Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் உறவோசை

குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.

  1. அண்ணாமார்களே என்னன்டா இந்த வீடியோ எப்படி களத்தில இனைக்கிறது இத ஒருக்கா தெரிஞ்ச ஆக்கள் சொல்லுவியளோ

    • 4 replies
    • 1.4k views
  2. அண்ணா ..கவிதை பகுதிக்கு பதில் போடலாமே ..இருக்கு ஏன் ..அண்ணா ...? பிசியா இல்லாட்டி பதில் தாங்கோப்பா ...!

    • 0 replies
    • 1.2k views
  3. வணக்கம் போர் முடித்து வைக்கப்பட்ட பின்னரும் ஒரு குறிப்பிட்ட அளவு மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாது படும் துயரங்களை அவ்வப்போது அறிந்து கொள்வதும் அவர்களுக்கு உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பதும் பின்னர் அவை அப்படியே தொடர்ச்சியாக விடுபட்டுக் கொண்டிருப்பதுவுமாகத் தான் நடைமுறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. கடந்த காலங்களில் ஒரு சில அவசர உதவிகளுக்காக உறவுகளுடன் கேட்டு அவர்கள் நிறையவே உதவிகளும் செய்து அந்த உதவிகளும் உரியவர்களுக்குப் உரிய நேரத்தில் போய்ச் சேர்ந்திருந்தது. யாழ் இணையம் மூலம் நேரடியாக தொடர்ந்தும் தாயக மக்களுக்கு உதவி செய்ய விரும்பினாலும் அது பல்வேறு சட்டச் சிக்கல்களும் நிர்வாகச் சிக்கல்களும் உள்ள ஒரு விடயமாக உள்ளபடியால் …

  4. கடந்த வாரம் இலங்கை அரசாங்கத்துக்கு ஆலவட்டம் பிடிக்கும் எஸ்.எல்.டி.எப் என்ற கும்பல் லண்டனில் நடத்திய ஓர் கூட்டத்திற்கு சென்றிருந்தேன். அங்கு சிவலிங்கம் என்பவர் சிறப்புரையாற்றினார். இவர் மூத்த(வயசு) இடதுசாரி அரசியல்வாதியும், அரசியல் ஆய்வாளர் என்றெல்லாம் சிலரால் வர்ணிக்கப்படுபவர். அங்கு திரண்டிருந்த விரல் விட்டு எண்ணக்கூடிய ஜனத்திரளில் எல்லோரும் கொட்டாவி விட்டுக்கொண்டு இருக்க நான் மட்டும் மூக்கில் விரலை வைக்காத குறையாய் அவரை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன். புரையோடிப்போயிருக்கும் இனப்பிரட்சனைக்கு இன்றுவரை எந்த ஒரு சிங்கள, தமிழ் அரசியல்வாதியும் சொல்லாத தீர்வை, சிறப்பான முறையில் எடுத்து அடுக்கடுக்காக விட்டார். விரல் விட்டு எண்ணக்கூடிய ஜனத்திரல்களுடன் நடைபெற்ற …

  5. மணி இரவு 11 ஐ- தாண்டுகிறது- அவரவர்க்கு இருந்த ஆயிரம் கடமைகள் முடித்துவந்து-படுக்கையின் மீது மெதுவாய் சாய்கிறோம்- வெப்பமேற்றியின் சீரான தொழிற்பாட்டில் - அறை முழுக்க இதமான சூடு- காதுவரை போர்வையால் மூடிக்கொண்டு கண்களை மெதுவாய் மூடுகிறோம்- கனவு-! 20 வருஷம் ஓடிட்டுது - அதே கனவில்- இப்போ மனசுகள் கனவு மரத்தின் கிளைகளில் -! - பேசுகின்றன-! "யாழ்களம் என்னு ஒன்னு இருந்திச்சே- ஒரு காலம்- எவ்ளோ சந்தோசமான -காலம்!- அது ஒரு அழகிய நிலாகாலம்-!" "சகோதரா- அப்போலாம் - நீ பேசுறது சரிதான் என்று தெரிந்தும்- எப்பிடியாவது உன்னை வெல்லணும்- உன் கருத்தை என் கருத்து வென்றது என்று யாரும் சொல்லணும் என்றதுக்காகதான் போரிட்டேன் - வாதிட்டேன் - இப்போ அதற்காய் -நான் வெக்க படவா? வேத…

