Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் உறவோசை

குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.

  1. Started by prasaanth,

    விருது வழங்கல் தொடர்பாக எழுதியதை ஏன் பிரசுரிக்கவில்லை என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  2. மோகன் அண்ணா அவர்களே இருவரும் ஒரே பதிவைத்தான் ஒட்டியுள்ளோம் நான் அவரை விட 1 நிமிடம் முன்னாடி ஒட்டியுள்ளேன் ஆனலும் எனது பதிவை ரீசைக்கிள்பின் இல் போடப் பட்டுள்ளது, இதற்காண காரனத்தை அறியலாம.........?

    • 2 replies
    • 1.4k views
  3. வணக்கம் அண்ணா. உங்கள் இணையத்தில் புதிதாக இணைந்துள்ளேன் உங்கள் விதிமுறைகளுக்கு ஏற்று நடந்து கொள்கிறேன். சிறிய வருத்தம் எனக்கு கவிதைகள் .சிறுகதைகள் எழுதுவதில் ஆர்வம். ஆனால் உங்கள் விதிமுறைகளின் படி அந்த பகுதிகளில் இப்போது என்னால் ஆங்கங்கள் எழுத முடியவில்லை.

    • 2 replies
    • 1.7k views
  4. பதில் வேண்டும்

  5. இன்று(மே18) நினைவேந்தலாக இருக்கும் நிலையில், யாழ்களமாவது தன்னில் மாற்றம் கொண்டு நினைவு கூர்ந்து முகப்பிலாவது, தலைப்பிலாவது கருமையில் ஒளிரக்கூடாதா? ஒருவேளை மாற்றம் செய்யப்பட்டு, இங்கே தெரியவில்லையோ என தெரியாது..!

  6. என்னால் செய்திகள் இனைக்க முடியவில்லையே இது என்னால் ஏற்று கொள்ள முடியாது நான் ஒருவர் இனைத்த செய்திகளை இனைப்பதும் இல்லை அதனால் எனக்கு எல்லா பகுதியிலும் செய்தி இனைப்பதுக்கு அனுமதி தரவேண்டும் நான் செய்திகள் ஆகட்டும் தகவல்கள் ஆகட்டும் அந்த அந்த தலைப்பில் இனைத்த செய்திகளின் தலைப்பை பார்த்த பின் தான் இனைப்பேன் ஆகாவே எனக்கு அந்த உரிமைம் தரவெண்டும் என்று முதல் தாழ்மையாக கேட்கிறேன் பிறகு தெரியும் தானே எனக்குள்ளே உறங்கி கொண்டு இருக்கு கு*** குட்டியை எழுப்பி கேள்வி கேக்கவைப்பேன் யார் என்றாலும் இதுக்கு நிர்வாகத்தினர் எனக்கு சரியான விளக்கம் தராவிட்டால் உங்கள் தலைவெடித்து சிதறிவிடும்......................... http://www.yarl.com/forum3…

  7. தகவல் அறிய தரவும். யாழ் களத்தில் இடப்படும் விருப்பு அடையாளங்களுக்கு ( சிமைலிகளுக்கு ) புள்ளிப் பரிசு இருப்பதாக அறிகிறேன். அதனை மீண்டும் அறியத்தந்தால் என் போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும். × Al Like Thanks Haha Confuse Sad

  8. அநேகமான இடங்களில் நிர்வாகபகுதிக்கு மாற்றிவிட்டோம் or நகர்த்திவிட்டோம் என்று சொல்கிறீர்கள்.... அந்த நிர்வாக பகுதிக்கு நாம் எப்படி உள்நுழைய முடியும்.... அதனை தெளிவு படுத்தவும்...

