யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
i found the following web sites for search in Tamil www.tamilspace.co.uk www.dosai.com etc... but they are not user friendly and not unicode search.... is there any other sites wich we can perform unicode search?
-
- 6 replies
- 2k views
-
-
hi still i dont understand how to type tamil, i have more intrest to share my comments, but tmil type is big drawback,
-
- 8 replies
- 1.2k views
-
-
-
-
-
-
இது என் முதல் பதிவு...ஆனாலும் எதை எழுவது என்றே தெரியாத பதிவு.. எதாவது எழுதி எம் உறவுகளிற்கான உரிமைக் குரலில் என்னையும் இணைத்து கொள்ள வேண்டும் என்ற வெறி ... நான் யாழ் மண்ணில் பிறந்தவள் தான், ஆனாலும் வளர்ந்தது என்னவோ சிங்கள இன் வெறியர்களின் தலை நகரில் தான் ,நான் லண்டனில் காலடி எடுத்து வைக்கும் வரை என்றுமே உணர்ந்ததில்லை , எம் இனம் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப் பட்டுக் கொண்டிருக்கு என்பதை .. நான் மட்டும் அல்ல , சிங்கள தலை நகரில் இருக்கும் என் வயதொத்த அனைவருமே இதே நிலைதான் . சிங்களவர்களால் மறக்கடிக்கப் பட்டோம் , எம் இனத்தை பற்றி கதைத்தல் தப்பு , எம் இன செய்தி இன்டெர் நெட் றில் பார்த்தால் தப்பு ,என் தாய் மொழி பேசினால் தப்பு , எம் இன அழிப்பு படம் பார்த்தால் தப்பு .…
-
- 11 replies
- 1.6k views
-
-
என் பெயர் நீயும் நானும்,வசிப்பிடம் உங்கள் ஊர் ஆதலால் என்னையும் உங்களிள் ஒருவராய் இங்கு அறிமுகம் செய்கின்றேன்.
-
- 3 replies
- 611 views
-
-
சமுகத்தை தேடி ஒரு நகர்வு உலக தமிழ் உறவுகளே உலக தமிழ் உறவுகளே போரில் நலிவுற்ற எம் சமுகம் அதன் எதிரிடையாக இன்னும் பல இன்னல்களை சந்திக்கின்ற நியதியில் போரைவிட கொடிய ஒர் கால இடைவெளியில் நகர்கின்றது இவை பற்றி சிந்திக்க தவறின் அது மோசமான அழிவை எதிர்கொள்ளும் நிலையே உள்ளது போரின் பின் விதவைகள் அதுவும் இளம் விதவைகள் இவர்களை வறுமை தங்கிவாழ்வோர் அதாவது மாற்றுவலுவை எதிர்பார்க்கும் குழந்தைகள் ஊனமுற்ற நிலை வருமானமின்மை போரில் கணவரை இழந்ததால் குடும்பப்பாரத்தை சுமக்க வேணடிய நிலை உணர்வு ரீதியான பலவீனம் இவற்றை பலமாக கொண்டு இவர்களை பாலியல் ரீதியில் பாதளத்தில் தள்ளி எயிட்ஸ் உயிர் கொல்லி நோயின் பிடியில் சிக்க கண்கொத்திப்பாம்புகளாக பாலியல் முகவர்கள் களமிறங்கிவிட்ட காலத்தின் க…
-
- 9 replies
- 1.4k views
-
-
-
வணக்கம் மை டியர் ஈழதமிழர்கள். நான் ஒரு யாழ்ப்பாண ஆட்டோக்காரன். கம்பியூட்டர் டிகிறி செய்ய ஆசை, ஆகையால் கம்பியூட்டர் வாங்கினேன். அப்ப இங்க வந்து ஆட்டோ ஒடினால் என்ன என்று தோணிச்சுது தமிழில், அதனால் வந்தேன்...அடியுங்கோ ஒரு சலூட் எனக்கு...அடிக்கமாட்டீங்களா? நீங்க வெளிநாடு என்றா, நான் உள்நாடு யோவ்...நீங்க பேசுறது தமிழ ஆங்கிலம், ஆனா நான் பேசுவதோ பச்சைத்தமிழ். பாட்டு வேற பாடுவேனுங்க. உங்களால தமிங்கிலம் கதைக்கமுடியுது ஆனா நான் ஒரிஜினல் தமிழனுங்கோ. இப்ப அடியுங்கோ வந்தனம்கள்..கிகிகிகி