    • 12 replies
    • 2.5k views
  6. நான் தற்போது கடுமையான முதுகு வலியினால் அவதிப்படுகிறேன். தற்போது வைத்திருக்கும் ரொயொற்றா கொறலா எனது முதுகு வலியைக் கூட்டுகிறது. எனவே சற்று உயரமான ஆசனத்துடன் கூடிய வாகனமொன்றிற்கு மாற விரும்புகிறேன். எனக்கு வாகனங்களைப் பற்றி அதிகம் ஒன்றும் தெரியாது. சிலர் ரொயொற்றா RAV ஐ பரிந்துரைக்கின்றனர். எரிபொருள் சிக்கனம் விலை உள்ளிட்ட பலவிடயங்களையும் உள்ளடக்கியதாக ஏதாவது வாகன்ஙகள் குறித்த ஆலோசனையை வாகனம் குறித்த அனுபவமும் விபரமும் தெரிந்தவர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.

    • 18 replies
    • 3.1k views
  7. யாழின் புதிய அமைப்பில் உள்ள சிமைலி அடையாளங்கள் பல புதியனவாக இருக்கின்றன. பழைய யாழில் இருந்த சிமைலிகள் இலகுவாக விளங்கக்கூடியனவாக இருந்தன. இப்போது இருக்கும் சிமைலிகளுக்கான அர்த்தங்களை விளங்குவது கடினமாக இருக்கின்றன. விஷயம் தெரிந்தவர்கள் நேரம் உள்ளபோது இப்போது இருக்கும் சிமைலிகளின் அர்த்தங்களை விளக்க முடியாது. உண்மையைச் சொன்னால் எனக்கு எந்த சிமைலிக்கு என்ன அர்த்தம் என்று இன்னும் சரியாக விளங்கவில்லை. அதைவிடச் சிலர் யாழில் இல்லாத சில சிமைலிகளையும் சில சமயத்தில் இணைக்கின்றனர். அவற்றை எவ்வாறு ? எங்கிருந்து இணைக்கின்றீர்கள் ? அவை இலவசமானவையா ? என்பதையும் தெளிவு படுத்தினால் என்னைப்போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும். நன்றி

  8. Started by Kokuvilan,

    வணக்கம்.... எனக்கு யாராவது ஒரு எழுத்த கண்டுபிடிச்சு தரவேணும். நான் சாதாரண விசைப்பலகையை தான் பாவிக்கிறன். உதாரணமாக.... உ...களுடன் என்று எழுதும் போது அந்த குறிப்பிட்ட எழுத்தை எழுத முடியல....இதுவரைக்கும் நான் அந்த எழுத்தை தவிர்த்தே வந்திருக்கன்.

    • 9 replies
    • 1.9k views
  9. புதிய மாற்றத்தில் எதுவும் தெரியலிங்கோ! தயவு பண்ணி யாராவது உதவி செய்யுங்கப்பா.........

    • 4 replies
    • 623 views
  10. Started by SUNDHAL,

    எதுக்குப்பா..தினமலரில் வந்த செய்தி என்ற தலைப்பில போட்ட தலைப்ப ழூடிட்டிங்க? விவாதம் சூடு பறதுட்டு இருந்திச்சு...சா........................ :cry: :cry:

    • 27 replies
    • 4.9k views
  11. அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, எதிர்வரும் 30.03.2018 அன்று யாழ் இணையம் தனது 20ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு தடைகளையும், மேடு பள்ளங்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்று தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் வளர்ந்துள்ளது. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு குடிலாக, தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடியாக, உலகத் தமிழர்தம் கருத்துக்களை காவும் ஒரு உறவாக யாழ் இணையம் உள்ளது. யாழ் இணையம் 20 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்க…

  12. மோகன் அண்ணா அவர்களே இருவரும் ஒரே பதிவைத்தான் ஒட்டியுள்ளோம் நான் அவரை விட 1 நிமிடம் முன்னாடி ஒட்டியுள்ளேன் ஆனலும் எனது பதிவை ரீசைக்கிள்பின் இல் போடப் பட்டுள்ளது, இதற்காண காரனத்தை அறியலாம.........?

