Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Screening of "Silenced Voices" with renowned Norwegian Director/Journalist Beate Arnestead. "The World has an obligation to expose the slaughter of civilians in large numbers for political reasons by Governments. We have a responsibility to pressure such governments to stop such behaviour"- Beate Arnestead Tickets & Other Information: call: 1300 660 629 or e-mail: admin@australiantamilcongress.com Journalists in Sri Lanka risk life and limb to practice their profession. Lasantha Wickrematunge was one of these champions. He was gunned down by eight men in broad daylight in the capital, Colombo. His newly wed and now widowed wife, Sonal…

  2. [size=4]கடந்த தேர்தலில் போட்டியிட்டு பெரும்பான்மை பலத்துடன் வென்ற ரொப் போர்ட் இன்று அது சம்பந்தமான ஒரு வழக்கை சந்திக்கின்றார். தனது சில அதிகாரங்களை துஸ்பிரயோகம் செய்ததாக, அது சட்டத்தை மீறுவதாக அவர் மீது நகரவாசி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.[/size] [size=1] [size=4]கிட்டத்தட்ட 3150 டாலர்கள் வரையான பணத்தை மீள செலுத்த ரொப் போர்ட் தவறினார். தந்து கொள்கையை காரணமாக கூறுகின்றார். [/size][/size] [size=1] [size=4]நீதிபதியால் பதவியை இழந்து இரண்டாம் இடத்தில் வந்த ஜோர்ஜ் ச்மித்தமான் நகரபிதாவாக வரலாம். [/size][/size] [size=6]What’s at stake for Mayor Rob Ford in conflict of interest case[/size] [size=5]Mayor Rob Ford faces possibly the most critical day in a car…

    • 0 replies
    • 756 views
  3. Started by arjun,

    எனது மருமகன் ஒருவர் பகிடியாகஆரம்பித்து இப்போ பகுதி நேரமாக ஒன்லைன் ரெடிமேட் சூட் வியாபாரம் தொடங்குகிவிட்டார் . கலியாயணம் கட்டாத பெடியங்களுக்கு உதவும் என்று இங்கு இணைக்கின்றேன் .முகபுத்தகத்திலும் விபரங்கள் இருக்கு தேவையெனில் பார்க்கலாம் .

    • 16 replies
    • 1.5k views
  4. Dear SOS Tamils I don’t normally reply to a email who does not have identity. I am just replying you because you and me have common interest to SAVE our Tamils in Sri Lanka. Its not a secrete visit. Their will be more visits but I did not realise you will suspect me. I will do press report after my next visit. 2 Million Tamils (Diaspora) went to Sri Lanka this year from 101 countries for holiday or to visit their families. Majority of them directly went to Jaffna but never seen middle part of the Vanni. Some Diaspora can not even go to Sri Lanka so they don’t know reality of Tamil Land or balance of opinions. We are proud to say that, 22 members from U…

  5. இன்று புலம் பெயர்ந்த நாட்டில் பல அமைப்புகள் எம்மவர் மத்தியில் உண்டு.அந்த அமைப்பினர் பல நிகழ்ச்சிகளை மேடை ஏற்றுவது வழமை.நானும் ஒரு சில அமைப்புக்களின் அங்கத்துவனாக இருக்கின்றேன் . கொமிட்டி அங்கத்துவ கூட்டங்களிள் பலர் பலவிதமான கருத்துக்களை பகிர்ந்து கொள்வார்கள். அப்படி வந்த கருத்தும் எனது புலம்பலும்.... எங்கன்ட பாடாசாலை இந்துப்பாடசாலை அதில அசைவ உணவு விற்க கூடாது சரஸ்வதி படத்தில இருக்கின்றார் என பலர் கருத்து பகிர்ந்தனர்...அசைவம் விற்றால் புனிதம் போய்விடும் என கூறினார்கள்..ஆகவே சைவம்தான் விற்க வேண்டும் என முடிவெடுத்தனர்.... அதே பாடசாலை மேடையில் இளம்பெண்கள்(14..16 வயதிற்க்குட்பட்டோர்)தமது இடுப்புக்களை தெரியும்படி அழகாக ஆட்டி மிகவும் கவர்ச்சிகரமான நடனங்களில் ஆடினார்கள்…

