யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
1. புதிதாகப் பதிந்து கொள்ள மேலே Register என்பதில் அழுத்துங்கள். 2. அடுத்து நீங்கள் 13 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராயின் "I Agree to these terms and am over or exactly 13 years of age" என்பதில் அழுத்தங்கள். 3. நீங்கள் பாவிக்க விரும்பும் பெயர் (பெயரை ஆங்கிலத்திலேயே எழுதுங்கள்), மின்னஞ்சல் முகவரி, கடவுச் சொல் (password)ஆகியவற்றினை எழுதி பின்னர் அதன் கீழ் காணப்படும் படத்தில் உள்ள எழுத்துக்களை Confirmation code: என்பதில் நிரப்ப வேண்டும். அதன் பின் கீழுள்ளவற்றில் உங்களுக்கு விரும்பியபடி மாற்றங்களைச் செய்து இறுதியாக "அனுப்புக" என்பதில் அழுத்தி உங்களை எமது பதிவில் இணைத்துக் கொள்ள முடியும். இறுதியாக உங்களுக்கு கிடைக்கப்பெறும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பினை அழுத்தி உங்கள்…
-
-
- 397 replies
- 114.9k views
- 3 followers
-
-
எனது முதற் பதிவை "சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்" என்ற தலைப்பில் நேற்று ஆரம்பித்திருந்தேன். பலரும் வரவேற்பளித்து உற்சாகப் படுத்தினார்கள். சுவாரசியமான ஓரிரண்டு விடயங்களும் அங்கே பேசப்பட்டன. தொடர்ந்தும் கதைக்கலாம் என்டு வந்து பார்த்தா, எல்லாம் காற்றிலே கரைந்து மாயமாகி விட்டது. அது ஏன் நான் ஆரம்பித்தபோது இது நடந்தது. ஏன் தளத்தை இப்போதுதான் புதுப்பிக்க வேண்டும். ஏன் ஏன் ஏன்.....இன்னும் ஒரு நாள் ஒரே ஒரு நாள் குடுத்திருந்தால்..... மலர்ந்த பூ மலராமலே போய்விடுமோ. எல்லா பயிற்றுவிப்பாளர்களும் எப்போதுமே சொல்லும் விடயம் "நாங்கள் இந்தத் தோல்வியிலிருந்து பாடம் கற்று அடுத்த போட்டியில் பார்த்துக்கொள்ளுவோம்" (இது ஒரு கிண்டலான பதிவு) இவன் செம்பாட்டான்
-
-
- 22 replies
- 1.1k views
-
-
முதலில் ஓர் சிறிய அறிமுகம். 1995 முதல் இந்த இன்டெர்னெட் யுகத்தில் உலவினாலும், முன்பு பல முறை இத் தளத்திற்கு வந்தவனாயினும், யாழில் இதுவே எனது முதல் கருத்துப் பதிவு. இப்போ ஓர் கேள்வி: நான் எனது கருத்தை இன்னோர் ஆக்கத்திற்கு எதிராகப் பதிவு செய்ய முனைந்த போது: மன்னிக்கவும், விசேட உறுப்பினர்கள் மட்டுமே இந்தப்பிரிவில் பதிலளிக்கமுடியும் என்கின்ற தகவல் வருகிறது! அப்படியானால் நான் பதிவு செய்ய முடியாதா? உங்கள் உதவிகள்/ ஆலோசனைகட்கு நன்றிகள்.
-
- 14 replies
- 1.8k views
-
-
-
-
நீண்ட இடைவெளியின் பின்னர் மீண்டும் களத்தில் கருத்தாடக்கூடிய காலமும் நேரமும் கூடி வந்துள்ளது. நிச்சயம் வரவேற்பீர்கள் என நம்புகின்றேன்.
-
- 46 replies
- 2.7k views
-
-
[size=3] அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்[/size] [size=3]தண்ணொளி நோக்கலில் தாழ்த்தி நிலம் நோக்கினாள்[/size] [size=3]பண்ணொலிப் பாடல் அவன் செவ் வாயில்[/size] [size=3]கண்ணொளி வீசி வெட்கி குனிந்தோடினாள்[/size] [size=3]குனிந்தோடியவள் குறுக்கே அவள் தந்தை வர[/size] [size=3]தனித்தே நடந்தாள் மயிலொத்த மென் நடையாள்[/size] [size=3]இனித்தே மகளை நோக்கி இன்முறுவல் புரிந்த தந்தை[/size] [size=3]கனித்தேனே இவ்விடம் நும்பணி என்னென்றார்[/size] [size=3]அன்னை இவ்விடம் ஏவினாள் என்னை என[/size] [size=3]கண்ணை சிமிட்டி கதை எதோ கூறி மகள்[/size] [size=3]பெண்மை நாணம் காட்டி பேதை மீண்டும்[/size] [size=3]தன்னை உள் மறைத்து தையல் மீண்டும் மறைந்தாள்[/size] [size=3…
-
- 20 replies
- 2.2k views
-
-
-
<iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fpakalavan.tv%2Fvideos%2F2530407403928854%2F&show_text=false&width=560" width="560" height="314" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe> மேல் உள்ள பதிவு HTML iframe code.
