வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5815 topics in this forum
-
கனடாவில் கவனர்ப்பு நிகழ்வில் ( 360 யுனிவசிட்டி அவனியுவில்) இன்று மே மாதம் 3ம் திகதி மாலை 8 மணியளவில் செபவழிபாடு நடைபெறவுள்ளது. முடிந்தவர்களை அதில் பங்குபற்றுமாறு செபகுழுவினர் கேட்டு கொள்கின்றனர். நன்றி.
-
- 1 reply
- 1k views
-
-
அனுப்ப வேண்டியவர்கள்: : president@whitehouse.gov; comments@whitehouse.gov; secretary@state.gov; BlakeR2@state.gov To His Excellency Barak Obama, President of United States, USA. To Her Hon. Hillary Clinton, Secretary of State, To His Hon. Robert O' Black, Asst. Secretary of State, Jan. 20th, 2011. Your Excellencies, Re. : - Rajapaksa must be arrested and investigate for his alleged role in perpetrating war crimes. The US ambassador in Colombo, Patricia Butenis, said in a diplomatic cable sent on 15 January last year that President Rajapaksa,defense secretary, Gotha…
-
- 1 reply
- 814 views
-
-
டைம்ஸ் இதழில் மகிந்தாவுக்கு எதிராக வாக்களியுங்கள் இறுதி திகதி ஏப்ரல் 14 - இதை சொடுக்குங்கள் : http://www.time.com/time/specials/packages/article/0,28804,2058044_2061021_2061023,00.html - இதில் மகிந்தா என்ற போர்க்குற்றவாளியை தேடுங்கள் - அவர் பெயரை சொடுக்குங்கள் - பின்னர் அவர் ஒரு பிரபல்யம் இல்லாதவர் என வாக்களியுங்கள்
-
- 1 reply
- 649 views
-
-
நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக்கொண்டுள்ளது..! நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை ஏற்றுக் கொண்டுள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ இராச்சியம் என்ற அமைப்பினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் ஏற்றுக் கொண்டுள்ளார். அந்த அமைப்பின் பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் உரையாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 34ம் அமர்வுகள் ஆரம்பமாக உள்ளன. இந்த அமர்வுகளில் பங்கேற்பதற்காக நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் நான்கு பே…
-
- 1 reply
- 1.4k views
- 1 follower
-
-
Urgent, Urgent !!! Credible Information was received that we only have a few hours at most to prevent a major human catastrophe where upwards of 10,000 people will be killed by the GoSL that is mounting a major sea, air and land offensive in defiance of the world. - It has to be stopped NOW! Please, Please, Please, Call the White House and Susan Rice's office. Phone: White House - 202 456 1414 / Fax 202 456 2461 Hillary Clinton - 202 456 1111 / Fax 202 647 2283 Susan Rice - 212 415 4050 / Fax 212 415 4053 Please also see attached Press Statement from the All Party Parliamentary Group for Tamils - Text Below. Foreign Secretary David Milib…
-
- 1 reply
- 2k views
-
-
சர்வதேச மன்னிப்புச்சபை தமிழ் படகு அகதிகளுக்கு நீதி வழங்குமாறு நடத்தும் Petition போராட்டத்தில் ஒவ்வொருவரும் பங்கேற்போம். தமிழ் படகு அகதிகளுக்கு நீதி வழங்குமாறு சர்வதேச மன்னிப்புச்சபை நடத்தும் போராட்டம். தவறாது உங்கள் பங்களிப்பை வழங்குங்கள். வலது புறத்தில் உள்ள தேவையான இடங்களை நிரப்ப இரண்டே நிமிடங்கள் போதுமானது. http://www.amnesty.org.au/action/action/21941/ நன்றி.