  6. [size=4]ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு வெளியில் இருந்து வரும் மாணவர்கள் விசா பெறத் தேவையான பரிந்துரை வழங்கும் உரிமத்தை லண்டன் மெட்ரோபொலிடன் பல்கலைக்கழகத்திடம் இருந்து ஐக்கிய ராஜ்ஜியத்தின் எல்லைக் காட்டுப்பாட்டு ஆணையம்(யூகேபிஏ) பறித்துள்ளது.[/size] [size=4]இதன் காரணமாக இரண்டாயிரத்துக்கும் அதிகமான வெளிநாட்டு மாணவர்கள் வெளியேற்றப்படும் நிலை உருவாகியுள்ளது.[/size] [size=4]பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளில் ஆறு மாதங்கள் முன்பு கண்டறியப்பட்ட பாரதூரமான குறைபாடுகளை களைய பல்கலைக்கழக நிர்வாகம் தவறிவிட்டதாக எல்லைக் கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.[/size] [size=4]பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவ ஒரு சிறப்பு செயலணிக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. வேறு பல்கலைக்கழகங்களில் சே…

    • 0 replies
    • 686 views
  7. எமது நிலம் எமக்கு வேண்டும் பொங்குதமிழ் அணிதிரளும் எழுர்ச்சிக்குரல்கள். திரு. மேத்தா தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் - பிரான்ஸ்.

  8. [size=5]உங்கள் சமூகவலை இணைப்பில், முகநூல் / குறுஞ்செய்தி, நாள் ஒன்றிற்கு குறைந்தது ஒரு பரப்புரை குறிப்பை இணையுங்கள்[/size] [size=5]நன்றி [/size] -------------------------------------------- [size=6]இன்று ஆவணி 29[/size] [size=6]----------------------------[/size] [size=5]WILL THE UNHRC INITIATIVES END THE LANKAN GENOCIDE DESPITE THE RE-INVIGOURATED SOUTH BLOCK CAPTIVE DELHI?[/size] [size=5]Colombo boastfully hawks its National Action Plan (NAP) implementing all the inconsequentials in the LLRC’s proposals but omits the crucial political element. The NAP is a diversion to tire out the international community away from efforts to hold Lanka account…

    • 30 replies
    • 1.6k views
  9. [size=4]கரும்புலிகள் ஞாபகார்த்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி டென்மார்க்கில் நேற்று 25.08.2012 Bording நகரில் நடைப்பெற்றது. 19வது தடவையாக கரும்புலிகள் நினைவேந்தி டென்மார்க்கில் நடந்தேறிய இச் சுற்றுப்போட்டியில் தேசியக்கொடியேற்றி ஈகைச்சுடரேற்றி அமைதிவணக்கம் செலுத்தப்பட்டது.[/size] [size=4]ஐரோப்பியரீதியில் சுவிஸ் மற்றும் நேர்வே நாடுகளிலிருந்து கழகங்கள் பங்கேற்றுக் கொண்டதுடன் டென்மார்கிலுள்ள கழகங்களுமாக 15 கழகங்கள் பங்கேற்றன. அத்தோடு 16 வயதுக்கு உட்பட்டோருக்கானஅணிகளும் பங்கேற்று உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியை சிறப்பித்திருந்தன.[/size] [size=4]இதில் வெற்றி பெற்ற அணிகள்[/size] [size=4]1ம் இடம் Swiss[/size] [size=4]2ம் இடம் Dentam[/size] [s…

  10. அரோகரா ... அரோகரா .... இது லண்டனிலாம். இதற்கு அனுசரணையாளர்களாக .. 1. நாகதஅ 2.GTV 3. லண்டனிலுள்ள சிங்கள/ஹிந்திய தூதரகங்கள் 4. முக்கியமாக கேபிக்கள் 5. முகமூடி மனிதர்கள் 6. போராட்டத்தை புலத்துக்கு கொண்டுவந்து விட்ட தலைமைச்செயலகம் ... ஆதரவு வழங்க இருப்பதாக சொல்கிறார்கள்?????

  11. 1967 இல் பிரித்தானியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான Trial By Television பகுதி 1.

