வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5814 topics in this forum
-
-
- 1 reply
- 1k views
-
-
கல்வியில் தொடர்ந்தும் தமிழ் சிறார்கள் முன்னிலையில் நோர்வே ஆரம்ப பாடசாலை கல்வியில் இலங்கை பின்புலத்தை கொண்ட தமிழ் மாணவர்கள் சராசரி புள்ளி அடிப்படையில் நோர்வேஜிய பெற்றோரின் பிள்ளைகளை விடவும் முன்னிலையில் இருப்பதாக புதிததாக வெளிவந்துள்ள புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 2012 ஆண்டு தொடக்கமான தேசிய புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவுகளை மையமாக வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் சில வெளிநாட்டு பின்புலத்தை கொண்ட பெற்றோரின் பிள்ளைகள் ஆரம்ப பாடசாலை கல்வியில் நோர்வே பெற்றோருக்கு பிறந்த பிள்ளைகளை விட முன்னணியில் இருப்பதாக Aftenposten செய்தி வெளியிட்டுள்ளது. இதிலும் குறிப்பாக இலங்கை பின்புலத்தை கொண்ட பெற்றோரின் பிள்ளைகள் ஏனைய நாட்டு பிள்ளைகளையும் விட கல்வியில் முன்னணியில் உள்ள…
-
- 1 reply
- 1.2k views
-
-
சிட்னி இளைஞர்களின் கைவண்ணத்தில் உருவாகிக் கொண்டிருக்கிறது 'அக்கினிக்குஞ்சுகள்' . வெகு விரைவில். விபரங்களுக்கு http://www.youtube.com/watch?v=T0TkAGylWco
-
- 1 reply
- 974 views
-
-
கனடா றயர்சன் பல்கலைக்கழக வளாகத்தின் மாவீரர் தின நிகழ்வு நேற்றையதினம் 16 ம் திகதி வெள்ளிக்கிழமை வளாகத்தின் மையத்தில் இடம்பெற்றது. மிகவும் உணர்வுபூர்வமாகவும் எழுச்சியாகவும் நடைபெற்ற இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான தமிழ் மற்றும் வேற்றினத்து மாணவர்கள் கலந்துகொண்டனர். மாலை ஆறு மணி முப்பது நிமிடத்திற்கு கனேடிய தேசிய கீதத்துடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து தமிழீழக் கொடிக்கீதம் ஒலிக்கப்பட்டு ஈகைச்சுடர் ஏற்றும் நிகழ்வும் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து எமது தாயக விடுதலைக்காக தம்முயிரை வித்தாக்கிய மாவீரர்களின் நினைவாக அமைக்கப்பட்ட தூபியின் முன்னின்று அகவணக்கமும் பின்னர் மலர்வணக்கமும் இடம்பெற்றது. இதன்பின்னர் பல்கலைக்கழக மாணவர்களின் நெறியாள்கையில் …
-
- 0 replies
- 692 views
-
-
[size=5][size=6]Why this is important[/size] When will the truth revealed about Puthuvai Ratnathurai and many others surrendered to the army? Despite the government appointed LLRC panel giving directions for the release of the names of the captives, the government is not proving reluctant and playing its usual doggy game of dragging on its feet. Such process will not heal the wounds of the Tamils but will only exacerbate the anger and frustration of those concerned.[/size] [size=5]கையொப்பம் இட: http://www.avaaz.org...i/?floeKdb&pv=4[/size] [size=3][size=5]"My husband Yogi, Puthuvai Ratnadurai (in charge of the LTTE’s fine arts division) Lawrenc…
-
- 39 replies
- 4.4k views
-
-
நான் கல்விப் பொதுச் சாதாரண பரீட்சை எழுதும் நேரம் அன்றுதான் பரீட்சை ஆரம்பம். படிபடிஎண்டு படிச்சாலும் கடைசி நேரத்தில படிச்சது ஒண்டும் ஞாபகத்தில நிக்காத மாதிரி இருக்கும். ஆனா எனக்கு கடைசி நேரம் எப்பிடித்தான் படிச்சாலும் ஒண்டும் நிக்காது. அதனால நான் கடைசி நாள் புத்தகத்தைத் திறக்கவே மாட்டன். அம்மா ஏசுவா எண்டு சிலநேரம் புத்தகத்தை விரிச்சு வச்சிட்டு நண்பிகளுடனான அரட்டைகளை அசைபோட்டுக்கொண்டு இருப்பன். என்னதான் சொன்னாலும் ஒரு படபடப்பும் இருக்கும் தானே. அதுக்கும் ஒ லெவல் எண்டால். பள்ளிக்கூடம் போனால் ஒருத்தியும் சந்தோசமாக் கதைக்க வருகினமில்லை. அப்ப படிச்சுத்தான் பரீட்சை பாஸ் பண்ணப் போறது மாதிரி புத்தகமும் கையுமா மந்திர உச்சாடனம் செய்துகொண்டிருக்கினம். சரி எண்டு நானும் என்தரவளி இன்…
