Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னங்கீற்று

குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்

பதிவாளர் கவனத்திற்கு!

தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.

  1. எமது இந்த "அறமுற்றுகை" குறும்திரைப்படம் எமது நான்காவது குறும்படம். இன்றைய சூழலில் எமது சமூகத்தில் நடக்கும் சில சமூகப்பிறள்வுகளை ஒன்றிணைத்து படமாக்கியுள்ளோம். மேலும் இக்குறும்படம் ஓர் nonlinear வகை குறும்படமாகும். பலநாட்கள் பலபேரின் உழைப்பில் உருவான இக்குறும்படத்தை உங்களுக்காய் இன்று இணையத்தில் தரவேற்றுகின்றோம். எமது முதல் குறும்படமான "சீட்டு" குறும்படம் வெளியிட்ட அதே தினத்தில் எமது இன்னுமோர் படைப்பை வெளியீடு செய்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம். எமது சினிமா கனவுகள் பரந்துபட்டது. அதிலும் எமக்கான சினிமா என்பதே எமது நோக்கம். அதனையே எமது முந்தைய படங்களிலும் பின்பற்றியுள்ளோம். அவ்வாறே இப்படத்திலும். எமது சினிமா முயற்சிக்கு உறுதுணையாக இருந்த எமது இப் படத்தின் தயாரிப்பாளர் (N.G.…

  2. அன்பான உறவுகளே மலர்ந்த இந்த புதுவருடத்தில் என் இனிய வாழ்த்துக்களை உங்களோடு பகிர்வதோடு முதல்முதலில் என்னால் இசை அமைக்கப்பட்ட ஒரு குறும்பத்தையும் உங்களோடு பகிர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் .ஈழப்பிரியன் என்னும் என் அன்பு உறவு சந்து லக்கியின் அற்புதமான கருவில் உருவான இந்த குறும்படத்திற்கு முதல் முதல் இசை அமைக்க எனக்கு கிடைத்த பாக்கியத்தை பெருமையாக நினைக்கிறேன் .என்னோடு கலைவெளியில் இணைந்திருக்கும் ,மற்றும் என் அன்புக்கு இனிய அனைத்து உறவுகளுக்கும் இந்த படைப்பு சேரவேண்டும் .அவர்கள் கருத்துக்களை மையமாக வைத்து எமது அடுத்த படைப்புக்கு வெற்றிகரமாக கால் பதிக்கவேண்டும் என்ற உணர்வில் உங்களோடு மீண்டும் பகிர்கிறேன் .உங்கள் அன்பான ஆதரவையும் யதார்த்தமான கருத்தையும் உள்வாங்கி அடுத்த கட்டத்…

    • 3 replies
    • 676 views
  3. எத்தனை நாளாய் காத்திருந்தோம்; முன்னாள் துணை வேந்தரின் உள்ளத்தை உருக்கும் பாடல்! “எத்தனை நாளாய் காத்திருந்தோம்…” என்ற பாடல் மூலம், நிலம் திரும்பும் கனவுகளுடன் வாழும் அகதியின் வலியை பாடியுள்ளார் கலாநிதி என். சண்முகலிங்கன். யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் இலங்கையின் புகழ்பெற்ற சமூகவியல் பேராசிரியருமான கலாநிதி என் சண்முகலிங்கன், கவிஞர், இசைக்கலைஞர், பாடகர் என பன்முகங்களை கொண்டவர். முப்பது ஆண்டுகளாய் ஈழப் பாடல்கள் பலவற்றை எழுதி ஈழ மெல்லிசை துறைக்கு பெரும் பங்களித்துள்ள இவர் அண்மையில் 30 ஆண்டு இடம் பெயர் அலைவுகளின் பின் நிலம் திரும்பிய வலி வடக்கு வயாவிளான் கிராமத்தில் உள்ள வரப்புலம் தான்தோன்றி விநாயகர் ஆலய பொங்கல் நிகழ்வை முன்னிட்டு பாடல் ஒன்றை …

  4. காலடியில் காத்திருக்கும் மரணம்... "மிதிவெடி" திரைப்படத்தை சர்வதேச படமாக இயக்கித் தயாரித்துள்ளார் அவுத்ரேலியா வாழ் ஈழத்தமிழர். கண்ணிவெடிகளின் பயங்கரத்தையும் கொடூரத்தையும் உணர்த்தும் வகையில் "மிதிவெடி" என்ற படம் தயாராகியுள்ளது. சிறிலங்காவில் நடந்த போரினால் உருவாகிய கண்ணிவெடிப் பிரச்சினைகள் பற்றிய சர்வதேச படைப்பாக இதனை புலம்பெயர் ஈழத்தமிழர் உருவாக்கியுள்ளார். சிறிலங்காவில் போர் முடிவுற்றாலும் அங்கு பத்து இலட்சத்திற்கு மேற்பட்ட கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன. அவற்றை முழுமையாக அகற்றுவதற்கு பத்து பதினைந்து ஆண்டுகள் ஆகும் என உத்தேசமாக கணிக்கப்பட்டுள்ளது. அதற்குள் எத்தனை உயிர்கள் வீனாக இந்த கண்ணிவெடிக்குச் சிக்கி சின்னாபின்னமாகப் போகின்றன என்ற கவலை மனித உயிர்களை நேசிக்கும் …

  5. Started by nunavilan,

    புலம் ஈழம்

    • 0 replies
    • 673 views
  6. https://www.youtube.com/watch?v=NFgMIqYyq40#t=58 Vinith Prasath