    • 2 replies
    • 1.4k views
  13. "கருத்துக்களம் தொடர்பான உதவிகள்" அருமையாக உள்ளது என்போன்ற பழைய களநண்பர்களுக்கும் கூட நன்றி http://blog.yarl.com/registration

    • 0 replies
    • 709 views
  14. சும்மா பொழந்து கட்டுறீங்க.........! நல்லாதான் இருக்கு.... ஆனாலும் - நெருடலாம்! அதிஸ்டம் என்பதை -உலகத்தில - சிங்களதேசத்தை விட யாரும் இதுவரை பெற்றிருக்காங்களோ? - தெரியல... அதுதாங்க ..... எந்த ஒரு நாடும் - ஒரு அரசியல் -இராணுவ-எதிரியை தன் பக்கம் - கொண்டு இருக்கும்............ சீனாவுக்கு - தாய்வான்! பாகிஸ்தானுக்கு - இந்தியா-! பங்களாதேசத்துக்கு - இந்தியா... அமெரிக்காக்கு முதல் எதிரியா - ஈரான் ...... வடகொரியாக்கு அமெ+ தென் கொரியா! பக்கத்தில இருந்தாலும் - கனடாகூட - கொஞ்சம் எதிரிதான் அமெரிக்காக்கு.... பக்கத்தில படுத்திருக்கிற - யானை - மிண்டினால் - ஏறி உளக்கிடும்னு - பேசாம இருக்காங்கப்போ!! கூட இருக்கிறவன் ............ எதிரிக்கு நண்பனா இருந…

  15. நான் போட்ட யாழ்கள ஆதரவாளர் அமைப்பு தூக்கபட்டிறுக்கு அதில என்ன சொற் குற்றமா? இல்ல பொருள் குற்றமா இருக்கு? ஏன் தூக்கபட்டதுன்னு விளக்கம் இன்னும் கொடுக்க படல.. ஜஸ்ட் நிர்வாகத்தக்கு நகர்த்தபட்டிருக்கு அப்பிடினு தான் போட்டிருக்கு சோ எனக்கு விளக்கம் சொல்லனும் நிர்வாகத்தின் பரீசீலனைக்கு பிறகு அது மீண்டும் இடபடுமா இல்ல நிரந்தரமாகவே நீக்கபடுமா? யாழ்பாடிக்கு தனி மடல் போட்டும் இன்னும் விளக்கம் சொல்லல என்னுடைய அந்த தலைப்பு தூக்கபட்டதால மற்ற அமைப்புகளும் தடை செய்ய படனும் இது யாழ்கள ஆதரவாளர் அமைப்பினுடைய வேண்டுகோள்.... :lol:

    • 0 replies
    • 876 views
  16. அண்மைக் காலமாக வருந்தத்தக்க அளவில் யாழ் கள கருத்துத் தலைப்புக்கள் முதல் கருத்துகள் ஈறாக எழுத்துப் பிழைகளுடன் தாய் தமிழ் தன் நிலை இழந்து கொண்டிருக்கிறாள். தாயகத்தில் தமிழ் வளர்த்த பத்திரிகையான ஈழநாதத்தின் இணையப் பதிப்புச் செய்திகளை வெளியிடுவோர் மிகவும் கவனக் குறைவாக இருந்து தமிழ் எழுத்துப் பிழைகளோடு செய்திகளை பிரசுரித்து வருகின்றனர். அங்கிருந்து செய்திகளை இங்கிணைக்கும் உறவுகளும் அவற்றைத் திருத்துவதாக இல்லை. கருத்துக்கள் எழுதப்படும் போது எழுத்துப் பிழைகள்.. சொற் சேர்க்கைகளில் பிழை வருவது சகஜமே. அதை திருத்திக் கொள்ள ஆர்வம் காட்டுவதன் மூலமே சரியான பதத்தையும் அதற்கான எழுத்துக் கூட்டலையும் நாம் பெற முடியும். தாய் மண்ணில் இருந்து மொழியில் இருந்து அந்நியப்பட்டிக்கு…