-
- 13 replies
- 1.2k views
-
-
அவுஸ்ரேலியா கன்பராவில் மக்கள் பேரணி - ஜேர்மன் தூதுவராலய பதில் - காணொளி Thanks www.tamilnational.com
-
- 0 replies
- 1.4k views
-
-
இங்கிலாந்து நாட்டின், லண்டன் நகரின், தென்கிழக்குப் பகுதியில் உள்ள வல்வோர்த் வீதியில் உள்ள ஒரு புராதனக் கட்டிடத்தில் நூலகம் ஒன்றும், அருங்காட்சியகமும், மக்களுக்கு உதவும் தகவல் மையமும் இயங்கி வந்தன. நேற்று மதியம் 12.30 மணி அளவில் கட்டிடத்தின் மேற்பரப்பில் திடீரெனத் தீப்பிடித்தது. மளமளவெனப் பரவிய தீ கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. லண்டன் தீயணைப்பு நிலையத்திலிருந்து, 97 தீயணைப்பு வீரர்களுடன் 15 வண்டிகள் வரவழைக்கப்பட்டன. வீரர்கள் கட்டிடத்தின் நான்கு பக்கங்களில் இருந்தும் உயரமான இடத்தில் நின்றுகொண்டு, தண்ணீரைப் பீய்ச்சி அடிப்பதன்மூலம் தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள். தீப்பிடித்ததற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. அருங்காட்சியகத்தின் உள்ளே இருந்…
-
- 0 replies
- 654 views
-
-
இடம்பெயர்ந்தோருக்கான ஐநா செயலாளரின் பிரதிநிதி இலங்கையில் உள்ளார்; உண்மையினை வெளிக்கொணர செய்வோம் Mr.Walter Kaelin Representative of the Secretary General on the human rights of IDP, Office of the High Commissioner for Human Rights, Palais des Nations, CH-1211 Geneva 10, Switzerland. Re:Appeal to bring out the unspeakable truth from Vanni,Northern Sri Lanka The Humanitarian Crisis in Northern Sri Lanka has reached to a catastrophic level. There is ample evidence available indicating that the Sri Lankan Government is engaged in a systematic campaign against Tamil civilians. READ MORE & SEND NOW : அனுப்புங்கள் Spend a minute to sav…
-
- 2 replies
- 1.1k views
-
-
Canadian/US Tax money funding genocide in SriLanka Sri Lankan Government has applied for $1.9 billion dollars from IMF. The war budget last year was $1.6 billion. So the money that is going to be borrowed from IMF is going to be spent on war. In other words, tax payer’s money is going to fund a genocidal war. The IMF mandate is to promote economy not to fund war especially a genocidal war. The Human right watch in a letter to IMF has stated why IMF shouldn’t give the money to SriLanka: http://www.hrw.org/en/news/2009/03/23/lett...rt-loan-request. The decision would be made within next two weeks. Each government has a percentage of the votes in the IMF…
-
- 2 replies
- 1.1k views
-
-