-
- 23 replies
- 3.3k views
-
-
அன்புடன் வணக்கம், புதிய உறுப்பினராக இணைந்துள்ளேன். நன்றி மறவன்
-
- 10 replies
- 1.8k views
-
-
-
-
யாழ் கருத்துக்களத்தில் நானும் இணைந்துகொள்வதில் மகிழ்கிறேன்
-
- 6 replies
- 944 views
-
-
-
-
வணக்கம் என் அன்பு நெஞ்சங்களே!!!!!! நானொரு வித்தியாசமானவள். கவிதை, கட்டுரை, சிறுகதை, மகாகதை நன்றாக இரசிப்பேன், BUT எழுதத்தெரியாது. However சுடச்சுட பதில் தருவேன். இன்றும் என்றும் தாயையும, தமிழையும், தமிழீழத்தையும் நேசிக்கும் .........................TrAiToR I heard that if we mix english words in Tamil, Then Tamil will be a style language to talk with Thamil people. *********Is it true? குறுக்கால போனவள் வந்து விட்டாள்!!!!!!! lol
-
- 95 replies
- 11k views
-
-
two tamil doctors who did the emergency management for sarath ponseka after the assasination attempt trasfered to peripheral hospitals without reason ( sourses said they hada faced inqury reason for the cardiac arrest during surgery)
-
- 0 replies
- 1k views
-
-
வணக்கம் யாழ் கள உறவுகளே, நீண்டநாள் யாழ் கள வாசகனான நான் உங்களுடன் கருத்துப் பரிமாற்றங்களில் கலந்து கொள்ளப் போவதை இட்டு மகிழ்சி அடைகிறேன். நண்றி வணக்கம் பி.கு: இணையவன் உங்கள் ஊக்கிவிப்பிற்கு நண்றி.
-
- 23 replies
- 3k views
-
-
வினோதன் படையணியின் முதற் தாக்குதல் தளபதி லெப்.கேணல் விஜயகாந் அண்ணன். 01.05.1996 ல் அவர் படையினரின் பதுங்கி தாக்குதலில் வீரச்சாவடைந்த பின்னர்தான் தாத்தா வினோதன் படையணி தளபதியாக நியமிக்கப்பட்டார். 1991ல் தலைவரின் பணிப்பிற்கமைய அவரின் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றிய லெப் கேணல் ஜோய் (விசாலகன்) (இவரின் பெயரில்தான் விசாலகன் படையணி உருவாக்கப்பட்டது.) லெப்.கேணல் விஜயகாந், மேஜர் வினோத் ஆகியோர் மட்டக்களப்பிற்கு அனுப்பப்பட்டனர். இவர்களின் வருகையின் பின்னர்தான் மட்டக்களப்பில் பரவலாக தாக்குதல்கள் இடம் பெற்றன. 1995 ல் சந்திவெளி ராணுவ முகாம், மற்றும் ரோந்து சென்ற படையினர் மீது விஜயகாந் அண்ணன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. அதில் ஏராளமான படையினர் கொல்லப்பட்டதுடன் பெரும் வெற்றித் தாக்குதலா…
-
- 0 replies
- 234 views
-
-
-
-
- 5 replies
- 762 views
-
-
-
யாழில் பெயர் பதிவு செய்து 2 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இது வரையிலும் நான் இதில் எழுதியதில்லை. ஏனென்றால் கணிணியில் இப்பொழுதுதான் பழகிக்கொண்டு வருகிறேன். இப்பொழுது யாழில் LKG யில் சேருகிறேன்.
-
- 11 replies
- 1.4k views
-