Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னங்கீற்று

குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்

பதிவாளர் கவனத்திற்கு!

தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.

  1. 1. துலைக்கோ போறியள்! துலைக்கோ போறியள் என்றதும் சிலருக்கு என்ன வார்த்தை என்று தெரியாது. ஈழத்து தமிழர்கள் பேசக்கூடிய சொல் ”துலைக்கோ போறியள்?”. அப்படி என்றால் “எங்கே போறீங்க”அல்லது “தூரத்துக்கு போறீங்களா?” என்று தான் கேட்பார்கள். குறும்பட பெயரை பற்றி தெரிந்து கொண்டு விட்டோம். இப்போது குறும்படத்தை பற்றி அறிவோம் வாருங்கள். ஒரு மயானம், அங்கு இருக்கும் ஒரு கல்லறையில் ஒருவர் படுத்திருக்கிறார். முகத்தில் சூரியன் சுள்ளுன்னு பட சோம்பல் முறித்து எழுகிறார். இதற்கு பின் வரும் காட்சி பஸ்ட்கிளாஸ். தூக்கத்தில் இருந்து எழுந்த அந்த மனிதன் பல் விளக்குகிறான், தலை சீவுகிறான். எப்படி இவற்றை செய்கிறான் என்பது குறும்படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இலங்கையில் ஒ…

  2. ஒரு சில வருடங்களுக்கு முன் யாழ் இணைய உறவுகளாகிய எம்மால் படைக்கப்பட்ட ஓர் பாடல் .. நெடுக்சின் சிந்தனையில் ,மல்லையூரானின் வரிகளில் ,துளசி ,கா , சுண்டல் ஆகியோரது ஒருங்கிணைப்பில் ,ராஜீவின் குரலில் ,எனது இசையில் உருவாக்கப்பட்ட கரு .............அன்றைய மட்டுப்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தில் எனது இசையின் முதலாவது காதல் பாடலாக உருவாக்கம் பெற்றது . இன்னும் சில நாட்களால் இந்த கரு உருப்பெற்று காதல் டூயட் பாடலாக அழகிய காட்சியமைப்புடன் வந்துகொண்டிருக்கிறது .இன்னும் சில நாட்களில் ..

  3. 2000ம் ஆண்டு தொடக்கம் 2006ம் ஆண்டு வரையான எனது வானொலி நிகழ்ச்சிகளின் ஒலித்தொகுப்புகள் இங்கே பகிரப்படும். என்ர தம்பி காசுக்காண்டி (இசையும் கதையும்) 2002ம் ஆண்டு மாவீரர் நாள் சிறப்பு நிகழ்ச்சி. https://soundcloud.com/shanthyramesh/enthampy-kasukkaakamp3 http://tamilwebradio.blog.com/ தாயுள்ளம் (இசையும் கதையும்) இசையும் கதையும் எழுதியவர் – கனகரவி 2004ம் ஆண்டு ஒலிபரப்பான நிகழ்ச்சி. தாயுள்ளம் (இசையும் கதையும்) thayullammp3 வானொலி நிகழ்ச்சிகளில் என்னை புடம்போட்டு கண்டிப்போடு ஒலிவாங்கி முன் துணிச்சலோடு பேச வைத்த அன்புக்கும் மதிப்புக்குமுரிய தாசீசியஸ் ஐயாவுக்கு என்றென்றும் நன்றிகள். வானொலியில் 56வாரங்கள் தொடர்ந்து நடைபெற்ற காற்று இலக்கிய சஞ்சிகை நிகழ்ச்சி. இ…

    • 11 replies
    • 1.7k views
  4. உங்கள் காத்திரமான கருத்துக்களையும், பிடித்தால் உங்கள் பக்கங்களில் பகிர்ந்தும் ஆதரவு தாருங்கள். நன்றி, முள்ளியவளை சுதர்சன். https://www.facebook.com/mullaisusan

  5. எம் ஈழ கலைஞ்சர்களுக்கும் .அவர்களது படைப்புக்களுக்கும் உற்சாகம் கொடுக்கும் வகையில் இயக்குனர் நிலான் அவர்களால் இயக்கி உருவாக்கப்பட்ட ஆழி குறும்படம் நண்பர்களின் ஆதரவுடன் நெதர்லாந்து நாட்டிலும் வெளியிடப்பட்டது . உண்மையில் இன்று எம் மக்களுக்கு உள்ள பிரச்சனைகளில் ஒன்றை மிக ஆழமாக காட்டி நிற்கும் ஓர் அற்புதமான படைப்பு .ஒவ்வொரு தமிழனும் இந்த குறும்படத்தை பார்த்து மேலும் மேலும் சிறந்த படைப்புக்களை உருவாக்கி எம் கலையை இமையமாய் உயர்த்த எம் ஆதரவை எம் ஈழக்கலைஞ்சர்களுக்கு வழங்குவோம் .நன்றி

  6. உறவுகளே நெதர்லாந்து நாட்டில் என்னால் நெறிப்படுத்தப்படும் தமிழமுதம் இசைக்குழு இதுதான் .......சுமார் 20 வருடங்களாக பல சவால்களை எதிர்கொண்டு இன்று வரை வீறு நடை போடுகிறது .......வெகு விரைவில் 20 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் இசை நிகழ்ச்சியுடன் ..............இசை வானில் வலம் வர இருக்கிறது . எம் இனிய தமிழமுதம் இசைக்குழு .