  17. யாழ் களம் தனியே பொழுது போக்குக் களமாக மட்டுமல்லாது தற்கால உலக ஒழுங்கில் கட்டமைக்கப்பட்டிருக்கும் போட்டாபோட்டிகளுடன் வாழ தமிழ் மக்களுக்கும் வழி காட்டும் களமாக இருக்க வேண்டுமென்பது என் வேணவா. பொருளாதாரத்தில் மேம்பட்டிருக்கும் சமூகங்கள் நினைத்ததைச் சாதிக்கும் வல்லமை கொண்டவை. உதாரணம் யூத சமூகம்... ஆதி கால இஸ்ரேல் என்ற ஒரு நாட்டின் இருப்பே சர்ச்சைக்குரியதாக இருக்கவே வெறும் இதிகாசக் கதைகளின் வழிகாட்டலைப் பின் பற்றியே ஒரு நாடு உருவாக்கப்பட்டதற்கு அச்சமூகம் கொண்டிருந்த பொருளாதார மேம்பாடே காரணமாகியது. நம் தமிழ்ச் சமூகத்திலும் காத்திரமான கட்டியெழுப்பப்பட வேண்டியபணிகள் முன்னிருக்கின்றன. ஒரு சமூகத்தின் விலாசம் என்பது அதன் பொருளாதார மேன்மையே.. பங்கு வர்த்தகம்" பற்றிப் …

  18. பொதுவாக சர்ச்சைக்குரிய கருத்துகளாக இருந்தாலோ அல்லது தனி நபர் வசைபாடல் இருந்தாலோ அவை நிர்வாகம் பகுதிக்க நகர்த்தப்படும் அல்லது நீக்கப்படும்... ஆனால் இப்போது மட்டும் ஒரு பகுதி மூன்றாக பிரிக்கப்பட்டு ஒன்று புலம் பகுதிக்கும், ஒன்று நிர்வாக பகுதிக்கும், ஒன்று 'பார்வையாளர் வசதிக்காக' கள உறுப்பினருக்கு மட்டும் என்று பிரிக்கப்பட்டுள்ளது... அந்த கருத்துகளை எல்லா பார்வையாளர்களும் பார்க்க வேண்டியதின் அவசியமென்ன?

  19. தற்போது யாழ்களம் பலர் பார்வையிடும் தளமாக மாறிவிட்டது. யாழ் ஒரு தனி தமிழுக்கான தளம்!! சிலவேலைகளில் இங்கு கருத்தெழுதுபவர்களில் பலர் (என்னையும் சேர்த்துத்தான்) பல எழுத்துப் பிழைகளை விடுகிறோம். இந்தப் பிழைகளை முற்று முழுதாக திருத்த இயலா விடினும், விடயத் தலைப்புகளில் வரும் பிழைகளையாவது மட்டுறுத்தினர்கள் திருத்தலாம்தானே??? .... சில கருத்துக்களை களத்திலிருந்து மாயமாக்கும் சில மட்டுறுத்தினர்கள், கொங்ச நேரத்தை இதில் செலவிடலாம்தானே!!!! இல்லையேல் தூள்கிங் "ராமராசன்" டமிழ் பேசியதை கேட்பது போல்தான், யாழ்களமும் வாசிக்க வேண்டி வரும்!!!!!

    • 16 replies
    • 2.8k views
  20. இது என் நீண்ட நாள் யோசனை இதனை இன்று இங்கு வெளியிடுகின்றேன். மோகன் அண்ணா உங்கள் கருத்தை முக்கியமாக எதிர் பார்க்கின்றேன். இங்கு நிறைய உறவுகள் இருக்கின்றார்கள் அவர்கள் ஒவ்வொரு நாளும் இங்கு வர வாய்ப்பு கிடைப்பதில்லை வரும் போது மற்ற உறவுகளிடம் நலம் விசாரிப்பதுவென்றால் வேறு ஒரு தலைப்பில் தான் விசாரிக்கிறார்கள் அதனாலை ஏன் கள உறவுகளினர்க்கு என்ற தலைப்புக்கு கீழ் நலம் புதிய ஒரு பகுதியில் களவுறவுகளை ஒவ்வொரு நாளும் நலம் விசாரித்தால் நன்று என கருதுகின்றேன். ஆனால் அதில் தேசையற்ற விசயங்களை தவிர்த்து தனியாக நலம் மட்டு விசாரிக்கனும். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மற்றவர்களுடைய கருத்தையும் எதிர் பார்க்கின்றேன். நன்றி

  21. வில்லுபாட்டு தேவை.யாழ் குளத்துக்குள் வில்லுபாட்டு என்னும் மீனை தேடுகிறேன்.கண்களில் தட்டுப்பட்டால் அறியத் தரவும்.நன்றி.

