யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
எத்தனை முறை சோர்ந்தாலும் எத்தனை முறை வீழ்தலும் எத்தனை முறை சரிந்தாலும் எத்தனை முறை தோற்றாலும் எம் கரம் ஓங்கும் ஈழத்தை(தாய்) நோக்கி
-
- 2 replies
- 587 views
-
-
தமிழன்தான் சொல்லமறந்தான் "நான் புலியென்று"-ஆனால் ஒவ்வொரு புலியும் சொன்னான் "நான் தமிழனென்று".
-
- 2 replies
- 597 views
-
-
நிழலியின் பாரபட்சமான நடவடிக்கையை திண்ணையில் வெளிப்படுத்தியத்துக்காக எவ்வித முன்னறிவித்தலும் இன்றி எனக்கு திண்ணையில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. You can not chat because you're in block list. என்று வருகின்றது. நியாயத்தை உரைத்ததுக்காக என்னை நிரந்தரமாக தடையும் விதிக்கப்படலாம். இதூதான் இவர்களிளின் ஊடக கேலிக்கூத்து. நிழலி கேவலமான மட்டுறுத்தினர் என்பது பொய்யாகாது கேவலம் கெட்ட ஈனப்பிறசிகளின் கூடாரமாக மாற்றிய பெருமை நிழலியையே சாரும். நிழலியின் வெளியேற்றேமே யாழ் இணையத்தை பாதுகாக்கும். நன்றி வணக்கம்
-
- 2 replies
- 1k views
-
-
-
உலக நாடுகள் எல்லாம் தமிழனை தடை செய்கிரார்கள்! ஏன் ஏன் ஏன்....விடை என்ன எம தலைவன் என்ன எம்மிடம் எதிர்பார்க்கிறார். நாம் என்ன செய்கிறோம். சரி உலக நாடுகள் எங்களை பயங்கரவாதிகள் என்று சொல்லுது அப்படின்னா எப்படின்னு நான் இல்லை நாம் எமது சுய உரிமைக்காக போராடுகிறோம் என்று இந்த பணக்கார உலக பொலீஸ்காரரிடம் சொல்வது?
-
- 2 replies
- 1.1k views
-
-
இழப்புகளும் அழிவுகளும் ஒரு விடுதலைப் போராட்டத்தில் சர்வசாதாரண நிகழ்வுகள். நாம் எத்தனையோ இழப்புகளையும் அழிவுகளையும் சந்தித்துள்ளோம், சந்தித்தும் வருகின்றோம். ஆனால் இந்த இழப்புகளும், அழிவுகளும் எமது ஆன்ம உறுதிக்கு உரமாக அமைந்து விட்டால், உலகத்தில் எந்த ஒரு சக்தியாலும் எம்மை அடக்கிவிட முடியாது. - தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் - தலைவரின் சிந்தனைகள் நூலில் இருந்து அன்பான தமிழ் உறவுகளே ! எமது தேசிய விடுதலைப் போரட்டம் தொடர்பாகப் புதிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனாலும் துயரமானதும் நெருக்கடியானதுமான இந்தச் சூழலை எப்படிக் கடக்கலாம்? அதற்காக நாம் என்ன செய்யலாம் என்று சிந்திக்க வேண…
-
- 2 replies
- 965 views
-
-
தமிழருவி வானொலியின் நேரடி நீகழ்வுகள் செய்திகள் நேரம் 07.00- 21,00 உணர்ச்சிக் கவிதை: 21,30 நேயர்காணல்: 22,00 (நேரடி) அரசியல்: 21, 30 (நேரடி) தமிழருவி வானொலியின் நீங்கள் இணைந்து கொள்ள: UK:02088168055 Siwss: 0335349709 IN: 00442088168055 www.tamilaruvifm.com Msn: Tamilaruvifm@hotmail.com Skype: Tamilaruvifm தமிழருவி வானொலியின் நேயர்களுக்கு வணக்கம். நாம் உங்களுக்காக தாயகத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்ற கொடுமையானதும், அநீதியானதுமான நிகழ்வுகளை உடனுக்குடன் வழங்கியமையால் இலங்கை அரசாங்கத்தினதும், அதனோடு இணைந்து செயற்படும் ஒட்டுக்குழுக்களினதும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளோம். அத்தோடு அவர்கள் எமது வனொலியின் சேவையை முடக…
-
- 2 replies
- 551 views
-
-
கருத்துக்கழினை எதிர் பார்க்கின்றேன்!
-
- 2 replies
- 670 views
-
-
வணக்கம் நண்பர்களே! நான் வில்லாளன். எழுத்து என்னாயுதம். இப்ப இந்தளவு போதும் மிச்சம் என் எழுத்துகள் சொல்லும். நன்றி.
