Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னங்கீற்று

குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்

பதிவாளர் கவனத்திற்கு!

தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.

  1. நாட்டு நடப்பு Jan 31 08 ஒளி வடிவில்

  2. நான் சொன்னதும் மழை வந்திச்சா?? http://youtu.be/5zweCK54-Kw என்ன சொல்ல போற நீயும் நானும்

    • 0 replies
    • 1.1k views
  3. வணக்கம் உறவுகளே..2008ம் ஆண்டில் இருந்து இன்று வர நான் யாழில் பழகிய உற‌வுகளை பற்றி எழுதாலம் என்று இருக்கிறேன்...எழுதுபதற்கான‌ நேரம் இப்போது இருக்கு ஆனா படியால் பழகிய உறவுகளை பற்றி எழுதுறேன்... (1) மச்சான் கரும்பு மாப்பிளை கலைஞன் யாழில் நான் மனம் விட்டு பழகிய உறவுகளில் மச்சானும் ஒரு ஆள்...மச்சானின் பல‌ ஆக்கங்களை கண்டு வியந்தது உண்டு..அவரிடம் பல திறமைகள் இருக்கு...தெரியாததை மச்சானிடம் கேட்டால் அன்பாய் விளக்கமாய் பதில் சொல்லக் கூடியவர்..மச்சானிடம் உதவி கேட்டால் கூட இல்லை என்று சொல்ல மாட்டார்..2010ம் ஆண்டு சின்ன ஒரு உதவி இணைய தளம் மூலமாக்க தேவை பட்டிச்சு மச்சானை தொடர்பு கொண்டேன் இரண்டு நாளில் செய்து தந்தார்..மச்சானுடன் விளையாட்டு திரியில் கருத்தாடின…

  4. பலரது வேடத்தை கலைக்கும் படைப்பு! இயக்குனர் அமல் படைத்த வேடம். பாருங்கள் பகிருங்கள் உங்கள் கருத்தையும் சொல்லுங்கோ.

    • 24 replies
    • 2.5k views
  5. பலமுறை பார்த்துத்தான் விளங்கிகொண்டேன் . மீண்டும் ஓர் நல்ல படைப்பை தந்துள்ளார்கள். விமர்சனங்கள் தேவை இந்த இளம்கலைஞர்களுக்கு... நாம் விமர்சனம் என்றாலும் செய்வோம் நன்றி. http://worldtv.com/avatharam/ இவர்களது முன்னைய படைப்பான இடிமுழக்கமும் அவர்கள் வெப்ரிவியில் உள்ளது.

    • 10 replies
    • 3k views
  6. நாம் சாப்பிட பயன் படுத்தும் உப்பு எப்படி உருவாகிறது...தெரியுமா?

    • 9 replies
    • 982 views
  7. நாளை வெளிவருகிறது மதிசுதாவின் உம்மாண்டி திரைப்படம் 2009 போருக்குப் பின்னர், ஈழத்தில் வெளிவரும் முதலாவது முழு நீளத் திரைப்படமாக உம்மாண்டி திரைப்படம் வெளிவருகின்றது. நாளை 28ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் உள்ள சில திரையரங்குகளில் இந்தத் திரைப்படம் திரையிடப்படுகின்றது. வாடைக்காற்று, நதிமூலம், உயிர்ப்பு, மண்ணுக்காக, தேசத்தின் புயல்கள், ஈரத்தீ போன்ற தனித்துவமான திரைப்படைப்புக்களை கொண்டது ஈழ சினிமா. அண்மைய காலத்தில் ஈழத்தில் குறும்பட முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டாலும் ஈழ மண்ணுக்கான திரைப்படங்கள் வெகு குறைவாகவே தயாரிக்கப்படுகின்றன. இந்த நிலையில் ஈழ மண்ணு…

  8. பொப் இசைப் பாடகர் பரமேஸ்வரனின் மகள் பிரபாலினி பிரபாகரனின் இசையில்.

  9. நாள் நோக்கு Jan 31 08 ஒளி வடிவில்

  10. அருமையான கரு கொண்டு சிறந்த தரமான தென்னிந்திய ஒளிப்பதிவிற்கு எம் ஈழத்து கலைஞ்சர்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை காட்டி நிற்கும் ஓர் இனிய படைப்பு .அனைத்து படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள் .

  11. நீ தான் என் சுவாசம் http://www.facebook.com/tn.nesanath Featuring : Chaitanya [ Maanadha Mayilaadha] & Gausika Music: Vernon G Segaram | VGS Song: Neethan enn swasam Singer: S Prathadsan Lyrics: Kaviyazhan Adaxial Uk

    • 0 replies
    • 1k views
  12. தமிழ் ஊடகங்களே மற்றும் எம் மக்களே எமது இன அழிப்பு உச்ச கட்டத்தினை அடைந்து கிழமைக்கு ஐநூறு தமிழர்கள் செத்து கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கையில் கடந்த வாரம் நான் ஒரு வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கே அவர்கள் சின்ன திரையில் சீரியல் பார்த்துக்கொண்டு கூத்தும் கும்மாளமும். பார்த்தவுடன் என்மீது ஆர்டிலரி செல் விழுந்த மாதிரி ஒரு உடைவு. அவர்களை விட இதனை போடும் தமிழ் மீடியாகளில் தான் எனக்கு கடும் கோபம். மக்களின் அழிவுகளை முற்றாக காட்ட மறுக்கும் இவர்கள் தமிழர்களா ? கிராபிக்ஸ் வேண்டாம் நியத்தினை காட்டுங்கள். நாம் காட்டும் எரிந்த கிழிந்த தமிழனின் உடல் என்ன காட்டூணா? இல்லை கிராபிக்ஸ் தானாக? இதனை பார்த்த பின்னும் காடேறி சொல்லும் பொய்யினை காற்றில் விடுகிறீர்களே. போதும் …