"Stop Tamil Genocide in Sri Lanka rally at Lansing, Michigan, USA". When: Wednesday April 29, 2009 at 8:30AM EST to 11:30AM EST Where: State Capital Building in Lansing, Michigan. Please attend "Stop Tamil Genocide in Sri Lanka rally at Lansing, Michigan, USA". Latest update: One of the Rajapaksa Brother's is attending State Capital to raise fund for Tamil Genocide. Facts: -Michigan State University at East Lansing Michigan has about 400 Sri Lankan students - 22 % of College of Agriculture and Natural Science graduate students are Sinhalese - State of Michigan agri development funds are channelled to Sri Lanka through influential p…
-
- 6 replies
- 1.6k views
-
-
This is time CEO and President of the Organisation Mr.Gareth Evans, an Australians politicians writing against LTTE and misunderstood the cause of this struggle. They have come down from their previous biased views but we need to disturb them more by sending too many emails... Falling down on the job http://experts.foreignpolicy.com/posts/200...b#comment-72196 ********************************************************* Please check out this forum to get some idea about what to write At least copy and paste some commnets.....Ask your friends and families to do so... 1) http://www.yarl.com/forum3/index.php?showtopic=56113 2) http://www.yarl…
-
- 0 replies
- 999 views
-
-
காசாவிலும் சிறிலங்காவிலும் ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் என்ன? - சிட்னியில் கருத்தரங்கம் a) to learn about the Palestinian struggle b) to learn what the limitations of the media are c) to ask the speakers why the media reported on the conflict in the way that it did - and how as a community or as individuals we can ensure that going forward, the Tamil struggle is not a silent one. The Australian Centre for Independent Journalism and the Institute for Peace and Conflict Studies at Sydney University present a seminar on: " Media Complicity? - Reporting Gaza and Sri Lanka 2009" What happens when the journalists are sh…
-
- 0 replies
- 1.1k views
-
-
அவுஸ்திரேலியாவில் இனி அகதிகளுக்கு இடம் இல்லை எனவும் எல்லைக் கதவுகள் மூடப்பட்டே இருக்கும் எனவும் அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புத் துறை அமைச்சர் பீற்றர் டற்றன் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஆட்சியின் போது அமெரிக்காவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையே கையெழுத்தான அகதிகள் ஒப்பந்தத்தின்படி ஒருமுறை மட்டுமே அமெரிக்காவில் அகதிகளை குடியமர்த்த முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் அவுஸ்திரேலியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே, அகதிகளை மீள்குடியமர்த்துவது தொடர்பாக செய்யப்பட்ட ஒப்பந்தம் தற்போது தோல்வி அடைந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியாவின் குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்…
-
- 1 reply
- 596 views
-
-
