வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
All set to Montreal World Film Festival. Sengadal the Dead Sea is invited for First Films Competition. DEAD SEA, THE (SENGADAL) (PRE) L14 Cinema Quartier Latin-theatre 14 ...Auigust 24, 21h40 ,L14.24.7 August 25, 9h00, L14.25.1 August 26, 17h40, L14.26.5 August 28, 12h00, L14.28.2
-
- 1 reply
- 959 views
-
-
ரொறென்ரோவில் மூன்று நாட்களாக தமிழ்ப் பெண்ணை காணவில்லை! கனடாவின் ரொறென்ரோ பகுதியில் தமிழ்ப்பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இது தொடர்பான தகவலை ரொறென்ரோ பொலிஸார் வெளியிட்டுள்ளனர். சமூகவலைதளமான ருவிற்றரில் பொலிஸார் வெளியிட்டுள்ள பதிவில், ஸ்ரீ சக்தி குமாரசாமி என்ற 53 வயது பெண் கடந்த 15 ஆம் திகதியில் இருந்து காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் 15 ஆம் திகதி நண்பகல் 12.30 மணிக்கு கடைசியாக பின்ச் அவெனியூ (Finch Av) ரப்ஸ்கொற் (Tapscott) வீதியில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஸ்ரீ சக்தி 5 அடி 4 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும், சாதாரண உடல்வாகுடன் இருப்பார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. காணாமல் போன போது ஸ்ரீசக்தி கருப்பு …
-
- 0 replies
- 959 views
-
-
Please vote for Tamileelam !!! http://www.judgeandjury.org/
-
- 1 reply
- 959 views
-
-
பிரான்ஸ் தமிழர்களின் அடையாளத்தில் மாபெரும் தைபொங்கல் பெருநாள் Posted on January 8, 2023 by தென்னவள் 18 0 பிரான்ஸ் தமிழர்களின் ஒர் அடையாளமாகவுள்ள லா சப்பல் தமிழர் வர்த்தகர் பகுதியில், தமிழர் திருநாளாம் தைபொங்கல் பெருநாளினை, முதன்முறையாக இலங்கை இந்திய வர்த்தக சங்கம் முன்னெடுப்பதில் பெருமகிழ்வடைகின்றது. எதிர்வரும் ஜனவரி 15ம் நாள் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:30 மணிக்கு பொதுப்பொங்கலிடலுடன் நிகழ்வுகள் தொடங்க இருக்கின்றன. ஒவ்வொரு வர்த்தகர்களின் ஒரு பிடி அரிசியின் கூட்டுப்பொங்கலாக, தமிழர்களின் பண்பாட்டினை பல்லின மக்களுக்கும் வெளிப்படுத்தும் இத்திருநாளில் அனைவரையும் வருகை தந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். …
-
- 0 replies
- 958 views
-
-
இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்து 60 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், பாகிஸ்தானில் உள்ள இந்து சிறுபான்மையினர் அங்கு தமது மத வழிபாட்டை மேற்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். ஆனால், அங்கு கடாஸ்ராஜ் என்னும் இடத்தில் உள்ள சரித்திர முக்கியத்துவம் மிக்க ஆலயத்தை திருத்தி அமைப்பதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது இந்துக்கள் அங்குள்ள சிவன் ஆலயத்தில் தமது வழிபாட்டை ஆரம்பித்திருக்கிறார்கள். இது குறித்த காணொளி. VIDEO in Tamil http://www.bbc.co.uk/tamil/multimedia/2014/01/140102_pakistantemple.shtml
-
- 0 replies
- 958 views
-
-
யேர்மனி ஸ்ருட்கார்ட் நகரத்தில் 8.10.2022முதல் 7.5.2023வரை ‘அகம் புறம்’ எனும் தலைப்பில் ஒரு கண்காட்சி நடந்து கொண்டிருக்கிறது. அதைப் பார்ப்பதற்கு ஆவல் இருந்தும் கொரோனா கெடுபிடிகளால் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தேன். இன்னும் ஒரு மாதத்தில் கண்காட்சி முடிந்து விடும் என்பதால் இப்போது போயிருந்தேன். உலகளாவிய ரீதியில் தமிழர்கள் வாழும் நாடுகள், தமிழ் மொழியைப் பற்றிய ஒரு சில ஆவணங்கள் மட்டுமே அங்கே இருந்தன. மற்றும்படி தமிழக சினிமா, தமிழகக் கடைகளின் பெயர்ப் பலகைகள், தமிழக திமு, திமுக தலைவர்கள், தஞ்சைப் பெரிய கோவில் பற்றிய சிறு குறிப்பு என தமிழ்நாடு பற்றிய தகவல்களைத் தவிர வேறெதுவும் பெரிதாக உலகத் தமிழர்களைப் பற்றி அங்கே எனக்குக் கிடைக்கவில்லை. குறிப்பாக, ஈழத் தமிழர்கள் பற்…
-
- 7 replies
- 958 views
-
-
சுவிஸில் கடும் மோதல்! யாழ். தமிழ் இளைஞன் கைது சுவிட்சர்லாந்தில் மோதல் சம்பவத்தில் ஈடுபட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் அந்நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் Bremgarten பகுதியில் வாழும் தமிழ் குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு வன்முறையாக மாறியது. இரு குழுக்களும் கடுமையாக மோதிக் கொண்டதுடன் கத்தி் குத்து வரை சென்றுள்ளது. அந்நாட்டு நேரப்படி கடந்த சனிக்கிழமை இரவு 11 மணியளவில், டவுன் ஹோல் சதுக்கத்துக்கு பக்கத்தில் மோதல் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்தப் பகுதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பில் இரத்தக் காயங்களுடன் காணப்பட்ட இருவரை, அயலவர்கள் மீட்டு மருத்துவமனைக்க…
-
- 0 replies
- 958 views
-
-
நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இடம்பெற்ற மே தின எழுச்சிப் பேரணியில், 1500 க்கும் அதிகமான தமிழ் மக்கள் கலந்து கொண்டு தமிழீழ மக்களின் உரிமைக் குரலாய் ஒலித்தனர்.
