அனுப்பியது.
-
- 0 replies
- 532 views
-
-
-
- 2 replies
- 765 views
-
-
கந்தகக் காற்றிலே... முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த எம் உறவுகளுக்கான ஈழப்புயல்களின் இசைச்சமர்ப்பணம் இசை - தமிழ்சூரியன் (சேகர்) வரிகள் - ஒருவன் ~ கவிதை குரல் - ராஜீவ் *** இப்படைப்புக்கு உதவிய அனைத்து உறவுகளுக்கும் எம் மனமார்ந்த நன்றிகள் ***
-
- 3 replies
- 1k views
-
-
-
புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தால் நடாத்தப்படவிருக்கும் முத்தமிழ் விழாவில் பரிசுக்காக தேர்வு செய்யப்படவுள்ள குறும்படங்களை தெரிவு செய்யும் நிகழ்வு இன்று நடந்து முடிந்துள்ளது. எல்லாமாக 24 குறும்படங்கள் உலகெங்குமிருந்தும் வந்திருந்தன அவற்றில் 5 குறும்படங்கள் தாயகத்திலிருந்து வந்திருந்தன என்பது புதிய உற்சாகமூட்டும் செய்தி. நடுவர்களாக இயக்குனர் சசி அவர்களும் நோர்வேயிலிருந்து சஞ்சீவனும் பிரான்சிலிருந்து இன்னொருவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தெரிவுகள் முடிவடைந்த நிலையில் வரும் ஞாயிறு (11/05/2014) முத்தழிழ் விழாவில் பரிசளிப்பு நடைபெறும் முதலாவது பரிசாக 1500 ஈரோக்களும் இரண்டாவது பரிசாக 1000 ஈரோக்களும் மூன்றாவது பரிசாக 750 ஈரோக்களும் துறைச…
-
- 19 replies
- 1.2k views
-
-
பிடிச்சுஇருக்கு https://www.facebook.com/photo.php?v=687803061255514
-
- 0 replies
- 685 views
-
-
இதுதாங்க IT COMPANY வேலை https://www.facebook.com/photo.php?v=688705757831911
-
- 0 replies
- 699 views
-