-
- 1 reply
- 1.5k views
-
-
கருத்தை கருத்தல் வெல்ல முடியாதவர்களின் சர்ந்தர்ப்பவாத அரசியலை தோலுரித்துக் காட்டும் வண்ணம் அண்மையில் எனக்கு நடந்த தாக்குதலை மையாமாக வைத்து ஒரு சில இணயங்கள் தமக்கு வேண்டிய அரசியலை எனது பெயரை பாவித்து செய்கின்றனர். இவ்வாறான அரசியல் போக்கையும் அனாகரீகனமான செய்றபாட்டையும் நான் கண்டிப்பதுடன் அவர்களது செய்திகள் அறிக்கைகள் மீதான மறுப்பறிக்கையை முன்வைக்கின்றேன். எனக்கு என்ன நடந்தது என்பதை முதலில் நான் கூறியாகவேண்டும். தீபம் தோலைக்காட்சியில் புலிகளின் கொடியை ஊhவலங்களில் பிடிப்பது சரியா தவறா என்ற விவாதத்தில் கலந்து கொண்ட நான் எதோட்சையாக தேசம் நெற் ஆசிரியரில் ஒருவரும் இலங்கை அரசு சார்பாளருமான கொன்சன்ரைனுக்கு அருகாமையில் அமர்ந்தோன். உண்மையில் அவ்விவாதத்தை அவதானிப்பீர்கள் …
-
- 1 reply
- 837 views
-
-
Norway's mass killer declared insane, faces compulsory treatment Anders Behring Breivik was declared insane and may face life-long compulsory treatment for killing 77 people in the July 22 attacks on Oslo government offices and a Labor Party youth camp south of the Norwegian capital. A court-ordered evaluation found Breivik is "delusional" and suffers from paranoid schizophrenia, prosecutor Svein Holden said today at a press conference in Oslo, after being presented with the 243-page report by forensic psychiatrists Torgeir Husby and Synne Soerheim. The report was based on 13 talks with Breivik spanning 36 hours. The evaluation, which will need approval by…
-
- 1 reply
- 757 views
-
-
பிரிட்டனில் வாழும் தமிழ் சமூகத்திற்கு நன்றி தெரிவித்து செய்தியொன்றை வெளியிட்டுள்ள பிரதமர் பொறிஸ்ஜோன்சன் இலங்கையில் நல்லிணக்கமும் பொறுப்புக்கூறலும் சாத்தியமாகவேண்டும் என விருப்பம் வெளியிட்டுள்ளார் வீடியொவொன்றில் பொறிஸ்ஜோன்சனின் இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன. தேர்தலை முன்னிட்டு டுவிட்டரில் வெளியாகியுள்ள வீடியோவில் அவர் இதனை தெரிவித்துள்ளார் வணக்கம் நான் தமிழ் சமூகத்திற்கு அவர்கள் எங்கள் நாட்டிற்கு செய்துவரும் அனைத்து விடயங்களிற்காகவும் நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன் என பொறிஸ்ஜோன்சன் தெரிவித்துள்ளார். தமிழ் சமூகத்தினரின்விழுமியங்களும்,எங்கள் தேசத்தின் தேசிய சுகாதார சேவை தொழில்முயற்சியாண்மைக்கு அவர்கள் வழங்குகின்ற பங்களிப்பும், அவர்கள்…
-
- 1 reply
- 1.3k views
-
-
-
- 1 reply
- 1.5k views
-
-
[size=3] நாடு கடந்த தமிழீழ அரசின் ஏற்பாட்டில் தாயகத்தில் உள்ள மாவீரர் குடும்பங்கள், போராளிகள் மற்றும் போரால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் போன்றோருக்கு உதவி செய்யும் நோக்கோடு தளிர்த் திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளது.[/size][size=3] இந்த நிகழ்வானது 24-11-2012 ரொறன்ரோவில் உள்ள Plasant Banquat Hall (7200 markham Road, Markham&Denison)இல் காலை 10 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை இடம்பெறவுள்ளது.[/size][size=3] இந்த நிகழ்வு தொடர்பாக நாடுகடந்த அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பு வருமாறு,[/size][size=3] நமது தாயகத்தின் மீதும், நமது தாயகத்துக்காக களமாடிய வீரர்கள் மீதும், தவமாய் தவமிருந்து பெற்ற தன்னலம் ஏதும் இல்லா தலைவன் மீதும் நமக்குள்ள பற்றுறுதியினை புதுப்பிக்கும் நேரம் மீண்ட…
-
- 1 reply
- 707 views
-
-
வதைமுகாங்களில் தமிழ் மக்கள் அடைக்கப்பட்டு நூறாவது நாள் நிறைவு அடைந்துள்ள நிலையில் அவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி பிரித்தானிய தமிழர் பேரவையின் அனுசரனையுடன் பிரித்தானிய தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படும் திறப்புப்போராட்டத்தின் ஓர் அங்கமாக நேற்று பிரித்தானிய பிரதமரின் வாசஸ்தலத்தின் முன் ஓர் கவன ஈர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெற்றது. குறுகிய கால அறிவித்தலில் பெரும் திரளான மக்கள் கூடி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். “எமது மக்களை அவர்களின் வாழ்விடங்களுக்கு அனுப்பி வை “ “போர்க் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்து “ “இலங்கை - சட்டவிரோதமாக 300,000 மக்களை தடுத்து வைத்துள்ளது. “ “மக்களை காத்த வைத்தியர்களை காப்பாற்று “ என்ற பதாதைகளை மக்கள் தாங்கி நின…
-
- 1 reply
- 1.3k views
-
-
கனேடிய பிரதமர் Justin Trudeau தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுக்களில் ஒன்றான சிலம்பத்தால் ஈர்க்கப்பட்டு சிலம்பம் சுற்றிய தருணங்கள்.