    • 0 replies
    • 672 views
  7. Started by P.S.பிரபா,

    Dr ஜெயமோகனின் நெறியாள்கையில் ஒரு முழு நீள தமிழ் திரைப்படமே பொய் மான்.. Dr ஜெயமோகனின் குறுந் திரைப்படங்கள் இங்கே உள்ள தமிழர்கள் மத்தியில் தனித்து இடம் பிடித்த ஒன்று.. இன்றைய தமிழ் சமூகத்தில் நடைபெறும் விடயங்ககளை வெளிக்கொணரும் ஒருவர். அவரது தயாரிப்பில் உருவான ஒரு படைப்பு.. அனேகமாக ஜரோப்பாவில் கூட ஒரு நாட்டில் திரையிடப்படலாம் என நம்புகிறேன். இங்கே உள்ள இளைய சமுதாயத்திற்கு இன்னொரு துறையில் முன்னேற இவை போன்றவை வழிவகுக்கும என நினைக்கிறேன். https://m.youtube.com/watch?v=G9T4pFNwWYw https://m.youtube.com/watch?v=xz2W1wMCtzg

  8. முதிரா வித்துக்கள்"

  9. http://www.tamilseithekal.blogspot.com/

    • 0 replies
    • 671 views
  10. தோற்று விழும் நேரமெல்லாம் தேற்றி விழி நீர் துடைக்கும் தோழமையின் ஆழுமையே. நல்ல தோழமை கிடைத்த அனைவருக்குமான பாடல் இது. இருவர் எழுதிய பாடல் உலகில் வாழும் அனைத்து தோழமைகளுக்கும் சமர்ப்பணம். நெதர்லாந்து நாட்டில் வசிக்கும் இரா.சேகர் அவர்களின் இசையில் துளசிச்செல்வன், சாந்தி நேசக்கரம் வரிகளுக்கு உயிரூட்டிய தர்சினி , நிரோஜன் ஆகியோரின் குரலில் தோழமையின் ஆழுமையைச் சொல்லம் பாடல் இது. பிடித்தவர்கள் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். கீழ் வரும் இணைப்பில் அழுத்தி பாடலை கேளுங்கள். https://www.youtube.com/watch?v=pSFWrISXUpA

    • 0 replies
    • 669 views
  11. Inbam Pongum Isai - Pongal Special | 15/01/2016 | Puthuyugam TV

    • 2 replies
    • 668 views
  12. விடமேறிய கனவு/ சிறை முகம் 😭😭😭

  13. விழி அசைந்து பார்த்திடும் தூரம்............

  14. ‎102 வது சர்வதேச மகளீர்தின வெளியிடாக வெளிவருகிறது - நெடுந்தீவு முகிலனின் "சாம்பல்" குறும் படம் தற்போது "சாம்பல்" குறும் படத்தின் படப்பிடிப்பு யாழில் நடைபெற்று வருகின்றது. கடந்த வருடம் 101வது மகளீர் தின வெளியிடாக "வெள்ளை பூக்கள் " குறும் படம் வெளிவந்ததும் குறிப்பிடத்தக்கது. "கணவரை இழந்த பூ ஒன்று தன் குழந்தை மொட்டுகளை சமூகச் செடியில் வளர்க்க கடிணப் பட்டு எப்படி சாம்பலாகிறாள் ....pls waiting ....

  15. புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தால்(பாரதி விளையாட்டுக்கழகமும் இணைந்து) நடாத்தப்படவிருக்கும் முத்தமிழ் விழாவின் முன்னோடி நிகழ்வான நாவலர் விருதுக்கான குறும்படப்போட்டிகளுக்கான குறும்படங்கள் கோரப்படுகின்றன. முதலாவது பரிசாக 1500 ஈரோக்களும் இரண்டாவது பரிசாக 1000 ஈரோக்களும் மூன்றாவது பரிசாக 750 ஈரோக்களும் துறைசார் தொழில்நுட்ப கலைஞர்கள் 5பேருக்கு ஆளுக்கு 250 ஈரோக்களும் வழங்கப்படும். இந்தியா தவிர்ந்த உலகெங்கிலிமிருந்து குறும்படங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இப்போட்டியானது ஈழக்கலைஞரது கலைத்திறனை வெளிக்கொண்டு வரவும் எமக்கான ஒரு திரைப்படத்துறையை வளர்ப்பதுமே முக்கிய நோக்கமாகக்கொண்டது. இந்த குறும்படங்களை தெரிவு செய்யும் குழுவில் எம்மவர் மூவருடன் தம…

  16. இளம் தமிழ் விதவைகளின் அவலம் பற்றிய கதைக்கருவைக்கொண்ட நெடுந்தீவு முகிலனின் வெள்ளைப்பூக்கள் குறும்படம் மகளிர்தின வெளியீடாக மார்ச் எட்டு வியாழக்கிழமை வெளிவருகிறது. இதில் கிருத்திகன் - இந்து ஆகியோர் கதாநாயகன் கதாநாயகியாக நடித்துள்ளனர். இசை இசைப்பிரியன். by நெடுந்தீவு முகிலன்.

  17. பிரான்ஸ் ஒளிக்கீற்று போட்டியில் நடுவர் விருதும், சுடர் விருதில் சிறந்த இயக்கம் மற்றும் சிறந்த பாடலாகவும் தெரிவு செய்யப்பட்ட பாடல். பாடல் வரிகள் மற்றும் இயக்கம் : ம.தி.சு.தா பாடியவர்கள்: மது, மதுரா, நிர்மலன் இசை: பிரசாத் நடிப்பு: ஷங்கர் Camera & editing : லோககாந்தன் screen play : மதிசுதா, சுஜிதா (Facebook)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.