Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் அரிச்சுவடி

தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது.  புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.

  1. மோகன்தாசு கரம்சந்து காந்தி என்றொருவர் இருந்தார். அவரை மகாத்மா என்று இந்திய மக்கள் அழைப்பார்கள். இந்திய நாட்டு பணத்தாள்கள் அனைத்திலும் அவரின் பொக்கை வாய்ச் சிரிப்பு இருக்கும். அவர் தமது சிறுவயதில் அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்து உண்மையே பேசுவேன் என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டு அதன்படி வாழ்ந்தார் என்றும் கூறுவர். அவர் கட்டிக் காத்த காங்கிரசு என்றழைக்கப் படும் பேராயக் கட்சியின் தமிழ்நாட்டுக் கிளையின் தலைவராக இருப்பவர் கே.டி. தங்கபாலு. அண்மையில் இவர் செய்தியாளர்களிடம் இந்திய அரசு எவ்வித படைத்துறை உதவியையும் இலங்கை அரசுக்கு வழங்கவில்லை என்று தெரிவித்தார். போர்க் கருவிகள் பல ஆண்டுகளாகவே தூத்துக்குடி துறைமுகம் வழியாகச் செல்கின்றன என்ற உண்மையை இரண்டாண்டுகளுக்கு முன்னர் …

    • 0 replies
    • 883 views
  2. Started by சுமங்களா,

    வணக்கம் வாழ்கையையும் வசந்தங்களையும் வாழ்விடங்களையும் வழித்தெறிந்து வழியின்றி தவிக்கும் போக்கிடமற்ற தமிழிச்சி என்னை இங்காவது வரவேற்பார்களா??

  3. யாழ்கள உறுப்பினர்களுக்கு, பல மாதங்களாக உங்கள் ஆக்கங்களை அறிந்து வைத்திருந்தாலும், ஈழம் வசப்படும் என்ற நம்பிக்கை இப்போது எனக்கு வலுப்பட்டதால் மிக்க ஆர்வத்தோடு இணைகிறேன்... புலம் பெயர்ந்து வந்து தேஜே-விலே குடியிருந்த பெற்றோருக்கு பிறந்த எனக்கு, இதுவரை என் தாய்நாடு எப்படி இருக்குமென்றே தெரியாது.. எப்போதுமே எண்ட அப்பா அம்மா தனி ஈழம் அமைந்த பிறகு அங்கே சென்றே குடியிருக்க வேணும் என்று அடிக்கடி பழைய நினைவுகளைக் கதைப்பார்கள்... என் தந்தையின் ஊக்கத்தால்தான் புலம் பெயர்ந்துஇருந்தாலும், தமிழ்கற்றுக்கொண்டேன்... உங்களுடன் இணைந்து இருப்பதில் பெருமை..

    • 35 replies
    • 5.1k views
  4. வணக்கம் யாழ்கள உறவுகளே, களத்திற்கு நான் புதிது! உங்களுடன் இணைவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்!! அறிவன்

  5. "இந்தியாவைப் போன்ற ‘சமஷ்டி’ அரசு ஒன்றை இலங்கையில் அமைத்தால் இனப்போராட்டம் முடிவுக்கு வந்து விடும்" என்று ஆனந்த சங்கரி போன்ற இரண்டகர்கள் கூறிக் கொண்டுள்ளனர். இந்தியாவின் ‘சமஷ்டி’ எந்தளவுக்கு பல்லிளித்துக் கொண்டிருக்கிறது என்பதை அண்மைக்கால நிகழ்வுகள் நன்றாகக் காட்டி வருகின்றன. இலங்கையில் வன்னிப் பகுதியில் வான்குண்டு மழை பெய்து மக்களைப் படுகொலை செய்து வந்த இலங்கை அரசைக் கண்டித்து தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் வெகுண்டெழுந்த நிலையில் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். இலங்கையில் போரை உடனே நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய அரசை வற்புறுத்தி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அவ்வாறு இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வில்லை எனில் தமிழக …

    • 0 replies
    • 574 views
  6. Started by crazy dosi,

    "ஹி ஹி ஹி ........ஹிஹி..........ஹி........ ஹிஹி..ஹிஹி...ஹிஹி.......ஹி...... சீரிப்புடன் பழக வரலாமா........? crazy dosi....