-
- 1 reply
- 483 views
-
-
For further information please contact: Sports enquiries: 07771 648 257 General enquiries: 0798 3911 007, 0786 3546 023
-
- 1 reply
- 962 views
-
-
-
- 1 reply
- 1.7k views
-
-
Dear friends, Jeyaseelan is a survivor of torture and horrific abuse who fled Sri Lanka for the UK in 2009 - as he had a valid student visa at that time he did not feel the need to claim asylum. However he knew that it would not be safe for him to return to Sri Lanka, a fact that was confirmed when his sister was detained in 2010 and aggressively questioned about his whereabouts. Therefore when his visa expired he attempted to claim asylum. That claim has now been turned down and he is due to be deported at 2pm on Saturday. That is tomorrow. New Home Office guidance accepts that there is a well founded risk of torture, abduction, and murder for Tamil asylum seekers who …
-
- 1 reply
- 984 views
-
-
பான் கீ மூனுக்கு தொந்தரவு கொடுப்போம். http://www.pearlaction.org/
-
- 1 reply
- 940 views
-
-
எமது மண்ணிலே உயிரிழந்த அப்பாவிச் செஞ்சோலை இளையோரை நினைத்து சிட்னியில் இரத்த தானம் - 16 ஆகஸ்ட் 2008 13 14 95 என்ற தொலைபேசி இலக்கத்தில் இரத்ததானம் செய்வோர் முன்பதிவு செய்த பின்பு ,பின்வரும் விலாசத்துக்கு சென்று இரத்ததானம் செய்யுங்கள். இடம்: Red Cross 4 George St, Parramatta காலம்: சனிக்கிழமை 16 ஆகஸ்ட் 2008 நேரம்: காலை 7.30 - மாலை 3.00
-
- 1 reply
- 786 views
-
-
The Secretary-General, Honourable. Ban Ki-Moon, Fax: 1212 963 4879 Email: sg@un.org February 18, 2009. The UN office in Colombo also accused the LTTE for preventing the civilians from escaping, shooting at the fleeing civilians and sometimes killing them, recruiting child soldiers as young as 14 years old and fighting from areas of civilian concentration causing death and injury to civilians. Yet, today alone some 50 children along with other 60 people were killed! http://tamilnet.com/art.html?catid=13&artid=28451 This latest outburst of the UN office in Colombo finds nothing wrong with the Colombo government. It has nothing to say on: - how…
-
- 1 reply
- 1.9k views
-
-
உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் உண்ணாநிலைப் போராட்டம் : தமிழக மாணவர் கூட்டமைப்பு வேண்டுகோள் கடந்த இரண்டு மாத காலமாக 2400 க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் இனவாத சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டுவிட்டார்கள். தினமும் 100க்கு மேற்பட்ட பிஞ்சு குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள், முதியவர்கள் ஈவு இரக்கமின்றி கொல்லப்படுவதை தட்டிக் கேட்க வேண்டிய இந்திய அரசும், சர்வதேசமும் கண் இருந்தும் குருடர்கள் போலவும் வாய் இருந்தும் ஊமைகளாக இருக்கின்றனர். பச்சிளம் குழந்தைகள் கொடூரமாக கொல்லப்பட்டு ரத்த குவியலாகி கிடக்கிறார்கள். இளம் சிறுமிகள் கூட கற்பழித்து கொல்லப்படுகிறார்கள். அடுத்து வரும் 72 மணித்தியாலங்கள் நான்காம் ஈழப் போரில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆகவேதான், இந்த அவசர அ…
-
- 1 reply
- 1.2k views
-
-