  12. கோத்தாவிடம் சென்ற 22 புலன் பெயர் டமிலர் !!!!! கோத்தபாயாவைச் சந்திக்க 22 புலன் பெயர் டமிலர் சென்றது தொடர்பாக செய்திகள் வெளியாகி உள்ள நிலையில் . கோத்தபாயாவைச் சந்திக்க சென்ற புலன்பெயர் நபர்களில் ஒருவர் ,ஊடக சுதந்திரம் என்ற பெயரில் நச்சுக் கருத்துக்களை விதைக்கும் பொந்துதமிழ் இணைய ஆரியர்களில் ஒருவரான சிவப்பிரகாசம் சிவரஞ்சித் என தகவல்கள் வெளியாகியுள்ளன . காகத்தின் ஜெர்மனியில் வசிக்கும் மகளை இவர் தொடர்புகொண்டு கோத்தபாயவை சந்திக்க வருமாறு அழைத்ததாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன . இத்தகவல் தொடர்பாக அவருக்கு மின்னஞ்சல் அனுப்பி பல நாட்களாகியும் அவர் பதில் தரவில்லை . அவருக்கு அனுப்பிய மின் அஞ்சல் இது தான் . அந்த 22 பேரில் ஒருவர…

  13. புற்று நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ ஆர்ப்பரிக்கும் அலைகளின் நடுவே 27 மணி நேரம் நீந்தி கனடிய சிறுமி சாதனை August21, 2012 09:46:40 நடுநிசி வேளையிலும் பல அடிகளுக்கு ஆர்ப்பரித்து எழுந்த அலைகளை கருத்தில் கொள்ளாமல் ஒன்ரோறியோ ஏரியைக் கடந்து சாதனை புரிந்துள்ளார் அன்னளிஸ் கர்ர் எனப்படும் 14 வயது கனடியச் சிறுமி. நயாகராவில் நீந்தத் தொடங்கிய இச்சிறுமி 27 மணி தொடர்ந்து நீந்தி ஒன்ரோறியோ ஏரியைக் கடந்து ரொறொன்ரோவில் நேற்று தன் சாதனையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார். இது வரையிலும் ஒன்ரோறியோ ஏரியைக் கடந்து சாதனை படைத்தவர்களில் அன்னளிஸ் கர்ர் மிகவும் இளையவர். சாதனைக்குப் பின்னர் ஊடகங்களை சந்தித்தார் அன்னளிஸ். தண்ணீருக்குள் மூழ்கிய நிமிடத்திலிருந்தே புற்று நோயி…

  14. [size=5]ஜேர்மனியில் ஈழத்தமிழ் சிறுவன் சாருஜனின் சாதனைகள்[/size] [size=4]ஜேர்மனியின் டின்ஸ்லாகன் நகரில் வசிக்கும் இலங்கைத் தமிழ் சிறுவனான சாருஜன் கஜேந்திரன் இவ்வாண்டும் ஜேர்மனியில் நடைபெற்ற மெய்வல்லுநர் போட்டியில் சாதனைகள் படைத்துள்ளார்.[/size] [size=4]இவர் 02ம் திகதி யூன் மாதம் மாநில ரீதியான போட்டிக்காக நடைபெற்ற தெரிவாளர் போட்டிகளில் கலந்துகொண்டார். இதில் இவரைப்போல் பலநூறு போட்டியாளர்கள் இவரது பத்து வயதுப் பிரிவில் கலந்து கொண்டார்கள்.[/size] [size=4]இப்போட்டியில் சாருஜன் 50மீ ஓட்டம், நீளம் பாய்தல், உயரம் பாய்தல், பந்துஎறிதல், 800மீ ஓட்டம் ஆகிய 5 விளையாட்டுகளிலும் கலந்து கொண்டார்.[/size] [size=4]இவர் :[/size] [size=4] 50அ நீளத்தை 7.87…

  15. நாடு கடந்த தமிழீழ அரசு அண்மையில் செனெட் சபையை உருவாக்கியிருக்கிறது. இதில் அங்கத்தவராக ஒரு சிங்களவரும் ஒரு தமிழரல்லாத அமெரிக்கரும் இடம்பெற்றிருக்கிறார்கள். சிறிலங்காவுக்கான கனேடிய தூதுவர் தாம் தமிழீழம் உருவாவதை ஏற்றுக்கொள்ள போவதில்லை என்று இன்று தெரிவித்திருக்கிறார். நாடு கடந்த தமிழீழ அரசுடன் எந்த தொடர்புகளையும் அமெரிக்கா வைத்திருப்பதாக தெரியவில்லை. தமிழீழத்தை எந்த நாடும் ஏற்றுக்கொள்ளாத நிலையில் இந்தியா தமிழீழம் தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்று தெரிவித்து தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடையை நீடித்திருக்கிறது. இந்தியாவுக்கு எதிரான சீனாவும் பாகிஸ்தானும் நீண்டகாலமாகவே தமிழீழத்துக்கு எதிரான நாடுகளாக இருக்கின்றன.

