Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னங்கீற்று

குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்

பதிவாளர் கவனத்திற்கு!

தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.

  1. பிரான்சில் தயாராகி பாராட்டுப் பெற்ற பராவின் "பேரன் பேர்த்தி", குறும்படப்போட்டியில் பரிசு பெற்ற வதனனின் "எதுமட்டும்", கனடாவில் குறும்படப்போட்டியில் பரிசு பெற்ற கே. எஸ். பாலச்சந்திரனின் "வட்டம்" ஆகிய 3 குறும்படங்களும் இணைந்த டிவிடி வருகின்ற ஏப்ரல் 8ந்திகதி பிரான்ஸ் நாட்டிலும் தொடர்ந்து கனடா, இங்கிலாந்து உட்பட பல நாடுகளில் வெளியிடப்பட இருக்கின்றது.

  2. Started by uthayakumar,

    https://youtu.be/1lbq0ENwIDo

  3. 17வயதான அமெரிக்காவின் பாடகியான JASMINE V. பாடிய பாடலொன்று வவுனீத்தாவின் குரலில். http://www.youtube.com/watch?v=PNVnyzfQxLw&feature=mfu_in_order&list=UL

    • 2 replies
    • 886 views
  4. Dr ஜெயமோகன் இயக்கதில் “பொய்மான்” திரைப்படத்தை அடுத்து 3ம் திகதி கார்த்திகை மாதம் திரைக்கு வருகிறது “ யாதும் யாவரும்” அந்தப் படத்தில் வரப் போகும் ஒரு பாடலையும் இணைத்துள்ளேன்.. இனிமையானதும் அர்த்தமுள்ளதுமான பாடல் படத்தைப் பற்றி ஒரு எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது எனலாம்.

  5. வணக்கம்.தாயக எழுச்சி பாடல்கள் சுரத்தட்டில் வாசிப்பதற்க்குரிய வழிகாட்டல் யாரிடமாவது இருக்குதா.தனிய நோட்டஸ் கானாது வீடியோ வழி காட்டல் என்றால் நல்லாய் இருக்கும்.நன்றி.

  6. பல நாள் பாரிஸ் வீதிகளில் அவனை கடந்து போகும்போது மனதுக்குள் வருவது இவனுக்கு வேற வேலையே இல்லையா எப்ப பாரு குறும் படம் ..கமரா ..என்று எதாவது ஒன்றைப்பற்றி பேசிட்டு அல்லது வீதி ஓரங்களில் காட்சி படுத்தியவண்ணம் இருப்பான் .. ஆனால் தன் படைப்புக்கு தீவிரமா வேலைசெய்வான் அதிலே முழுகவனமும் எப்பொழுதும் இருக்கும் ..எந்தவித பந்தா தனமும் இல்லாமல் முழுநேர படைப்பாளியா சூழன்று கொண்டு இருக்கும் இவன் படைப்புகள் பார்வையாளரை பேச வைத்திருக்கு குறும்படம் மீதான பார்வையை மாற்ற வைத்திருக்கு எனலாம் .. புலம்பெயர் வாழ்க்கையில் இயந்திரமா நகரும் இந்த சூழலில் பணம் ..சுபபோகம் ..வீடு வாசல் ...கார் என்று எல்லோரும் ஒரு இலக்கு நோக்கி ஓட அவன் மட்டும் ஒரு படைப்பாளியா ...சமூக சீர்திருத்தவாதியா ..எம் இனத்துக்…

  7. யார் இவள் இந்த முகமறியா பெண்கரும்புலி

  8. யாழில் சினம்கொள் திரைப்படத்தை பார்வையிட அழைப்பு.! யாழ் திரைப்பட விழாவில் காட்சிப்படுத்தப்படுத்தவுள்ள சினம்கொள் திரைப்படத்தை பார்வையிட படத்தின் இயக்குனர் ரஞ்சித் ஜோசப் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது, “ஒவ்வொரு கலைஞனுக்கும் தன் படைப்பு தன் மண்ணிலேயே வெளியிடப்படும்போது வருகின்ற பெரு மகிழ்ச்சி ஒரு மகத்துவமானது. அதுவும் அகதியாக புலபொயர்ந்துவிட்ட ஈழத்தவனான என் மகிழ்ச்சியை வார்த்தைகளில் சொல்லிவிடமுடியாது. சினம்கொள் திரைப்படத்தை எடுக்குபோது சந்த்தித்த சாவல்கள், நெருக்கடிகள் எல்லாம் திரையிட அனுமதி கிடைத்த கணத்தில் காணமலே போய்விட்டன. இப்படத்தை உருவாக்க ஒத்துழைத்த, தோளோடு தோள் நின்ற அத்தனை உள்ளங்களையும் நன்றியோடு நினைத்துப்பார்க்கின…