-
- 2 replies
- 728 views
-
-
-
9-05-2012 அன்று எம்.ஜி.ஆர் நகரில் தென்சென்னைமாவட்ட பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் "அய்.நா.வே, இந்தியாவே ஈழவிடுதலைக்கு வாக்கெடுப்பு நடத்து" என்ற தலைப்பில் உரிமை முழக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கொளத்தூர் மணி, வைகோ, நடிகர் சத்தியராஜ், ஆனூர் செகதீசன், விடுதலை ராசேந்திரன், கோவை ராமகிருட்டிணன் ஆகியோர் உரை நிகழ்த்தினர். http://www.chelliahmuthusamy.com/2012/06/blog-post_03.html
-
- 2 replies
- 854 views
-
-
-
-
-
ஏனக்கு தெரிந்த யமெக்க புது முயற்சி இன்கே இது தேவையோ தெரியாது நான் ஒரு பரியாரி -- வேலை இல்லாதா பரியாரி கனடாவில நான் கன பேரோட சேர்ந்து படிக்கிறனான் அதில் ஒருவர் ஜமெக்க காரன் அவர் சொன்னதில் இருந்து........ கரிபியன் தீவுகளும், வேஸ்ட் இண்டீஸ்ம் ஒன்று இனி அதில ஒன்று தான் நம்ம உசன் பொல்ட்ன்ட, ஜமெக்க அவையளும் நம்மை மாதிரி இன்கீஸ் வெள்ளை துரைமாரால் ஆளாப்பட்டவை தான் சொ கனக்க சிமிலாறிற்ரி இருக்கு எனக்கு இன்கே வேலை இல்லை என்றபடியால் நான் நினைத்தேன், ஜமேக்காவுக்கு போக, அவர்களின் மொழியும் ஆன்கிலம் தான் எண்ட படியால் அப்ப அவர் சொன்னார், என்னை தன்கட அட்கள் ரெட் கர்பெட்டில வரவேற்பினம் எண்டு, ஏன் என்று கேட்டல், அவைக்கு புது அக்சன் (உச்சரிப்பு) கேக்கிற…
-
- 2 replies
- 672 views
-
-
அரசியல்வாதிகள் "தமிழ் தமிழ்" என்று பேசுகிறார்கள். "தமிழ் தமிழ்" என்று பேசாமல் தமிழில் பேசினாலே தமிழில் பெயர் வைத்தாலே தமிழ் வழியில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைத்தாலே தமிழ் வளரும். சேயோன் யாழ்வேந்தன்
-
- 2 replies
- 645 views
-
-
மற'றய பகுதிகளில் புதியது எப்ப தொட்க முடியும்
-
- 2 replies
- 823 views
-
-
அன்புறவுகளே.! வணக்கம் அண்மையில் என்ர சுழியோட்டத் தேடுதலில்,நீங்கள் தேடிக்கொண்டிருக்கிற முக்கிய சில ஆவணங்கள் மாட்டுப்பட்டது. அதில சிலதை தணிக்கை செய்துபோட்டு உங்கட பார்வைக்கு விடலாமெண்டால்,அது என்னால முடியாதெண்டு என்ர தன்னம்பிகையிலையே கைவைக்கிற அளவுக்கு,ஒரு மூலையில எழுதிப் போட்டிருக்கு.அதுதான் யோசிக்கிறேன். கொஞ்சம் இன்னும் ஆழமா சுழியோடுவமோ எண்டு ...என்ன சொல்லுறியள்.?
-
- 2 replies
- 583 views
-
-
-
-
- 2 replies
- 1.9k views
-
-
-
-
-
-
ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோர் காலங்காலமாக தமது காதுகளை அலங்கரிப்பதற்காக காதணிகளை அணிந்ததாக நாம் அறிகிறோம். இக்கருத்தை இலக்கியங்களும் வலுப்படுத்துகின்றன. இன்றைய காலங்களில் காதுகளில் அணிகின்ற பொன் ஆபரணங்கள், வெள்ளி ஆபரணங்கள், கல் வைத்த ஆபரணங்கள் என அனைத்தையும் 'தோடு' என்ற சொல்லால் நாம் பொதுவாக அழைக்கிறோம். தற்போது fashion தோடுகளும் சந்தையில் தாராளமாகக் கிடைக்கின்றன. இன்று நாம் 'தோடு' அழைக்கின்ற காதணிக்கு ஆரம்ப காலங்களில் 'ஓலை' என்ற சிறப்புப் பெயர் வழங்கப்பட்டுள்ளது. இங்கு ஓலை எனக்கூறப்படுவது பலை ஒலையை ஆகும். அதாவது சுருளாக மடிக்கப்பட்ட பனை ஓலையை காதுகளில் அணிந்த காரணத்தால் காதணிக்கு பழங்காலத்தில் ஓலை என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. தாலி என்பது கூட 'தாலம்' என்ற சொல்லில் …
-
- 2 replies
- 894 views
-