  13. சந்தோஷ்சிவன், உலக அளவில் மதிக்கப்படும் இந்திய சினிமா சாதனையாளர்களுள் ஒருவர். சர்வதேச திரைப்பட விழாக்களில் தமிழ் சினிமாவிற்கு மரியாதையையும் கௌரவத்தையும் பெற்றுத் தந்தவர். மணிரத்னத்தின் தளபதி படத்தில் தமிழுக்கு அறிமுகமானார். தொடர்ந்து மணிரத்னத்தின் ரோஜா, இருவர், உயிரே படங்களுக்கு இவர் செய்த ஒளிப்பதிவு, துல்லியமான காட்சிகளும் சிலிர்ப்பூட்டும் அழகையும் கொண்டிருந்தது. தமிழுக்கு இது புதியது. இதன் மூலம் தமிழ் சினிமா ஒளிப்பதிவை மேம்படுத்தியதில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இவர் இயக்கியுள்ள மல்லி, டெரரிஸ்ட், நவரஸா திரைப்படங்களும் மிக முக்கியமானவை. எளிமை, நேர்த்தியான சித்திரிப்பு, காட்சிகளில் உறுதியான தன்மை, காத்திரமான மற்றும் தெளிந்த கதை சொல்லும் ஆற்றலுக்காக மெச்சப்பட்…

    • 5 replies
    • 2.4k views
  14. முழுவதுமாக எனது கொம்பொசிசனில் உருவாக்காபட்ட பாடல் இது. இசையமைப்புத்தான் 75 சதவீத கவனம் செலுத்தப்பட்டது இந்த உருவாக்கத்தில், ஆனாலும் தனிப்பாடல் ஒலிமட்டும் தராமல் கொஞ்சம் வீடியோவும் சேர்த்து தரவிரும்பியதால் குடும்ப வீடியோவிலேயே சில சில எடிட்டிங் செய்து உங்களுக்காக தந்திருக்கிறேன். ரசிக்கக்கூடியதாக இருக்கும் என்ற நம்பிக்கையில்.....

  15. நீரைக்காணாத வேர்கள் http://www.londonbaba.com/neeraki/player.swf

    • 0 replies
    • 1.4k views
  16. பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி ஒரு புலமை சகாப்தம் நூல் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் மறைவையொட்டி வெளியிடப்பட்டுள்ள நினைவு மலர். ஒருவருடைய மரணம் நடைபெற்றால் அந்தியட்டி கிரியைகள் நடைபெறும்போது தேவாரம், திருவாசகம், பஞ்சபுராணங்களை அச்சிட்டு, அத்தோடு இரங்கல் பாடல்களையும் இணைத்து, வம்ச பரம்பரைக்கு ஓர் அட்டவணையும் போட்டு ஒரு மலர் வெளியிடுவது பொதுவான மரபு. இதிலிருந்து வேறுபட்டு, இவைகளில் எதுவும் இடம் பெறாமல் வெளிவந்துள்ளது இந்த மலர். மரணித்த ஒருவருக்காக மலர் வெளியிடும் மரபில் புதியதேர் முயற்சியாக இத்தொகுப்பு வந்துள்ளது மகிழ்வு தருகிறது. க.குமரன் அவர்களால் கொழும்பு குமரன் புத்தக இல்லத்தில் இத்தொகுப்பு தொகுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 151 பக…

  17. - 35 நிமிடம் ஆவணப் படத்தில் இருந்து சிறுதுளி காணொளி உங்களுக்காக. வட இலங்கையின் வன்னிப் பகுதியில் நாளும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டு வருகிறார்கள். தமிழர் பிணங்களைக் கணக்கெடுப்பது, ஏதோ காய்கறிகளை எண்ணுவது போல வெகு சாதாரணமாகிவிட்ட அவல சூழல். போர் முனையில் தமிழரின் அவல வாழ்க்கையை சர்வதேச சமுதாயத்துக்கும், சக தமிழருக்கும் எடுத்துக் காட்டிடும் வகையில் புலம் பெயர்ந்த தமிழர்கள் சிலர் களமிறங்கியுள்ளனர். அதன் முதல் கட்டமாக, A Bleeding Nation என்ற ஆவணப் படத்தைத் தயாரித்துள்ளனர். இதன் சிறப்பு, இந்தப் படம் முழுக்க முழுக்க நார்வே மொழியில் தயாரிக்கப்பட்டதுதான். வி.தமிழன் மற்றும் திரவியன் பெரும் முயற்சி எடுத்த இந்த ஆவணப்படத்தின் தய…

    • 5 replies
    • 2.1k views
  18. ‎102 வது சர்வதேச மகளீர்தின வெளியிடாக வெளிவருகிறது - நெடுந்தீவு முகிலனின் "சாம்பல்" குறும் படம் தற்போது "சாம்பல்" குறும் படத்தின் படப்பிடிப்பு யாழில் நடைபெற்று வருகின்றது. கடந்த வருடம் 101வது மகளீர் தின வெளியிடாக "வெள்ளை பூக்கள் " குறும் படம் வெளிவந்ததும் குறிப்பிடத்தக்கது. "கணவரை இழந்த பூ ஒன்று தன் குழந்தை மொட்டுகளை சமூகச் செடியில் வளர்க்க கடிணப் பட்டு எப்படி சாம்பலாகிறாள் ....pls waiting ....

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.