Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் அரிச்சுவடி

தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது.  புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.

  1. வியாழன் 31-08-2006 04:28 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தை ஆதரிப்பதாக வேல்ஸ் தேசியக் கட்சி தெரிவிப்பு தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தை ஆதரிப்பதாக, பிரித்தானிய (Welsh) வேல்ஸ் தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. நேற்று பிரித்தானிய நாடாளுமன்ற முன்றலில் இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் இணைந்து கொண்டு, எம்மிடம் கருத்துரைத்திருக்கும் வேல்ஸ் தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் (Highwell William) ஹைவெல் வில்லியம், சிங்கள அரசாங்கங்களின் அடக்குமுறைகளில் இருந்து விடுதலை பெறுவதற்காக, பல வருடங்களாக போராடி வரும் தமிழர்களுக்கு, வேல்ஸ் தேசியக் கட்சி ஆதரவு தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். லண்டனில் வசிக்கும் தமிழ் மக்களுடன், வேல்ஸ் தேச…

  2. Started by prasaanth,

    நான் யாழுக்கு மட்டுமல்ல, ஜேர்மனிக்கும் புதிது

    • 2 replies
    • 673 views
  3. ஈழத்தமிழன் இந்தியாவை நேச சக்தியாக கருதும் வரையில்த்தான் இந்தியாவின் பாதுகாப்பு உறுத்ப்படுத்தப்படும் என்பதை இந்தியாவில் ஆட்சியில் இருக்கும் மரமண்டைகள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்பது மிகவும் துர்அதிஸ்டவசம்னது. இத்தாலிப் பெண்ணின் பழிவாங்கும் குரோதத்தால் நாளை விலைகொடுக்கப்போவது இந்திய மக்கள் மட்டுமன்றி இந்தியாவின் ஆசிய வல்லரசுக்கனவும் தான். நாளை மலரப்போகும் எம் தமிழீழத் தனியரசுடன் இன்று யார் கை கொடுக்கிறார்களோ நாளை அவர்களே ஆசியாவின் தலை விதியை தீர்மானிக்கப் போகிறவர்கள் என்பதை இத்தியா சிந்திக்க வேண்டும். இந்திய ஆளும் வர்க்கத்தின் ஒரு சிலரின் தவறுகளால் இன்று ஒட்டுமொத்த தமிழ் இனமும் இந்தியாவை பகை கண்ணோட்டத்துடன் பார்க்கத் தொடங்கிவிட்டனர்.அது ஈழத் தமிழராகட்டும் தம…

  4. வணக்கம்

  5. Screen Name மாற்றுவது எப்பிடி? என்று யாரவது சொல்ல முடியுமா? நன்றி

  6. Started by s.kumaar,

    தினம் எரியும் நெருப்பு இவர்கள், ஏன் என்ற வேள்வியின் சோதிகள் கானகத்திலும் கானம் பாடும் காவியங்கள்.எந்த ஊனங்களும் தமை தொழவா சீவிதங்கள், ஈனங்கள் தமை நோக்க தாங்கிலர் அந்த இழி நிலை கண்டால் தேங்கிலர் பாந்தங்கள் ஏதும் இலா மாண்பினர் இந்த சாந்தங்களே இவர் வாழ்வின் நோன்பெனர் பகை முடிக்க பாய்ந்து தாக்கும் புலி இவர் பாரில் இன மூச்சின் வழி திறக்கும் விழி இவர் போரில் தனை முடித்தும் பகை விலக்கும் ஒளி இவர் ஈழம் மலரும் எனும் நியத்திற்கே வாழ்பவர். பகை வீழும் வரை இமை மூடா தகையாலும், ஈகையாலும் தனை ஈந்து இகம் மீதிலொரு நடை பயின்ற ஈடில்லா எம் வீரர்க்கெது இணையாகும் புவிமிசை இவர் புகழ் மட்டுமா இங்கு வாழும் இவர் தோள் கொடுத்த வீரம் கல்விய…

  7. வணக்கம் இனிய நண்பர்களே.. எல்லாரும் நலமாங்கோ.. ???? இன்னும் எத்தனை பதிவு போட்டால் அடுத்த பக்கங்களில் பதிவு போடலாம்... அட... இப்பதான் வந்திட்டு அவசரத்தைப் பாருங்க.. அப்புடி நீங்க திடுறீங்களெண்டு விளங்குது... எல்லாம் ஒரு ஆர்வக் கோளாறுதான்.... ஹீ....ஹீ... :