-
- 0 replies
- 1.2k views
-
-
உலகெங்கும் பரந்திருக்கும் யாழ்கள நெஞ்சங்களுக்கு அன்பு வணக்கம். நான் உங்களுடன் இணைந்து கொள்கிறேன்;. சுவையான பல விடயங்களைப்பற்றி பேசுவோம் கே.எஸ்.பாலச்சந்திரன் எல்லோருக்கும் வணக்கம்
-
- 32 replies
- 2.6k views
-
-
வனக்கம் இது எனது மூன்ராவது பதிவு. எழுத்துப்பிழைகழை மன்னிக்கவும். எதிர்காலத்தில் திருத்திக்கொழ்ழலாம்.
-
- 5 replies
- 766 views
-
-
பிருந்தன் என்பது எனது புனைபெயர். ஏற்கனவே பல தடவைகள் இதற்குள் எழுத முயன்று இதற்குள் புகுவது எனக்குச் சிரமமாகப் போய்விட்டது. சந்தர்ப்பம் வரும் போது எனது உண்மைப் பெயரை வெளிப்படுத்துவேன். நடைமுறைப் பிரச்சினைகள் சார்ந்து உரையாடுவோம். யாழ் இணையத்தளம் இதற்கான களமாக அமைவது குறித்து மகிழ்ச்சி! நன்றி! பிருந்தன்
-
- 17 replies
- 1.9k views
-
-
ஏன் என்னால் செய்தி, செய்திக்கு கருத்து எழுத முடியவில்லை? யாராவது உதவுவீர்களா?
-
- 2 replies
- 578 views
-
-
-
-
ஒருங்கிணைந்து ஒரே இடத்தில் தமிழ்த் தேசிய நினைவெழுச்சி நாளை எழுச்சியோடு நடாத்த முன்வருவோம். வியாழக்கிழமை, 13 ஜப்பசி 2011. எதிர்வரும் நவம்பர் 27 அன்று பிரித்தானியாவில் நடைபெறவுள்ள தேசிய நினைவெழுச்சி நாளை பிரித்தானியா வாழ் ஈழத்தமிழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரே இடத்தில் நடாத்துவது தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று தேசிய நினைவேந்தல் அகவத்தினால் நடாத்தப்படவுள்ளது. 16 / 10 / 2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 3:00 மணி முதல் மாலை 6:00 மணிவரை வடமேற்கு லண்டன் பகுதியில் உள்ள 366A, STAG LANE, KINGSBURY, LONDON, NW9 9AA எனும் முகவரியில் அமைந்துள்ள RNB VENUE மண்டபத்தில் தேசிய நினைவேந்தல் அகவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சந்திப்பு எதிர்வரும் 2011 தேசிய நினைவெழுச்சி ந…
-
- 1 reply
- 548 views
-
-
-
வணக்கம்.. நானொரு புதிய உறுப்பினர் .. ஆனால் கிடத்தட்ட ஐந்து ஆண்டுகளாக வாசகராக இருந்திருக்கிறேன். எனக்கும் வரலாற்றை எழுத வேண்டும் என்று ஏற்பட்ட ஒரு அவாவின் காரணமாக நானே உறுப்பினராக பதவிப் பிரமாணம் மேற்கொள்கிறேன்.
-
- 42 replies
- 6.2k views
- 1 follower
-
-
வணக்கம் நன்பர்களே நீண்டநாட்கழுக்குப் பின்னர் நான் உங்களுடன் சேர்ந்து கதைக்க வந்திருக்கின்றதை உங்களுக்கு அறியத்தருகின்நேகம் வணக்கம்
-
- 13 replies
- 1.2k views
-
-
-
வணக்கம் மாமா,மாமி,மச்சான்,மச்சாள் மாரே! நானும் உங்கள் உறவுதான். மாமா மாமிக்கு மருமவன். மச்சான் மச்சாள் மாருக்கு மச்சான்.
-
- 29 replies
- 3.3k views
- 1 follower
-
-
எனக்கு பிடித்த பதிவுகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளவும் இங்கு பகிரப்படும் பதிவுகளை வாசித்து பயன் பெறவும் வந்துள்ளேன்.
-
- 19 replies
- 905 views
-
-
வணக்கம்! நான் தமிழ் சிறி.என்னை வரவேட்பீர்க்ளா?
-
- 102 replies
- 15.1k views
- 1 follower
-
-
-