தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
-
சர்வதேச சிறுமிகள் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட நெடுந்தீவு முகிலனின் கொலை குறும் படம் (Facebook)
-
- 0 replies
- 590 views
-
-
நெடுந்தீவு முகிலனின் "வெள்ளைப்பூக்கள்" குறும் படத்திற்கான இசை வெளியீடு நேற்று நடைபெற்றுள்ளது. இசையமைப்பாளர் மற்றும் பாடியவர் இசைப்பிரியன். பாடல் வரிகள் மற்றும் இயக்கம் நெடுந்தீவு முகிலன். இசைப்பிரியன் ஒரு விடுதலைப்புலி போராளி. விடுதலைப்புலிகளின் அமைப்பிலும் இசையமைப்பாளராக இருந்து பல வெற்றிப்பாடல்களை தந்தவர். சமுதாயத்தில் நடக்கும் சீர்கேடுகளையும், மக்கள் துயரையும் முகிலன் தனது கவிதை மூலம் வெளிக்கொண்டு வருபவர். தற்போது குறும்படங்களையும் இயக்கி வருகிறார். இவரது இயக்கத்தில் வெளிவந்தது தான் "தண்ணீர்" குறும்படம். வெள்ளைப்பூக்கள் குறும்படம் நாளை மறுநாள் வியாழக்கிழமை வெளியிடப்பட இருக்கிறது. இதற்கு அடுத்ததாக "கெட்டவன்" எனும் குறும்படத்தை இயக்க உள்ளார். ப…
-
- 2 replies
- 1.4k views
-
-
நெடுந்தீவுமுகிலனின் 'சாம்பல்' குறும்படம். ஈழத்தின் இன்றைய விதவைப்பெண்களதும் குழந்தைகளதும் வாழ்வை 9.53நிமிடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. கோடி வார்த்தைகளுக்கு நிகரான காட்சியும் அதன் நகர்வும் கடைசியில் குழந்தைகளின் பசியோடு நிறைகிற குறும்படம்.....! ஒவ்வொரு தமிழரும் தனது தாயக மக்களுக்கான ஆதரவையும் ஆற்றுதலையும் வழங்கி அந்த மக்களின் வாழ்வை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தை இக்குறும்படம் உணர்த்தி நிற்கிறது.
-
- 1 reply
- 619 views
-
-
மாவீரர் மீதொரு புதுப்பரணி இசைத்தட்டில் இருந்து நெற்கொளுதாசனின் [இடுகட்டான் இதயமுள்ளவனின் ]வரிகளில் உருவான ஒரு பாடலை மண்ணின் விடிவிற்காய் தம் இன்னுயிர்களை அர்ப்பணம் செய்த மாவீரர்களுக்காக சமர்ப்பிக்கிறோம் . நெற்கொளுதாசனின் வரிகளில் மாவீரர்க்கான சமர்ப்பணம் வரிகள் ---------------நெற்கொளுதாசன் . குரல்,இசை --------.தமிழ்சூரியன் [சேகர் ] படக்கலவை -------நாதன் மாவீரர் மீதொரு புதுப்பரணி இசைத்தட்டில் இருந்து .[யாழ்கள உறவுகளின் ஆதரவில் ,அவர்களின் வரிகளில் உருவாக்கப்பட்ட இசைப்பேழை ]
-
- 9 replies
- 897 views
-
-
https://www.youtube.com/watch?v=NFgMIqYyq40#t=58 Vinith Prasath
-
- 0 replies
- 672 views
-
-
நேரத்தை தின்ற நாள்காட்டியும், ராகுகாலமும்!! அத்தை அவசரம் அவசரமாக வெளியே செல்லப் புறப்பட்டாள் நான் அவள் பணப் பையெல்லாம் கொண்டு வந்து கொடுத்துவிட்டு நிற்க அத்தை தயங்கினாள். என்ன அத்தை என்றேன், "திங்கள் கிழமையில்ல இன்னைக்கு" என்றாள் அதனாலென்ன அத்தை, உங்களுக்கு நேரம் சரியாக இருக்கும் நீங்க போயிட்டு வாங்க என்றேன். "இல்லடி, மணி ஒன்பதுக்கு முன்னாடி இருக்கே இப்போ ராகுகாலம்ல?" "ராவுகாலமா இன்னைக்கெங்க, அதலாம் நேத்து தான் இன்னைக்கு செவ்வாய் கிழமை அத்தை" "செவ்வாயா!!!!!!!? ஐயோ காலையில கோவிலுக்கு போகலையே குமுதா?" "அதலாம் சாந்திரம் போய்க்கலாம் அத்தை உங்களுக்கு நேரமாச்சி புறப்படுங்க" என்றேன். அவள், சற்று தயங்கிவிட்டு …
-
- 0 replies
- 761 views
-
-
-
வணக்கம், கனடா தமிழ் விசன் தொலைக்காட்சி ஆரம்பித்த காலத்தில் அங்கு ஒளிபரப்பு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளில் என்னை மிகவும் கவர்ந்த நிகழ்ச்சிகளில் நையாண்டி மேளமும் ஒன்று. இதை அப்போது ஒவ்வொரு கிழமையும் தவறாமல் பார்த்து வந்தேன். பின்பு நேரம் கிடைப்பது இல்லை. பார்ப்பதும் இல்லை. இப்போதும் வீட்டில் தமிழ்விசன், தமிழ் வன் தொலைக்காட்சிகள் இருக்கின்றன. எனது பெற்றோர் பார்ப்பார்கள். எனக்கு பார்ப்பதற்கு நேரம் கிடைப்பது இல்லை. இன்று மீண்டும் வளரி வலைக்காட்சியில் நையாண்டி மேளம் கலைஞர்கள் பங்குகொண்ட ஓர் நிகழ்ச்சியை பார்த்தேன். நன்றாக இருக்கிது. நீங்களும் பார்த்து மகிழுங்கள்..