  9. யாழில் வெற்றி நடைபோடும் “புஷ்பக 27” ஈழத்தில் தயாரிக்கப்பட்ட தமிழரின் தொன்மையைத் தேடி செல்லும் முதல் விண்வெளித்திரைப்படமான “புஷ்பக 27” யாழ் ராஜா திரையரங்கில், நேற்று முன்தினம் திரையிடப்பட்டது. சத்தியா மென்டிசின் திரைக்கதையில், காரை சிவநேசனின் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தினைக் காண ஏராளமான மக்கள் திரையரங்கிற்குப் படையெடுத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் காலங்களில் இலங்கையின் ஏனைய இடங்களில் உள்ள திரையரங்குகளிலும், வெளிநாடுகளிலும் இத் திரைப்படத்தை திரையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். https://athavannews.com/2023/1348273

  10. இந்தப்பாடல் யாழ் இணையம் கருத்தாடல்தளம் இல:03 இல் 200,000 ஆவது பதிவை இட்ட யமுனாவிற்கு (எனது பிரதம சீடன் யமுனானந்த சரஸ்வதி சுவாமிகளிற்கு ;) ) சமர்ப்பணம்! B) பாடலை யூரியூப்பில் முழுத்திரையில் பார்க்க இங்கே சொடுக்கவும்!! (பின் திரையை பெரிதாக்கும் பொத்தானை அழுத்த வேண்டும்..) பாடலை தரவிறக்கம் செய்து பார்ப்பதற்கு இங்கே சொடுக்கவும்!! (சிலோவான இண்டர்நெட் இணைப்பு உடையவர்களிற்கு உதவியாக இருக்கும்..) பாடல் ஒலிப்பதிவை மட்டும் கேட்க இங்கே சொடுக்கவும்!! ---------------------------------- இல்லமாய் இருந்து உள்ளமாய் விரிந்து செல்லமாய் கடிந்து மெல்லமாய் நடந்து இணையத் தளத்திலே இரு நூ.. ராயிரம் கருத்துக்கள் கண்ட யாழ்களம் வாழ்க! …

    • 37 replies
    • 5.4k views
  11. யாழ் இந்துக்கல்லூரியில் நடைபெற்றமுத்தமிழ் விழாவில் கல்லூரி இளையவர்களினால் நிகழ்த்தப்பட்டஅருமையான வில்லிசை!கேட்டுத்தான்

  12. வணக்கம் உறவுகளே சில கால இடைவெளிக்குப்பிறகு மீண்டும் கள உறவுகளாகிய நாம் இணைந்து இந்தப்படைப்பை உருவாக்கிகொண்டிருப்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம் . இந்தப்பாடலை எம் கள உறவாகிய ராஜீவ் அவர்களின் குரலிலேயே பாட நினைத்துள்ளோம் ...........தற்சமயம் எனது குரலில் உள்ளது. இந்தப்பாடலுக்காக பின்னணியில் நிற்கும் ,துளசி ,சுண்டல்,அகூதா ,சுபேஸ் ஆகியோர்க்கும் நன்றிகளை கூறிக்கொண்டு உங்கள் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறோம் .நன்றி . இது முழுமையான பாடல் அல்ல. முழுமையான பாடல் பல்லவியுடன் 3 சரணங்களை கொண்டது. இதில் பல்லவியுடன் ஒரு சரணம் மட்டும் உங்கள் கருத்துக்காக இணைக்கப்பட்டுள்ளது http://www.youtube.com/watch?v=102dru-zK2A&feature=youtu.be

  13. வ‌ண‌க்க‌ம் உற‌வுக‌ளே த‌மிழ் சிறி அண்ணா என்றால் யாழில் தெரியாத‌ ஆட்க‌ள் இருக்க‌ மாட்டின‌ம்...............த‌மிழ் சிறி அண்ணா யாழுட‌ன் இணைந்து இன்றுட‌ன் 15 ஆண்டு ஆகி விட்ட‌து.................இதே நாளில் என‌க்கு த‌மிழ் சிறி அண்ணாவிட‌ம் பிடிச்ச‌து நான் அவ‌ரிட‌ம் இருந்து க‌ற்று கொண்ட‌தை எழுத‌ போகிறேன்..............உங்க‌ளுக்கு த‌மிழ் சிறி அண்ணாவிட‌ம் பிடிச்ச‌ விடைய‌ங்க‌ளை எழுத‌லாம்...............உள் ம‌ன‌தில் த‌ப்பா நினைக்க‌ கூடாது இவ‌ர் பெரிய‌ ஜ‌ம்ப‌வான் இவ‌ரை ப‌ற்றி எழுத‌னுமா என்று லொல் 😁❤️🙏 நான் யாழில் இணைந்த‌ கால‌த்தில் என‌க்கு ஊக்க‌ம் த‌ந்த‌ உற‌வுக‌ளில் த‌மிழ் சிறி அண்ணாவும் ஒருவ‌ர்..................நான் க‌வ‌னித்த‌ ம‌ட்டில் அன்றில் இருந்து இன்று வ‌ரை கொண்ட‌ கொள்கையில் உறு…