    • 2 replies
    • 1.5k views
  9. வணக்கம் நிர்வாகம். " சங்கவியின் சாதனை " எனும் பதிவை " சிரிப்போம் சிறப்போம் "பகுதியில் மாறிப் பதிந்து விடடேன். அதை " சிந்தனைக்கு சில பதிவுகள்" எனும் பகுதிக்கு மாற்றி விடும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி

  10. கருத்து களத்தில் எழுதும் போது முதலாவது நபர் எழுதிய கருத்தை மட்டுமே வாசிக்க கூடியதாக உள்ளது மற்றவர்களின் கருத்தை வாசிக்க முடியாமல் உள்ளது எனக்கு மட்டும் தான் அப்படி தோன்றுகிறதா அல்லது வேறு யாருக்காவது அப்படி தெரிகிற‌தா?

  11. இங்கு எழுதும் நண்பர்களை புரிந்து கொள்வது சரியான கடினமாக இருக்கிறது. மனதில் தோன்றுவதையல்லாம் எந்தவிதமான பகுத்தாய்வு இல்லாமல் இங்கு பதித்து விடுகிறார்ளோ என்று தோன்றுகிறது. இந்தியாவின் ஆதரவு எமக்கு தேவை என்பது உண்மை. இந்தியாவின் ஆதரவு இல்லாவிட்டால் கூட எமது நியாயமான போராட்டம் தொடர்ந்து நடக்கும் என்பது நிச்சயம். இந்தியாவில் இருக்கும் தமிழர்களில் பெரும்பாலனவர்கள் தமிழ்ஈழத்துக்கு ஆதரவனவர்களே. நாங்கள் ஆண்ட இனம் மீண்டும் ஆளத்துடிப்பதில் எந்த தவறும் இல்லை. 10 ஆம் நூற்றாட்டில் நாங்கள் தூரகிழக்கு ஆசியா வரை ஆக்கிரமித்து ஆண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் மீண்டும் ஒருமுறை எமக்கான ஆதரவு அலை அடிக்கிறது. எமக்கான ஆதரவை நேரடியாக தராத ஆனாலும் எமது செயற்பாடுகளுக்கு பெரும் இடஞ்சல…

    • 2 replies
    • 1.3k views
  12. Started by putthan,

    எனது கணனியில் change theme பட்டனை அழுத்தி i p mode மாற்றக்கூடியதாக இருந்தது ஆனால் தற்பொழுது அப்படி செய்ய முடியாமல் இருக்கின்றது அதனால் எனது பதிவுகளை பந்தி பிரித்து எழுத முடியாமல் இருக்கின்றது ....தயவு செய்து நிர்வாகத்தினர் எனது கதையை பந்தி பிரித்து பதிவிடவும்.....

  13. என்னால் VIDEO இணைக்க முடியவில்லை எப்படி இணைப்பது யாராவது தயவு செய்து உதவுங்கள்.

  14. தன்னோட தடாலடி முயற்சியில் கொஞ்சம் கூட சோந்து சோகமாகாத விக்கிரமனைப்பாத்து குத்தாட்டம் குதியாட்டம் போட்டு எள்ளி ஏலனம் செஞ்ச பாதாள உலக பாடாவதி வேதாளத்தித்தூக்கி தோள்ல போட்டு அவன்பாட்டுக்க போய்க்கிட்டே இருந்தான் விக்கிரமன்! போற வழில கண்டதையும் பொறுக்கித்தின்ன வேதாளம் தன்னோட வெயிட்டை மானாவாரியா ஏத்திக்கிட்டே போச்சு... ஒரு அளவுக்கு மேல தாங்காத விக்கிரமாதித்தன்.. வேதாளத்தை தரைல போட்டு அதோட வாலைப் புடிச்சு தரதர -ன்னு இழுத்துக்கிட்டே போனான்.. அப்படியும் வேதாளம் திங்கிறத நிறுத்தல... சாப்பிட்டு குண்டான வேதாளத்த அப்படியே போட்டுட்டு பின்னங்கால் பொடனில அடிக்க தலை தெரிக்க ஓட்டம் பிடித்தான் விக்கிரமன்.... அதே விக்கிரமனோட நிலைதான் எனக்கும்.. என…