  8. ஒருங்கிணைந்து ஒரே இடத்தில் தமிழ்த் தேசிய நினைவெழுச்சி நாளை எழுச்சியோடு நடாத்த முன்வருவோம். வியாழக்கிழமை, 13 ஜப்பசி 2011. எதிர்வரும் நவம்பர் 27 அன்று பிரித்தானியாவில் நடைபெறவுள்ள தேசிய நினைவெழுச்சி நாளை பிரித்தானியா வாழ் ஈழத்தமிழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரே இடத்தில் நடாத்துவது தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று தேசிய நினைவேந்தல் அகவத்தினால் நடாத்தப்படவுள்ளது. 16 / 10 / 2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 3:00 மணி முதல் மாலை 6:00 மணிவரை வடமேற்கு லண்டன் பகுதியில் உள்ள 366A, STAG LANE, KINGSBURY, LONDON, NW9 9AA எனும் முகவரியில் அமைந்துள்ள RNB VENUE மண்டபத்தில் தேசிய நினைவேந்தல் அகவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சந்திப்பு எதிர்வரும் 2011 தேசிய நினைவெழுச்சி ந…

  9. வணக்கம் நான் குமுதன், வழக்கம் போல் யாழ் கருத்துகளத்தை திறந்தால் [#1000] You are not allowed to visit this forum. இப்படி வருகிறது ஏன்? ஏன் என்னை தடை செய்தீர்கள் ? ஏன் என்பதிவுகளை நீக்கிநீர்கள்? இந்த கேள்விக்கு பதில்தந்தால் போதும் அன்புடன் குமுதன்

  10. Started by யாயினி,

    ;அனைத்து தமிழ் உறவுகளுக்கும் என் இனிய வணக்கம்.புதிதாக உங்களோடு இனைந்து கொள்பவர்களை நன்றாக தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்துங்கள்.எனக்கே பயம் தொட்டு விட்டது. பெருந்தெருவில் இறங்கிவிட்டேனோ என்று எண்ணத்தோன்றுகிறது. ஏன்? என்று கேட்கிறிர்களா? எனது அறிமுகம் மற்றும் ஒரு விமர்சனம் 2 எழுதிவிட்டேன்.யாருமே கண்டு கொண்டதாகத்தெரியவில்லை.உங்கள

    • 1 reply
    • 695 views
  11. Started by karavaiyooran,

    அரசியல் போராளிகளை விடுவிப்பது பற்றி அனைவரும் சிந்திக்க வேண்ய தருணம் இது. அதன் மூலம் பல புதிர்களுக்கு விடை கிடைக்கும். அவர்களைச் சரணடையச் சொன்னது யார்? தேசியத் தலைவரைப் பற்றி கிளப்பப்படும் வதந்திகளும் தீர்க்கப்படலாம். அதுவே தற்போதைய முக்கிய கடமை. அதன் மூலமே அடுத்த கட்ட நகர்வுகள் பற்றிய தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படலாம். இல்லாவிடில் தலைமைப் பதவிக்கான போட்டியில் தமிழர்கள் சிங்களவனிடம் அடிமைகளாக்கப்படுவார்கள்.

  12. யாழ் கருத்துக்களம் ஊடாக புதிதாக உறவாட வந்ததிருக்கும் எம் உறவுகள் அனைவரையும் வரவேற்கின்றேன். உங்கள் நல் கருத்துக்களை முன்வைத்து யாழ்களத்தை மேலும் வளப்படுத்துங்கள். (நான் வரவேற்காட்டி என்ன திரும்பியா போகப்போறீங்களா- இல்லைத் தானே- தமாஸ்)

    • 1 reply
    • 834 views
  13. வணகம் இபொழுது netwiver எனும் சாப்ட்வேர் எனும் சப்போர்ட் வந்துவிட்து உங்களுக்கு ஒரு கம்ப்யூட்டர் பிரச்சனையா தொலைய ? உங்களுக்கு பிரச்சனைய நீங்கள் எனக்கு போன்நில் 0041774671185 தொடர்புக்கொண்டு உங்களின் பிரச்னை இண்டேர்நேடிலை சுலபமாக செய்துகொலலம் எனது ஈமெயில் மமுகவரி nitharr@gmail.com எனது இணையதளம் http://www.everyoneweb.com/eelam

  14. வணக்கம் உறவுகளே! சில வருடங்களுக்கு முன்பு தான் உலகம் எம் போராட்டத்தை மெல்லிய தீபோரியாக இனம் கண்டது...அதனை சர்வதேச மட்டத்தில் அணையாமல் தாங்கி பிடிப்பது புலம்பெயர்வாழ் தமிழர்களாகிய எமது கடமை... ஒரு உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள் மக்களே! சர்வதேசம் எம்பக்கம் தான்.... விடுதலை போராட்டத்தின் பக்கம் தான்..அந்த உண்மை அவிழ்கிறது மெல்ல மெல்ல.. உண்மையை உணர்ந்து கொள்வோம்! அதனை சர்வதேசத்திடம் உரக்கச் சொல்வோம்.... காலம் குறுகியது வேகம் வேண்டும் இன்னும் வேண்டும்!! அறம் வெல்லும்... சத்தியம் தோற்றதில்லை முயன்றால் முடியாதது எதுவுமில்லை... கடந்த காலங்களை மறந்து விடுவோம் இன்று புதிதாக பிறந்தோம்....போராடுவோம்! உலகுக்கு உணர்த்தும் வரை போராடுவோம்! சோம்பல் வேண்டாம்! தயக்கம் வேண்டாம்! புலம்பல…