  7. வணக்கம் நண்பர்களே. நான் பூராயம் வந்திருக்கேன். என்னையும் உங்களில் ஒருவராக இக்களத்துடன் இணைத்து ஊர்ப்பூராயங்களை உங்களுடன் பகிர்வதற்கு இருக்கிறேன். நன்றி பூராயம்

    • 22 replies
    • 2k views
  8. மதிப்பிற்குரிய அனைத்து உறுப்பினர்களுக்கும் வணக்கம். நான் இங்கு ஒரு புதிய வரவு

  9. Started by ஆண்டவன்,

    வணக்கம் யாழ் உறவுகளே.. அன்புடன், தூயவன்

    • 22 replies
    • 1.6k views
  10. நாங்களும் வந்தட்டோம்ல! ஏப்படியோ மதுரையிலருந்து கடைசி பஸ்ஸை புடிச்சு யாழ்க்கு வவந்தட்டோம்ல! எல்லோருக்கும் வணக்கம்! நான் சக்தி கணெஷ்.. என்ன பத்தி நாணெ சொல்லுகிட்டதான் உண்டு( மத்தவங்க நல்ல படியா பேசுற அளவுக்கு அப்படி ஒன்னும் ஒருப்படிய சைய்யலை) ஏப்பயோ படித்த பத்தாம் வகுப்பு பொது தேர்வில், மாநிலத்தில் இரண்டாம் மாணவணாக தெரியதாக நான் படித்த பள்ளி அசிரியர்கள் பாராட்டியதாக யாபகம்( இது என் எழுதும் முறையின் மூலமாக நீங்கள் அறிந்த்திப்பீர்கள்.., அவ்வளவு அழகாவா இருக்கு!) அப்புறம் டிப்ளமா ..டிகிரின்னு( ஒரு வழியா) முடிச்சு இப்போ மென்பொருள் நிறுவனம் ஒன்றை நிர்வகித்து வருகிறென் வேறு என்ன சொல்ல? நீங்க எதாச்சும் சொல்லுங்க!

  11. யாழில் இணைந்து கருத்துக்களை பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.

    • 37 replies
    • 2.8k views
  12. யாழ் இணைய வாசகர்களுக்கு அன்பான _/_ , உங்களுடன் கை கோர்த்துக் கொள்வதில் பெருமை அடைகின்றேன், எனக்கு படைப்பு இலக்கியத்தில் நாட்டம் அதிகம், இது முதல் மடலாகையால் அதிகம் எழுதவில்லை. தேவேந்தி

    • 61 replies
    • 7.1k views
  13. யாழ்கள உறவுகளுக்கு காவலூர் கண்மணியின் கனிவான வணக்கங்கள். வலைப்பின்னலூடே உங்களுடன் வசமாகி கணனியிலே உறவாட உங்களுடன் கரங்கோர்க்கும் இக் கண்மணியின் கரம் சேர்த்து சுவைகண்டால் தட்டி குறை கண்டால் சுட்டி நிறை கண்டால் மெச்சி வரவேற்பீர்களென்ற எதிர்பார்ப்புடன் என் இமைகள் விரிக்கின்றேன். நன்றி

  14. போக்குவரத்து விதிமீறல்களை தொடர்புபடுத்தி முறைப்பாடு அளிப்பதற்காக உருவாக்கப்பட்ட டிஜிட்டல் தளமான E-Traffic செயலியை இலங்கை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி, நேற்று (01) பொலிஸ் தலைமையகத்தில், பதில் பொலிஸ் மா அதிபர் (IGP) சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவினால் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. E-Traffic செயலி பொதுமக்களுக்கு போக்குவரத்து விதிமீறல்களை மற்றும் சம்பவங்களை நிகழ்நேரத்தில் புகாரளிக்க அனுமதிக்கின்றது. இந்த செயலியின் மூலம், பயனர்கள் கேமரா மற்றும் வீடியோ விருப்பங்களைப் பயன்படுத்தி குற்றங்களின் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களைப் பதிவேற்ற முடியும். இந்த சமர்ப்பிப்புகள் உடனடியாக காவல்துறை தலைமையகத்திற்கு நேரடியாக அனுப்பப்படும். இச் செயலி…

      • Like
    • 3 replies
    • 436 views
  15. நான் ஆசாமி வந்திருக்கேன், எனக்கு ஒரு நல்ல வழியை காட்டுங்கள் . என்னையும் மனுஷன் ஆக்குங்கள்