-
- 7 replies
- 3.4k views
-
-
அருள் எழிலன் இயக்கி, பூரணி கிரியேஷன்ஸ் நிறுவனத்திற்காக நடராஜா குருபரன் தயாரித்தார் இயக்குனர் அருள் எழிலன் இயக்கி, பூரணி கிரியேஷன்ஸ் நிறுவனத்திற்காக நடராஜா குருபரன் தயாரித்த கள்ளத் தோணி குறும்படம் 2012 ஆம் ஆண்டுக்கான நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் குறும்படப் போட்டிப் பிரிவில் திரையிடத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. நோர்வே தமிழ் திரைப்பட விழா எதிர்வரும் ஏப்ரல் 25 முதல் 29 வரை ஐந்து நாட்கள் ஒஸ்லோவில் நடைபெறவிருக்கிறது. திரைப்பட விழாவில் திரையிடத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இருபது படங்களில் ஒன்றாக கள்ளத் தோணி தேர்வுபெற்றிருககிறது. ஈழப்போராட்டத்தில் போரும் அற்ற, சமாதானமும் அற்ற, போர்நிறுத்த ஒப்பந்த காலங்கள் அடிக்கடி வந்துபோனது. நிரந்தரமில்லாத சமாதான கால…
-
- 0 replies
- 786 views
-
-
நோர்வே தமிழ்ச் சங்கத்தின் ஒலிப்பதிவுக்கூடமும், இசைப் பயிற்சிக்கூடமும்.
-
- 0 replies
- 430 views
-
-
நோர்வே வசீகரனின் வரிகளில் வட்டுக்கோட்டைத்தீர்மானம் இந்த லிங்கில் உள்ள பாடல் இயற்றியவர் கவிஞர் வசீகரன் http://tamilnet.com/art.html?catid=13&artid=30548 குருதி வலி இறுவட்டு வெளியிPடு எதிர்வரும் 15ம் திகதி
-
- 13 replies
- 3.1k views
-
-
பக்கத்திவீடு குறுந்திரைப்படம் இணையதளத்தில் வெளிவந்துவிட்டது. http://www.bagavan.com/PakkathiVeedu/
-
- 30 replies
- 5.5k views
-
-
-
- 11 replies
- 3.1k views
-
-
-
- 2 replies
- 1.3k views
-
-
-
- 0 replies
- 591 views
-
-
T T N தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ஒளிபரப்பாகும் படலைக்கு படலை நாடகத் தொடர் 15-04-2007 அன்று 5 வது அகவையில் காலடி எடுத்து வைத்துள்ளது. நாடகத்தில் நடிக்கும் அனைத்துக் கலைஞர்களுக்கும் பாராட்டுக்கள்.படலைக்கு படலை நாடகத் தொடர் மென் மேலும் வளர்ந்து வெற்றி நடை போட எனது வாழ்த்துக்கள் மோகன்
-
- 45 replies
- 9.4k views
-
-
அனைவரது அபிமானம் பெற்ற படலைக்கு படலையின் சில அங்கங்கள் டிவீடியாக வெளிவந்துள்ளது. பிரான்ஸ்சில் லுன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 524 views
-
-
-
-
-
- 1 reply
- 655 views
-
-
பனங்காய் பணியாரமே.. நான் கோவிற்கடவை ஆளு .நீ சேலை கட்டிய தேரு
-
- 2 replies
- 558 views
-
-
-