    • 41 replies
    • 3.6k views
  16. நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஈலிங் அம்மன் ஆலயத்தில் பூசைக்குப் பின்பு நடைபெற்ற அன்னதானத்தின் போது, உணவுக்கூடத்தில் கைகலப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இன்று சனிக்கிழமை காலை, ஆலயம் காவல் துறையினரால் காவல் காக்கப்பட்டதாம். பக்தர்கள் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லையாம். யாராவது விஷயம் தெரிந்தவர்கள் அறியத்தாருங்கள்.

    • 47 replies
    • 5.2k views
  17. [size=6]வருகிறது 'செப்டெம்பர்' [/size] [size=1] [size=4]பல மேற்குலக நாடுகளில் குறுகிய குதூகல கோடைகாலம் ஓய்ந்து மீண்டும் ஒரு 'செம்டெம்பர்' வர உள்ளது. இந்த 'பாக் ரு ஸ்கூல்' உணர்வை தந்தது நேற்று வீட்டிற்கு வந்த இலவச விளம்பரங்கள். [/size][/size] [size=1] [size=4]விற்பனையை பொறுத்த வரையில் வட அமெரிக்காவில் இரண்டாம் இடத்தில் உள்ளது இந்த நிகழ்வு. [/size][/size] [size=1] [size=4]முதல் முதலாக பாடசாலை செல்லும் பிள்ளை இல்லை பாடசாலை மாறும் பிள்ளை; முதல் முதலாக பல்கலைக்கழகம் செல்லும் பிள்ளை [/size][size=4]என பெற்றோர் மீண்டும் இயந்திரமாகும் வேலை நெருங்கியவண்ணம் உள்ளது. அதற்குரிய ஆயத்தங்களை திட்டமிட்டு செய்வோர் ஒரு புறமும் இறுதிநேரம் வரை இருப்போர் மறுபுறமும் உள்ளனர். [/size…

  18. [size=5]கனடா ஒரு இனவாத நாடா?[/size] [size=4]கனடா ஒரு செல்வந்த நாடு. சகல வளங்களையும் கொண்ட பெரிய நாட்டின் பூர்வீக குடிகளை வென்று ஆங்கிலேயர்களும் பிரெஞ்சு நாட்டவர்களும் குடியேறினர். பின்னர் முதலாவது குடிவரவாளர்களாக பொருளாதார வளர்ச்சிக்காக சீனர்களையும் இந்தியர்களையும் கொண்டுவந்தனர். பின்னர் கதவுகளை பெரிதாக திறக்க பல மில்லியன்கள் மக்கள் வந்து குடியேறினர். இன்று கிட்டத்தட்ட முப்பத்தி நாலு மில்லியன்கள் மக்கள் உள்ள நாட்டில் உலகில் அதிகூடிய வீதத்தில் பல்லினகலாச்சார மக்களை கொண்டுள்ள நாடு - கனடா. இனி விடயத்திற்கு வருவோம். அண்மையில் கனடாவில் புதிய பணத்தாள்கள் அச்சிடப்பட்டன. அதில் ஒரு தாளில் 'ஆசிய இனப்பெண்மணி ஒருவர் "மைக்ரச்கொப்" ஊடாக பார்க்கும் படம் இருப்பதால்' அந…

    • 38 replies
    • 2.7k views
  19. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தில் மேற்சபை ( house of Senate ) உருவாக்கம் : ஒன்பது பிரதிநிதிகள் நியமனம் ! தாயகம் – தேசியம் – தன்னாட்சியுரிமை எனும் ஈழத் தமிழர்களுடைய அரசியல் அபிலாசையினை அனைத்துலக அரங்கில் சனநாயகரீதிய வெளிப்படுத்தி நிற்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது மேற்சபைக்கான( house of Senate) பிரதிநிதிகளை நியமித்துள்ளது. உலகத் தமிழர் பரப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைந்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அவையின் மேற்சபைக்கு 9 பிரதிநிதிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் யாப்பு விதிகளில் (1.8.2) கூறப்பட்டவைக்கு அமைவாக தற்பொழுது மேற்சபை உறுப்பினர்கள் நியமனம் இடம்பெற்றுள்ளதாக நா.த.அரசாங்கத்தின் பிரதமர் பணி…