  15. தென் ஆப்பிரிக்கா அணி, பாகிஸ்தானுக்கு எதிரான 02 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இப்போது தென் ஆப்பிரிக்காவில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றதால், தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இன்று, கேப்டவுனில் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதன்போது, டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணியின் கேப்டன் பவுமா பேட்டிங்கை தெரிவு செய்துள்ளார். அதன்படி பாகிஸ்தான் முதலில் பந்துவீச உள்ளது. இரு அணிகளுக்கான பிளேயிங் லெவன்: தென் ஆப்பிரிக்கா: மார்க்ரம், ரியான் ரிக்கல்டான், வியான் முல்டர், ஸ்டப…

  16. "பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம்! பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது!" பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம் என்பதில் ஐயப்பாடு ஒன்றும் இல்லை. புறநானுறு 312 இல் அப்படித்தான் கூறுகிறது. "ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;" மகனைப் பெற்று வளர்த்தல் பெண்களின் கடமைகளுள் தலையான கடமையாகும்.அவனைச் சான்றோ னாக்குதல் (வீரன்) தந்தையின் கடமையாகும். இப்படி பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம். ஆனால் பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது என்பதில் தான் எனக்கு ஒரு சந்தேகம் [1] நாம் இப்ப சொல்லின் கருத்தை பார்ப்போமா ? பெற்றோர் = தங்கள் வாரிசை(குழந்தை) வளர்க்கும் பாதுகாவலர் என்று கொள்ளலாம். அல்லது = பிள்ளை பெற்றவர்கள் / பெற்றோர் என்…

  17. யார் எங்கே நகர்த்தியது? நேற்று இரவு நான் எழுதிய ''பெரியார் உண்மையில் என்ன சொன்னார்'' என்கிற தலைப்பும்,'' கடவுள் மறுப்பு ஏன் அவசியம்'' ஆகிறது என்னும் இரண்டு தலைப்புக்களையும் யார் எங்கே நகர்த்தியது.இது பற்றி எந்த மட்டுறுதினரும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை, இவை எவ்வாறு எங்கே ஏன் மாயமாக மறைந்தன என்பதை களப்பொறுப்பாளர் விளக்குவாரா?

    • 2 replies
    • 1.1k views
  18. உறவுகளே!!! உங்களை நாம் கைவிடப் போவதில்லை- உதவி செய்ய முற்படும் புலம்பெயர் தமிழர்கள். http://www.newjaffna...php?id=MjMxNzc= இப்படியான ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.. இதன் நம்பகத்தன்மையை எவராவது உறுதி செய்து கொள்ள முடியுமா..??! உண்மையில் இது பாதிக்கப்பட்ட உறவுகளின் மீதான கருசணையின் நிமித்தம் விடுவிக்கப்பட்ட கோரிக்கையா.. நிச்சயமாக இது அவர்களின் மீட்சிக்கு உதவி நிற்குமா..????! நியூயாவ்னா என்ற இணையத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ள இந்த.. முன்னாள் பெண் போராளிகள் உட்பட போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போராளிகளுக்கு புலம்பெயர் மக்கள் உதவத் தயாராக உள்ளனர் என்ற இந்த அறிவிப்பு.. உண்மையில்.. பாதிக்கப்பட்ட உறவுகள் வறுமை.. வருமானமின்மை காரணமாக தவறான வழியில் செல்லாது.. …

    • 2 replies
    • 762 views
  19. கருத்து மட்டும்தான் நீக்கப்பட்டதா? அல்லது தலைப்பே நீக்கப்பட்டுவிட்டதா? ஏன் கேட்கிறேன் எண்டால் வானொலி என்ற தலைப்பில் எழுதியிருந்தேன் அதனை காணவில்லை அதுதான் கேட்டேன்