முள்ளியவளையினை சேர்ந்த இளைஞன் ஜெர்மனில் உயிரிழப்பு! Posted on October 7, 2021 by தென்னவள் 62 0 முல்லைத்தீவு முள்ளியவளை 03 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த இளைஞன் ஒருவர் ஜெர்மனியில் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தாய்நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக புலம்பெயர்ந்து ஜெர்மனியில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வந்த 40 அகவையுடை செல்வராசா செந்தீபன் (செந்தில்) என்று அழைக்கப்படும் இளைஞன் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளார். ஒரு வாரத்திற்கு மேலாக கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனை அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி 06.10.21 இன்று உயிரிழந்துள்ளார்.https://www.kuriyeedu.co…
-
- 3 replies
- 728 views
-
-
நேற்றிரவு தொடரூர்ந்து நிலையத்தில் அவரைச் சந்தித்தேன். ஆபிரிக்கர், அவராகச் சொன்னபின் சோமாலியர் எனத் தெரிந்து கொண்டேன். சற்றுத் தூரத்தில் நின்று சிரித்தார். சோமாலியா எரித்திரியா போன்ற நாட்டுக்காரர்களின் சிரிப்பில் ஒருவித குழந்தைத்தனம் இருப்பது போல எனக்கு நெடுநாளாகத் தெரிகிறது. பதிலுக்குச் சிரித்தேன். சிநேகபூர்வமாக கிட்ட வந்தவர் தமிலியனா என்றார் (Tamilien) ஜெர்மன் மொழியில் தமிலியன் என்றால் தமிழர்கள். தமிலிஸ் என்றால் தமிழ். சோமாலியாக்காரருக்கு சுவிற்சர்லாந்து பிடிக்கவேயில்லை என்றார். சுவிற்சர்லாந்து வெள்ளையின மக்கள் தங்களை மனிதர்களாகவே நினைப்பதில்லையென்றவர் ஒரு சிறு புன்னகை கூட தங்களை நோக்கி அவர்கள் தருவதில்லை என்றார். புறக்கணிப்பில் வலி அவரது பேச்சிலிருந்தது. இங்கே எதிர…
-
- 25 replies
- 2.7k views
-
-
PART OF THE MONEY SENT BY YOU TO YOUR RELATIVES LIVING IN JAFFNA IS ABUSED TO RECONSTRUCT CAST HEGEMONY. PLEASE STOP SPORTING SUCH PROJECTS AGAINST SOCIAL JUSTICE AND EQUALITY OF TAMILS யாழ்ப்பானத்தில் என்னை அதிர வைத்த விடயம் சிலர் சாதியை மீண்டும் முன்னிலைப் படுத்தி ஆதிக்கம் செலுத்த முயல்வதுதான். இதற்க்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் அனுப்பும் பண பலம் வீணாக்கப் படுகிறது. . புலம் பெயர் தமிழர் பணத்தில் கொழுத்த பெருங்குடி மக்களின் ஆதிக்க அட்டகாசம் முழையிலேயே கிள்ளப் படவேண்டும். மீண்டெழ முனையும் சாதி ஆதிக்கத்துக்கு புலம்பெயர் தமிழர்கள் அனுப்பும் பணம் தெரிந்தோ தெரியாமலோ துணை போகக்கூடாது. . உதாரணத்துக்கு ஒன்று. யாழ்பாணத்தைச் ச…
-
- 3 replies
- 1.3k views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி:- கிளிநொச்சியினைச் சேர்ந்த இளைஞன் அவுஸ்ரேலியாவில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த வருடம் யூன் மாதம் படகு மூலம் அவுஸ்ரேலியாவுக்குச் சென்ற கிளிநொச்சி பளையை சொந்த இடமாகவும், கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தை வதிவிடமாகவும் கொண்ட சிவபெருமான் கேதீஸ்வரன் (வயது 35) என்பவரே 16.01.2014 அன்று அவுஸ்ரேலியாவில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார். கேதீஸ்வரன் குறித்த தினத்தன்று தொழிலுக்கு செல்லாமல் வீட்டில் இருந்த நிலையில் சிலர் இளைஞர்கள் வீட்டின் கதவினை தட்டியுள்ளனர். இதன்போது வீட்டு உரிமையாளர்கள் கதவினைத் திறந்து போது உள் நுழைந்த இளைஞர்கள் கேதீஸ்வரன் அவர்களை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். கொல…
-
- 6 replies
- 944 views
-
-
http://kuma.lunarservers.com/~pulik3/2010/04.2010/26.04/Uruthirakumar%20annai%20Interview%20OK.mp3 http://www.pulikalinkural.com/ நாடுகடந்த அரசு சம்பந்தமாக இந்திய உளவு பிரிவின் சதிகள் கூட கலந்து இருக்கலாம். சந்தேகம் உறுதியாகிறது.