  22. அன்பான தமிழ் பேசும் உறவுகளே, பல தடைகள், சவால்கள் எல்லாம் கடந்து அனைத்து உறவுகளினதும் அன்புடனும் ஆதரவுடனும் மார்ச் 30 ஆம் நாளாகிய இன்று (தமிழீழ நேரப்படி) யாழ் 14 ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்றது. தமிமீழப் போராட்டம் தமிழ் ஈழ மண்ணில் இராணுவ வடிவப் போராட்டமாக வீறு கொண்டு நடைபெற்று வந்த காலகட்டத்தில் அந்த மக்களின் விடுதலை அவாவையும், சுதந்திரத் தாகத்தையும், அதற்காக அவர்கள் சுமந்த வலிகளையும், விடுதலை நெருப்பில் தம்மை கொடையாக்கிய மாவீரச் செல்வங்களின் தியாகங்களையும் தமிழ் பேசும் உலகெங்கும் இணையத்தினூடாக எடுத்தியம்ப மோகன் அண்ணாவால் தோற்றுவிக்கப்பட்ட யாழ் இணையம், இன்று இராணுவ ரீதியான போராட்டம் உறைநிலைக்கு வந்து அதை முன்னின்று நடத்திய மக்களின் வாழ்வில் வலி மட்டுமே …

  23. Started by sathiri,

    யாழ்கள உறவுகளே இந்தக் களத்தில் சுமார் 5 ஆண்டுகள் என்னுடைய ஆக்கங்களினாலும் கருத்து்க்களினாலும் பலருடைய கவனத்தினை ஈர்ந்தும் அதே போல பலருடைய கவனத்தினை சிதைத்தும் இருக்கின்றேன். பல பாராட்டுக்கள் பல திட்டுகள் பல கவலைகள் என்று எல்லாவற்றிலும் சம்பந்தப் பட்ட அனைவரிடமும் விடை பெற்றுக்கொண்டு யாழ் களத்தினை விட்டு வெளிறேறும் காலம் வந்து விட்டது என நினைக்கின்றேன்.அதே நேரம் இனி வேறு எந்தப் பெயரிலும் வர மாட்டேன் என்று உறுதியாய் தெரிவித்துக் கொள்வதுடன் இனி உறுப்பினராய் இல்லாமல் ஒரு விருந்தாளியாய் மட்டுமே இருப்பேன் என்று கூறி விடை பெறும் அதே வேளை என்னுடைய பல வளர்ச்சிகளிற்கு யாழ்களமும் உதவியது என்பதனை மறக்காமல் அந்தக் களத்தின் மீது எவ்வித மனக்கசப்பும் இல்லாமல் வெளியேறுகிறேன் நன்றி வணக்க…

  24. இங்கு இணைக்கப்படும் செய்திகளுக்கு ஆதாரம் கேட்கின்ற நிர்வாகம் இங்கு ஒருவர் இணைக்கும் செய்திக்கு ஏன் ஆதாரம் கேட்க தயங்குகின்றது.? அந்த நபர் புத்திசாலித்தனமாக தன்னுடைய இணையத்தில் செய்திகளை இணைத்துவிட்டு அந்த இணைப்பை களத்தில் இணைக்கின்றார். அந்த செய்திகளுக்கு தன்னுடைய இணையத்தில் ஆதாரமாக எதையும் சொல்வதில்லை. களத்தில் பல செய்திகளுக்கு ஆதாரமில்லை என்று அகற்றிய நிர்வாகம் இதை எப்படி அனுமதிக்கின்றது. அந்த நபர் வேண்டப்பட்டவரா? ஆதாரமில்லாத செய்திகளை யாழில் இணைக்கும் அந்த புதிய நபர் பலே கில்லாடிதான். சிலவேளை மட்...............தினரோ?

    • 11 replies
    • 2.6k views
  25. யாழ் இணையம் ஒரு இலட்சம் யூரோ பெறுமதியுடையது எனவும் அது விற்பனைக்காக காத்திருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.