    • 47 replies
    • 3.5k views
  16. "அன்பாக இருப்பது தப்பா , அன்புக்கு அடிமையாக இருப்பது தப்பா? " crazy dosi

    • 6 replies
    • 824 views
  17. Started by TamilanEngralThamizh,

    Let me check it out

    • 3 replies
    • 896 views
  18. என் தாய்த்தமிழுக்கு என் முதல் வணக்கம்

    • 12 replies
    • 1k views
  19. அனைவருக்கும் எனது வணக்கங்கள் நான் புறாh இன்று யாழ்களத்தில் முதல் கால் வைக்கின்றேன் ? என்னையும் உங்கள் ஒருவராக செர்த்து கொள்ளுவிங்களா ? எனக்கு நெடுநாளாக ஒரு ஆசை யாழ் வந்து வித வதமான கருத்துக்களை எழுத வேண்டும் என்று இன்று நிறைவேற்றி விட்டேன் ? இன்னும் ஒன்று என்கு கொஞ்சம் பயமாகவும் இருக்குது ஏன் தெரியுமா ? பறவைகள் அதிகம் யாழில் இருக்கின்ற வடியால் என்னைப் போட்டு மிதித்து விடுவினமா என்று பயம் தான் ? இருந்தாலும் சும்மா விடுவனா என் கத்தல் ? குறுகுறு குறு இதான் என் கத்தல் ஓகே

    • 50 replies
    • 6.4k views
  20. Started by இளங்கோ,

    வாணக்கம் உங்களுடன் இணைந்து கொழ்வதில் மகிழ்ச்சி.

  21. நித்தம் வருபவர்களே, இருந்திட்டு வருபவர்களே, எட்டி எட்டிப் பார்பவர்களே, ஓட்டுப் படையின் ஓநாய்களே எல்லோருக்கும் வானவில்லின் கலர் கலர் வணக்கங்கள். பிரசன்னாவாக இருந்த நான் இன்று முதல் வானவில்லாக அவதாரம் எடுத்திருக்கின்றேன் என்று எல்லோருக்கும் அறியத் தருகிண்றேன் :P :P

  22. https://wwws.whiteho...-lanka/h0bvBbSg நண்பர்களே இதுலே உங்கள் கையப்போம் இடுங்கள் எங்கள் இனத்தின் நன்மை கருதி

  23. மகாராணியாரின் தொடர்புகளுக்கு: இதுவே நவீன வழி. .கடிதம் போட நேரம் இல்லை. நான் இங்கே புதிய உறுப்பினர் ஆகையால் இதனை முடிந்தவர்கள் யாழ் தளத்தில் இடவும் Twitter: @British Monarchy, Facebook: ‘The British Monarchy’

  24. Started by analai theevaan,

    என்னையும் வரவேற்பிர்களா நன்றி அனலை தீவான்

    • 18 replies
    • 1.5k views
  25. அன்பான யாழ் இணையமே நீ வளர்க! வளர்க! ஆண்டுகள் பலவாய் உன்னை நான் பார்க்கிறேன் இப்போது நீ ஆற்றும் சேவை மிகப்பெரியது ஈழமக்கள் உன்னை பார்த்து எல்லாவற்ரையும் தெரிந்து கொள்கிறார்கள் உன்னை பார்ககாமால் நான் தூங்குவதேஇல்லை ஊர்ப்புதினம் எல்லாம் இலவசமாக தருவதற்கு நன்றி எங்களின் இணைய தோழனே நாள் தோறும் நீ வருக! வளர்க! ஏங்கும் இதயங்களுக்கு நீ மருந்து தருகின்றாய் ஐக்கியராச்சிய செய்திகளும் உன்னுள் அடங்கும் ஒவ்வொரு நாளும் புதிதாய் மலர்கின்றாய் ஓடம் போல் கணனியில் ஓடிக் கொண்டிருக்கின்றாய் ஒளவ்வை அழகுத் தமிழ் உனது ஃ உன்னை யார் என்று அறிந்து கொள்ளலாமா நீ இந்திய தமிழனா? அல்லது ஈழத்து தமிழனா? சொல்லிடுவாய் தயவு செய்து அறிந்து கொள்ள ஆவல் அன்புடன் ஜான்சிராணி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.