-
- 0 replies
- 997 views
-
-
கனடா- ரொரன்டோவில் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற கோர விபத்தில் தமிழ் பெண் ஒருவர் மரணமானார். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தை சேர்ந்த லோகநாதன் கலைச்செல்வி என்பவரே விபத்தில் உயிரிழந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில், ரொரன்டோ - யோர்க் பல்கலைக்கழகத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றது. கனடா- ரொரன்டோவில் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற கோர விபத்தில் தமிழ் பெண் ஒருவர் மரணமானார். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தை சேர்ந்த லோகநாதன் கலைச்செல்வி என்பவரே விபத்தில் உயிரிழந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில், ரொரன்டோ - யோர்க் பல்கலைக்கழகத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றது. Toronto பகுதியில் உள்ள Steeles அவன்யூ பக்கத்தில் இருக்கும் W and Keele தெருவ…
-
- 5 replies
- 2.2k views
-
-
பாரிஸ் லா சப்பல் பகுதியில் தமிழ் இளைஞர் குழுக்களுக்கிடையிலான மோதலில் 18 வது இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாரிஸ் லா சப்பல் தமிழர்கள் நிறைந்த பகுதியாகும். துமிழர்களின் ஆதிக்கம் இங்கு வந்த பின் வாள்வெட்டு கத்திக்குத்து படுகொலை போன்ற வன்முறைகளும் பிரசித்தம் அடைந்துள்ளது. பாரிஸ் லா சப்பல் பகுதிக்கு அருகாமையில் உள்ள பிலிப் து ஜிராட் வீதியில் Rue Philippe-de-Girardகடந்த வெள்ளி இரவு இந்தக் குழு மோதல் இடம்பெற்றதாகவும் இருபது பேர் கோண்ட குழுவின் தாக்குதலில் 18 வயது இளைஞன் ஒருவர் தலையில் வாளினால் வெட்டப்பட்டும் சுத்தியலினால் தாக்கப்பட்டும் உயிராபத்தான நிலையில் உள்ளார் என்றும் பாரிசின் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். அவசர முதலுதவிச…
-
- 0 replies
- 859 views
-
-
அவுஸ்திரேலிய தமிழர் காங்கிரஸ் FOR IMMEDIATE RELEASE - 13 October 2010 Australian Tamils appalled at Rajapakse's attendance at Games ceremony The Australian Tamil Congress is appalled at the decision to invite Sri Lanka's president to attend the Commonwealth Games closing ceremony. The Sri Lankan government is accused of complicity in war crimes and crimes against humanity in its war against the Liberation Tigers of Tamil Eelam (LTTE). Although Amnesty International, Human Rights Watch and the International Crisis Group have called for independent investigations, Sri Lanka has remained defiant, including by refusing visas to a panel experts from the U…
-
- 2 replies
- 540 views
-
-
வணக்கம் உறவுகளே நேற்று லண்டனில் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தால் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி ஒன்று நடைபெற்றது. அதன் முடிவுகளை தாய்மண் விளையாட்டுக்கழகத்தின் இணையத்தளத்தில் வெளியிடலாம் என்று நினைக்கின்றேன். இச் சுற்;றுப்போட்டி முடிவுகள் தெரியந்த யாராவது உதவி செய்யவும். அல்லது யாரை தொடர்பு கொண்டால் இச் சுற்றுப்போட்டி முடிவுகளை பெறலாம்? நன்றி
-
- 2 replies
- 1.3k views
-
-
செங்கதிர் வணக்கம் தமிழகத்தில் இருந்து யாழ் களத்தில் இணைந்திருக்கிறேன். ஈழம் முழுமையும் ராணுவம் நிர்வாகம் செய்ய, தமிழகத்தில் தமிழீழ மக்களின் அரசியல் உரிமை பற்றிப் பேசுவதா அல்லது உறவுகளையும் உடல் உறுப்புகளையும் இழந்து நடமாடிக்கொண்டு இருக்கிற ஈழ மக்களின் மனிதாபிமான, உயிர்வாழும் உரிமை பற்றிப் பேசுவதா, எது இப்போதைய தேவை? காத்திரமான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.
-
- 8 replies
- 795 views
-
-
ஸ்டெர்லைட் ஆலையின் தலைவரின் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்த லண்டன் தமிழர்கள் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு கண்டனம் தெரிவித்து லண்டனில் போராட்டம் நடத்திய தமிழர்கள் அங்குள்ள ஸ்டெர்லைட் ஆலை அதிபரின் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நேற்று நடந்த ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்தின் போது வெடித்தகாரணமாக பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். தடியடி, கல்வீச்சு சம்பவங்களில் 12 பொலிஸார் உட்பட 75க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த துப்பாக்கிச்சூட்டிற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. போராட்டங…
-
- 3 replies
- 871 views
-