  20. [size=2][size=3]லண்டனில் யூலை 22 ம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் 12ம் திகதிவரை இடம்பெற்ற ஒலிம்பிக் நிகழ்வு ஈழத்தில் தமிழினத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் கொடூர இனவழிப்பை அனைத்துலக மட்டத்தில் மீண்டுமொருமுறை அம்பலப்படுத்த ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.[/size][/size] [size=2][size=3]தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (பிரித்தானியக்கிளை) யினரின் ஏற்பாட்டில் ஒலிம்பிக் காலகட்டப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஈழத்தில் இனவழிப்பை மேற்கொள்ளும் சிங்கள இனவாதத்தின் உண்மை முகத்தை வெளிக்கொணரும் ஒரு நடவடிக்கையாக பெரும் எடுப்பிலான துண்டுப்பிரசுர விநியோகமும் சிங்கள இனவாதத்திற்கெதிரான கையெழுத்து சேர்க்கும் நடவடிக்கையும் லண்டனில் பலபாகங்களில் நடாத்தப்பட்டது. [/size][/size] [size=2…

  21. [size=4]பெயர் :புலம்பெயர்தமிழர்கள்[/size] [size=4]இயற்பெயர் :இலங்கைத்தமிழர்[/size] [size=4]நிரந்தர தலைவர் :வேலுப்பிள்ளை பிரபாகரன்[/size] [size=4]துணைத் தலைவர்கள் :உருத்திரகுமார், நெடியவன்[/size] [size=4]இணைத் தலைவர்கள் :வை.கோ, சீமான் போன்ற தமிழக தலைவர்கள்[/size] [size=4]வயது : ஓய்வு எடுக்கும் வயது[/size] [size=4]தொழில் : தாயக உறவுகள்மீது தமது விருப்பு வெறுப்புகளை திணிப்பது[/size] [size=4]உபதொழில் :புலம்பித்திரிவது[/size] [size=4]பலம் : ஒற்றுமை & தமிழர் பாரம்பரியங்களை காக்க முற்படுவது.[/size] [size=4]பலவீனம் :எப்பொழுதும் அடுத்தவர் செய்வார் என நம்பி காத்திருப்பது[/size] …

  22. Started by தமிழீழன்,

    போர் என்றார்கள். சமாதானம் என்றார்கள். புரிந்துணர்வு ஒப்பந்தம் என்றார்கள்.அப்புறம் சமாதானத்திற்கான போர் என்றார்கள். சமாதானமும், போரும் நேர்முரணான சொற்பதங்கள் இரவையும் பகலையும் போல. துர்தேவதையின் பார்வை சுட்டெரித்ததில் வெண்புறாக்கள் வெந்து மடிந்தன புனைவுகள் உண்மையை வீழ்த்துவதைப் போல. உலோகப் பறவையின் எச்சங்கள் வீழ்ந்த வனங்களும், நகரங்களும் பற்றி எரிந்தன. சாவகச்சேரி சாவுகளின் கச்சேரியானது. யாழ் பாழானது. கிளிநொச்சியும், முல்லைத்தீவும் ஆக்கிரமிப்பாளனின் வசமாயின. உலகின் மிகப்பெரும் இடப்பெயர்வு அப்போது தான் நிகழ்ந்தது. வன்னித் தாய் குழந்தைகளை வாரி அணைத்துக் கொண்டாள் பருந்திடமிருந்து கோழி குஞ்சுகளைக் காப்பது போல. தமிழகத்திற்கு வெண்மணியும் தமிழீழத்திற்கு செம்மணியும் ஒடுக்குமுறையின்…

  23. [size=4]திரு. சிவந்தன் கோபி அவர்களது உண்ணாநிலைப் போராட்டம் நேற்றுடன் இருபத்தியொரு நாட்களை கடந்துள்ள நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவிக்க பிரான்சிலிருந்து வந்த பன்னிரண்டு தமிழர்கள் அவருடன் நேற்றைய நாளைக் கழித்தனர்.[/size] [size=4]தமிழ்த் தோழமை இயக்கத் தொண்டர்கள் பலரும் திரு. சிவந்தனது உண்ணாநிலைப் போராட்டம் நடைபெறும் இடத்தின் சுற்று வட்டாரத்தில் துண்டுப்பிரசுரங்களை விநியோகிகத்தனர், பெருமளவிலான பன்னாட்டு மக்கள் அவற்றை பெற்றுச் சென்றதுடன், உண்ணாநிலைப் போரட்டத்திற்கான காரணங்களைக் கேட்டறிந்து கொண்டனர்.[/size] [size=4]ஒலிம்பிக் போட்டிகளின் இறுதிநாளான இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை திரு. சிவந்தன் தனது உண்ணாநிலைப் போராட்டத்தை நிறைவு செய்யவிருக்கிறார். நாளை காலையிலிர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.