  15. அலைகள் எப்போதும் ஓயாமல் வந்தடிக்கும்!!!ஒவ்வொரு அலையிலும் ஒவ்வொரு சேதி கிடக்கும்-கிடைக்கும். அலை சொல்லும் சேதி கொஞ்சம் காதுகொடுத்து கேட்போம்.ஓயாமல் இருக்கச்சொல்லும்!இயங்கிக்கொண்டே இருக்கச்சொல்லும்!!நாமும் அலையை போலவே ஓயாது எழுவோம்!போரிடுவோம்!!வெல்வோம்!!! வல்வைக்கடல்

  16. 'இனப் படுகொலை' என்றால் என்ன ? என்பது குறித்த விவாதங்கள் அனைத்துலக அளவில் அவ்வப்போது எழுப்பப்பட்டு வருபவைதாம். ஹிட்லரின் ஜேர்மனியில் நிகழ்த்தப்பட்ட யூதப் படுகொலைகளின் பின்னாலும் ருவாண்டாவில் 'டுட்சி' இனப்படுகொலைகளின் பொழுதும் பொஸ்னியாவில் நடைபெற்ற முஸ்லீம்களின் துடைத்தழிப்பின் போதும் இந்தக் குரல்கள் ஓங்கி ஒலித்தவைதாம். வரலாற்றில் இதற்கு மேலும் இது குறித்த பல சாட்சியங்கள் இருந்திருக்கின்றன. இந்தப் பேரவலத்தை நடைமுறையில் உள்ள உலகளாவிய சட்டங்களை வைத்துக்கொண்டு உணர்ந்து கொள்வது நடைமுறைச் சாத்தியமற்றது என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள். //தொடர்ச்சியாகவும் திட்டமிடப்பட்ட முறையிலும் ஒரு மக்கள் கூட்டத்தை அல்லது இனக்குழுமத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் சமூக நிலை சார்ந்தும் உயிர…

  17. https://www.jvpnews.com/srilanka/04/209469 நன்மை பயக்கக் கூடிய ஒரு விடயமாக தென்படுகிறது

    • 1 reply
    • 1k views
  18. Started by MAHINDA RAJAPAKSA,

    Please every body send a thank you note to BLOC QUEBECOIS for their support in the parliment today. I think we should encourge them so they will keep up the pressure. capitale@bloc.org

  19. Started by antosl,

    anbu nenjankalukku enn anbu vanakkam. naaam veezha villai vithaikka pattu irukirom

  20. Started by mayooran,

    வணக்கம், வந்த இடத்தில கதைச்சிட்டுப் போகலாம் என்டுதான். எப்பிடி இருக்கிறியள்?. என்ன இண்டைக்கு விசேசம்?. ட்ரம்ப் என்னவாம்? 😉

  21. Started by SIVARAMAN,

    வணக்கம் ஏற்கனவே எனக்கு தெரிய வில்லை, எனக்கு சின்ன உதவி தேவை எங்கே உதவி கேட்பது அல்லது

    • 1 reply
    • 854 views
  22. உங்களினை தொடர்பு கொள்ள பல முறை முயன்றும் முடியாது போனதினால் யாழ் இணையத்தளம் மூலமாக உங்களை தொடர்புகொள்ள முயற்சி செய்கிறேன் . நீங்கள் யுத்ததினால் பாதிக்க பட்ட , முகாம்களில் இருந்து வெளியே வந்த 100 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடனடி உதவியாக 5000 ரூபாய் வழங்கியதாக அறிந்தேன் . மிக்க மகிழ்ச்சி . நானும் உங்களின் மூலமாக பல்கலை கழக மாணவர்களுக்கு உதவி செய்ய விரும்புகிறேன் . எவ்வாறு உதவி செய்வது என்பதனை தயவுசெய்து தெரியப் படுதுவிர்களா ? என்னை yokeswari82@googlemail.com என்ற முகவரி மூலமாக தொடர்பு கொள்ளவும் நன்றி உங்களினை தொடர்பு கொள்ள பல முறை முயன்றும் முடியாது போனதினால் யாழ் இணையத்தளம் மூலமாக உங்களை தொடர்புகொள்ள முயற்சி செய்கிறேன் . நீங்கள் யுத்த…

  23. Started by மனிதா,

    எனது கருத்து இதில் பதிவு செய்தாகிவிட்டது

    • 1 reply
    • 587 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.