சுருக்கமாக சொன்னால் நாங்கள் செய்வதையே தொடர்ந்து செய்வோம். புலம்பெயர்ந்தவர்களாகியே நீங்கள் புலிகளை ஆதரிக்க கூடாது Re:U.S. Troops Plan Evacuation in Sri Lanka: Sign Death Warrants for Hundreds of Thousands, Support Ethnic Cleansing Thank you for your message and your concerns, which we share. The top priority of the United States is ensuring the safety and well-being of the tens of thousands of civilians who are in the safe zone or otherwise trapped by fighting in the North. On the humanitarian front we have contributed over $28 million in food assistance through the World Food Program and are currently exploring other ways we can ease the humanitarian crisi…
-
- 1 reply
- 739 views
-
-
புலிகளை போரில் வெல்வது என்ற பெயரில் இனப்படுகொலை செய்திருக்கும் ராஜபக்சேவை போர்க்கைதியாக விசாரித்து தண்டிக்க வேண்டும், இலங்கை அரசுக்கு உதவியாய் இருக்கும் இந்திய மேலாதிக்கத்தை எதிர்க்க வேண்டும், இராணுவ வதை முகாம்களிலிருக்கும் மக்கள் அவர்களது சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும், இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் அகதிகளாக வெளியேறிய இடத்தில் சிங்களக் குடியேற்ற பகுதிகளாக மாற்ற நினைக்கும் சதியை முறியடிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை தமிழக மக்களிடத்தில் கொண்டு செல்லும் நோக்கில் 21.05.09 வியாழனன்று தமிழகத்தின் மாவட்டத் தலைநகரங்களில் ம.க.இ.கவும் அதன் தோழமை அமைப்புக்களும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்த இருக்கின்றன. சென்னையில் மெமோரியல் ஹால் அருகே காலை 10.30 முதல் இந்த ஆர்ப்பாட்டம் நட…
-
- 1 reply
- 1.3k views
-
-
Centre for War Victims and Human Rights (CWVHR) சிறிலங்காவின் போர் குற்ற பதிவு தொடர்பான கருத்தரங்கு நாளை நடைபெறவிருக்கின்றது நாளை ரொரன்ரோவில் பெலமி , புரோகிரஸ் சந்திப்புக் கருகாமையில் கலந்து கொண்டு உங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்யலாம் A Public Forum On "War Crimes in reference to Sri Lanka" Place : 705 Progress Avenue, Unit 106, Scarborough, ON M1H 2X1 Date and Time: October 15th, Thursday at 7.00 P.M Guest Speaker Lawyer Lorne Waldman (An Expert on Human Rights and Refugee Laws) John Argue Coordinator for Amnesty International on Sri Lanka A Presentation of CWVHR Databases All are welcome http://www…
-
- 1 reply
- 944 views
-
-
சங்கரி ஜயா சுவிஸ் வாறாராம். உங்கள் அபிசேகங்கள் ஆராதனைகள காட்டிக்கொள்ளலாம்.
-
- 1 reply
- 1.3k views
-
-
தைரியம் என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர். அது இல்லையென்றால், சமயத்தில் உயிரைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போய் விடும். வாழ்க்கை என்பது கடல் போன்றது. கடலில் அலைகள் காலம் நேரம் மாறி மாறி எழுகின்றன. அது போல் நம் வாழ்க்கையில் இன்பம் துன்பம் மாறி மாறி வரும். அதை எதிர்த்து செல்லும் மன வலிமை எல்லோருக்கும் வேண்டும். எங்கள் பிரதமர் கொரோனா தாக்கத்தின் முதலாம் அலையினை வருகின்ற கோடை காலத்தின் ஆரம்பத்தில் வென்றுவிடலாம். ஆனால் கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கத்தினை முறியடிக்க கனேடிய மருத்துவ விஞ்ஞானிகள் பெரும் ஆராச்சியில் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர். கொரோனவை அடியோடு அழிக்கும் ஊசியினை வெகு சீக்கிரம் கண்டுபிடித்து விடுவோம். எனவே வீட்டில் தொடர்ச்சியாக இருந்து மனத்தைரியதுடன் ஒற்றுமையா…
-
- 1 reply
- 737 views
-