    • 2 replies
    • 1.2k views
  20. Started by kumuthan,

    உதவி எப்படி காணொளிகள் நேரடியாக இணைப்பது என்று சொல்லவும் please

    • 2 replies
    • 759 views
  21. கடந்த சில நாட்களாக இந்தக்கருத்துக்களத்தில் சில கருத்துக்கள உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் அநாகரீகமான செயற்பாடுகளால் மிகவும் மன வருத்தத்திற்கு ஆளாகியிருக்கின்றேன். இதுவரை காலமும் எந்த ஒரு பதிவையும் நான் அகற்றும்படியோ அல்லது கருத்துக்களத்தில் இருந்து அகற்றியதோ கிடையாது இதுவே முதல் தடவையாக அகற்றக் கோருகின்றேன். தவறான புரிதல்களால் எழுதப்பட்ட எனது குறிப்பை தயவுசெய்து அகற்றிவிடவும். கீழே இணைக்கட்டுள்ள "நான் பார்த்த சாத்திரி" என்ற திரியில் இருந்து எனது பதிவுகளை அகற்றி விடவும். இப்பதிவை நான் உடனடியாக அழிக்க முடியும்.. அப்படிச் செய்ய விரும்பவில்லை நான் தொடர்ந்தும் யாழில் அதன் நிர்வாகத்திற்கு மதிப்பளித்து இணைந்திருக்க விரும்புகிறேன் ஆதலாலேயே நிர்வாகத்தினிடம் எனது வேண்டு…

  22. தமிழால் இணைந்து கருத்துக்களால் பிரிவோர் சங்கம் தொண்டன் கரிகாலன் விதிகள் 1. சங்கத்தில் அனைவரும் தொணடர்களே 2. சங்கத்தில் இணைவதும் , விலகுவதும் அவரவர் விருப்பம் 3. சங்கத்தில் இணையாதவர்கள் துரோகிகளாகவோ ,, எதிரிகளாகவோ கணிக்கப்படமாட்டார்கள் 4. நீங்கள் விலகுவதற்கான காரணம் விரும்பினால் பகிர்ந்து கொள்ளலாம் 5. சங்கத்தை விமர்சிப்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு தொண்டன்

    • 2 replies
    • 1.3k views
  23. இதனை திறக்கமுற்பட்டால் இப்படி வருகிறது இதனை வாசிக்கமுடியாமல் தடைபோடப்பட்டுள்ளது காரணம் என்ன?

  24. “இராமேசுவரத்திலிருந்து மீன் வளத்துறையின் அனுமதி பெற்று 525 விசைப் படகுகள் மீன் பிடிக்கச் சென்றன. வியாழக்கிழமை (29. ஜூன் 2006) அதி காலை 2 மணியளவில் கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த அவர்கள்மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஜூலியான்ஸ் வயிற்றில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து அவருடன் இருந்த மீனவர்கள் மூவரும் படகை விரைந்து செலுத்தி அதிகாலை 4 மணிக்கு இராமேசுவரம் வந்து சேர்ந்தனர். அங்கு குண்டடிபட்ட ஜூலி யான்சுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்...’’ என்று செய்தி வருகிறது. தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் தாக்கப்படுவது இது முதல் முறையல்ல. 20 ஆ…

    • 2 replies
    • 1.2k views
  25. கோரைக் கிழங்கும் சல்லி முட்டியும்……….. எனது தாயார் இந்த பாடலை அடிக்கடி சொல்வார் “ கோரைக் கிழங்கு புடுங்க கேட்க கோவிச்சுக் கொண்டாராம் பண்டாரம் , அவிச்சுக் குவிச்சு முன்னால வைக்க சிரிச்சுக் கொண்டாராம் பண்டாரம் “ என்று . வேறொன்றுமில்லை , இன்று காலை வெந்நீர்க் குளியலின் நடுவே தெறித்து விழுந்த எண்ணப் பாடொன்று , பகிர்ந்து கொள்ளலாம் என தோன்றிற்று யாழ் திண்ணையில் கருத்தாடுவது மனதுக்கு இதமான ஒரு விடயமாக இருக்கிறது. திண்ணை வாசிகள் ஒவ்வொருவரின் தனித் தன்மையையும் வெகுவாக இரசிக்கக் கூடியதாக இருக்கின்றது. உண்மையில் எல்லோரையும் கடந்த 2012 இலிருந்து ரசித்துக் கொண்டு வருகிறேன். மிக அண்மைக் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.