  7. அருமையான கரு கொண்டு சிறந்த தரமான தென்னிந்திய ஒளிப்பதிவிற்கு எம் ஈழத்து கலைஞ்சர்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை காட்டி நிற்கும் ஓர் இனிய படைப்பு .அனைத்து படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள் .

  8. என் தீவில் ஒரு காதல் 22a2f59f403c4ed5042cba64b758f5d6

  9. பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா இசை: தினா பாடியவர்: பிரசன்னா உருவாக்கம்: தென்றல் படைப்பகம் ஓவியங்கள்: ஓவியர் புகழேந்தி காட்சித் தொகுப்பு: நரேன் பி. கு. ரூபன் சிவராஜா மின்னஞ்சலில் அனுப்பியது.

  10. நானே இரு பாடல்கள் தான் இசையமைத்து யாழ்கள உறவுகளுக்காக யூரியூப் மூலமாகத் தந்தேன், ஆனால் சமீபத்தில் கந்தப்பு ஜெயந்தனின் இசையில் பாடிய வாசுகி எனும் பாடகியின் நட்பு கிடைத்து அவ தான் பாடகி என்பதை சொல்ல நானும் எனது இசைத்துறை ஆர்வத்தையும் நான் இசையமைப்பதையும் சொன்னேன், இருவரும் சேர்ந்து ஒரு பாடல் செய்வதாயும் திட்டம் போட்டிருந்தோம். திடீரென்று ஒரு நாள் வாசுகி என்னை போனில் அழைத்து அண்ணா எனக்கு சினிமாவில் பாட ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது, அதற்கு பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறேன், நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்வீர்களா என்று கேட்டா.. நானும் எங்கள் இலங்கைத்தமிழ் பிள்ளைக்கு இப்படி ஒரு வாய்ப்புக் கிடைக்க அதைத்தடுக்க யாருக்கு மனம் வரும், உடனே ஓம் என்று சொல்லி, ஒரு நாள் பாடல் பதிவும் இசை…

  11. நான் வில்லனாக நடித்துள்ளேன்,, இக்குறும்படம் பற்றிய உங்கள் கருத்துக்களையும், பிடித்தால் பகிர்வுகளையும் வழங்குங்கள். நன்றி முள்ளியவளை சுதர்சன். https://www.facebook.com/mullaisusan

  12. கந்தகக் காற்றிலே... முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த எம் உறவுகளுக்கான ஈழப்புயல்களின் இசைச்சமர்ப்பணம் இசை - தமிழ்சூரியன் (சேகர்) வரிகள் - ஒருவன் ~ கவிதை குரல் - ராஜீவ் *** இப்படைப்புக்கு உதவிய அனைத்து உறவுகளுக்கும் எம் மனமார்ந்த நன்றிகள் ***

  13. உங்கள் காத்திரமான கருத்துக்களை எதிர்பார்கின்றேன் நன்றி, முள்ளியவளை சுதர்சன். https://www.facebook.com/mullaisusan

  14. லெனின் – எதிர்காலத்திற்கான வரலாறு

    • 0 replies
    • 527 views
  15. பிடிச்சுஇருக்கு https://www.facebook.com/photo.php?v=687803061255514

    • 0 replies
    • 690 views
  16. இதுதாங்க IT COMPANY வேலை https://www.facebook.com/photo.php?v=688705757831911

    • 0 replies
    • 709 views
  17. புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தால் நடாத்தப்படவிருக்கும் முத்தமிழ் விழாவில் பரிசுக்காக தேர்வு செய்யப்படவுள்ள குறும்படங்களை தெரிவு செய்யும் நிகழ்வு இன்று நடந்து முடிந்துள்ளது. எல்லாமாக 24 குறும்படங்கள் உலகெங்குமிருந்தும் வந்திருந்தன அவற்றில் 5 குறும்படங்கள் தாயகத்திலிருந்து வந்திருந்தன என்பது புதிய உற்சாகமூட்டும் செய்தி. நடுவர்களாக இயக்குனர் சசி அவர்களும் நோர்வேயிலிருந்து சஞ்சீவனும் பிரான்சிலிருந்து இன்னொருவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தெரிவுகள் முடிவடைந்த நிலையில் வரும் ஞாயிறு (11/05/2014) முத்தழிழ் விழாவில் பரிசளிப்பு நடைபெறும் முதலாவது பரிசாக 1500 ஈரோக்களும் இரண்டாவது பரிசாக 1000 ஈரோக்களும் மூன்றாவது பரிசாக 750 ஈரோக்களும் துறைச…

  18. கனக சுந்தர பூசணி மதுர ரஞ்சித பாசிணி கரிய பங்கய லோசனி கௌமாரி கமலை இந்திரை நாயகி சகல மங்கள ரூபிணி கடக கங்கண தாரிணி கல்யாணி சனகர் தன்குல சோபிணி பிருகு வங்கிச சாதகி பவள சந்திர வானனி சதரூபி சகித மஞ்சுள சாமள வடிவு

  19. எனது ஜட்மண்டில் இந்த இசை ராஜன்தான் முதலாவது இடம் ..எனது இசை அனுபவத்தில் இறைவனை கண்டேன் ................. https://www.facebook.com/kaviajay.dop/posts/839258616087677?comment_id=839263516087187&notif_t=like

  20. Started by nochchi,

    காதல், முறிவு, மீண்டும் காதல், இப்படியே 1..2..3..ஆகத் தொடர்ந்தால் எப்படி?

    • 0 replies
    • 1k views
  21. இக்குறும்படம் பற்றிய உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன். நன்றி https://www.facebook.com/mullaisusan

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.