  14. யாழ் இணைய‌த்த‌ள‌ம் , யாழ் எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வ‌லு சேர்த்த‌தை யாரும் எளிதில் ம‌ற‌க்க‌ மாட்டின‌ம் , எம் போராட்ட‌ வ‌ர‌லாறு அத்த‌னையும் யாழில் இருப்ப‌து ம‌கிழ்ச்சி , க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் யாழில் இருந்தா பொழுது போர‌து தெரியாது , ப‌ல‌ர் எழுதின‌தையும் வாசித்து இருக்கிறேன் , தாங்க‌ள் க‌வ‌லையா இருந்த‌ போது யாழ் இணைய‌ம் த‌ங்க‌ளுக்கு பெரும் ஆறுத‌ல் த‌ந்த‌து என்று எழுதி இருந்தார்க‌ள் , ஆம் இது முற்றிலும் உண்மை , நானும் ப‌ல‌ நாட்க‌ள் சோக‌மாய் இருந்த‌ போது யாழ் இணைய‌ம் என‌க்கு ம‌ருந்தாக‌ இருந்த‌து 🙏🙏🙏 யாழ் நிர்வாக‌த்துன‌றுட‌ன் ஒரு சில‌ முர‌ன் பாடுக‌ள் இருந்தாலும் யாழில் நான் க‌ழித்த‌ நாட்க‌ள் மிக‌வும் ம‌கிழ்ச்சியான‌ நாட்க‌ள் ❤️🙏 சிறு க‌வ‌லை இந்த‌ க‌வ‌லை …

  15. கண்ணா, யாழில எத்தின ஆயிரம் கருத்துக்கள் எழுதினம் எண்டுறது முக்கியம் இல்ல, கஸ்டப்பட்டு ஒரு காணொளியை செய்தால் அதை எல்லாரும் இலகுவாக பார்க்கக்கூடிய மாதிரி சரியான முறையில யாழில இணைக்கிறது எப்பிடி எண்டு முதலில தெரிஞ்சு இருக்கவேணும். மூலம்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=48093&hl=

  16. கடலைக்கு கடலை கதாநாயகன்: சுண்டல் கதாநாயகிகள்: நிலாமதி, இன்னிசை, கறுப்பி, கவரிமான், தூயா, வெண்ணிலா கெளரவ வேடம்: நெடுக்காலபோவான், ஜம்மு பே(பி) பாடல்வரிகள்: தமிழ்தங்கை பாடல்: யாழ் இசைக்குழு (முரளி, டங்குவார், கந்தப்பு, சினேகிதி, விகடகவி, சோழியன்) ஒப்பனை: அனிதா ஒழுங்கமைப்பு: குமாரசாமி, சாத்திரி மக்கள் தொடர்பு: ஈழவன் (அவுஸ்திரேலியா), சாணக்கியன் (இலங்கை), சிவா (கனடா), சஜீவன் (சுவிஸ்), லீ (சிங்கப்பூர்), தமிழ்சிறி (லண்டன்), நுணாவிலான் (அமெரிக்கா) கதை வசனம், இயக்கம்: முரளி டிவீடி விநியோக உரிமை: அறுவான் வீடியோஸ் இண்டர்நாசனல் ****** காட்சி 01 (குசினுக்குள் உள்ள இருக்கையில் மேலே சீலிங்கை வெறித்துப்பார்த்தபடி சரிந்து இருக்கும் சுண…

    • 116 replies
    • 15.2k views
  17. தேசியதலைவரின் 2004 ஆம் ஆண்டு மாவீரர்நாள் உரை காணொளி வடிவில் யாரிடமாவது இருந்தால் தந்து உதவவும்.

    • 7 replies
    • 1.5k views
  18. http://www.youtube.com/watch?v=z8LaReovYSQ நன்றி - முகப்புத்தகம்.

  19. [size=5]யாழ்ப்பாண ஊருக்குள்ளே..[/size] [size=4] http://youtu.be/67ZqVvqmqJ0 திரு.பரராசசிங்கம் தாயாரித்து ரவி அச்சுதன் இயக்கத்தில் 2007இல் உருவான ஒரு ஈழத்துப்படைப்பான "மலரே மௌனமா" எனும் திரைப்படதிலமைய்ந்த ஒரு பாடல்.[/size]

  20. யாழ்ப்பாண ஊருக்குள்ளே.. திரு.பரராசசிங்கம் தாயாரித்து ரவி அச்சுதன் இயக்கத்தில் 2007இல் உருவான ஒரு ஈழத்துப்படைப்பான "மலரே மௌனமா" எனும் திரைப்படதிலமைந்த ஒரு பாடல்.

  21. காணொளியை பார்க்க அழுத்தவும் . http://www.tubetamil.com/view_video.php?vi...=&category=

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.