-
- 0 replies
- 958 views
-
-
நேற்று மினசோட்டா டெய்லி பத்திரிகையில் சிங்களவர் எழுதிய புனைகதைக்கு யாழ் உறவுகள் இட்ட கருத்துகள் அபாரம். கண்ணீரைத் துடைத்துக் கொண்டு உண்மைகளை பிசிறாமல் பின்னூட்டல் செய்த உறவுகளுக்கு நன்றிகள் கோடி. உங்கள் கருத்துகளாலும் பார்வையிடலாலும் அந்தக் கட்டுரை அதிகமாகப் பின்னூட்டல் இடப் பட்ட பத்தியாக அமைந்து விட்டது. வாசகர்கள் பல்கலைக்கு வெளியே இருந்தும் வருவதைக் கவனித்த மினசோட்டா டெய்லி இன்று சிறி லங்காவில் மக்கள் அவலம் பற்றி ஐக்கிய நாடுகள் அமைப்பு, செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் தரவுகள் உள்ளடங்கலாக ஒரு செய்தியை மீள் பிரசுரம் செய்துள்ளது. கீழே இணைப்புண்டு. நன்றியும் கருத்தும் முன் வையுங்கள் இன்றும். http://www.mndaily.com/content/red-cross-s...n#comment-11536
-
- 0 replies
- 958 views
-
-
நார்வே நாட்டில் 'தமிழினப் படுகொலைகள்' புத்தகம் வெளியீடு நார்வே நாட்டின் தலைநகரான ஓஸ்லோவில் வரும் வெள்ளிக்கிழமை ஜீன் 11, 2010ல் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தில் 'தமிழினப் படுகொலைகள்' புத்தகத்தின் தமிழ் - ஆங்கிலம் பதிப்புகள் வெளியீடு நடைபெறுகிறது. வடகிழக்கு மனித உரிமை செயலகத்தால் தொகுக்கப்பட்டு சென்னை மனிதம் வெளியீட்டகம் வெளியிட்ட 'தமிழினப் படுகொலைகள்' 1956 முதல் 2008 வரை தமிழர்கள் மீது இலங்கை அரசினால் நடத்தப்பட்ட 160க்கும் மேற்பட்ட படுகொலைகளை புள்ளிவிபரங்கள், வரைபடங்கள், நேரடி சாட்சிகளின் வாக்குமூலங்களை கொண்டுள்ள ஆவணத்தை புத்தகமாய் சென்னையில் உள்ள மனிதம் வெளியீட்டகம் அன்மையில் வெளியிட்டது. உலகம் முழுக்க உள்ள தமிழர்கள் இந்த ஆவண நூலை வாங்கி வரும் வேளையில்,…
-
- 1 reply
- 958 views
-
-
இந்தக் காணொளியில் எனது தந்தையின் சிறிய தந்தையார் ரி.ரி.ராஜாவைப் (தம்பு தம்பிராசா) பற்றியும் குறிப்பிட்டுள்ளார். அவருடைய மகன் எ.பி.ராஜா நீதிபதியாகவும் கடமையாற்றியுள்ளார் என்பதையும் காட்சிப்படுத்தி உள்ளார்.
-
- 0 replies
- 957 views
- 1 follower
-
-
புலம்பெயர் மண்ணில் மீண்டும் ஒரு கொலை வெறித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைக்புக் குழுவின் பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா (அரவிந்தன்) மீதே இனம் தெரியாதோர் கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளனர். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் ரி.ரி.என் தொலைக்காட்சிக்கு வழங்கிய கருத்துக்கள். http://seithy.com/breifNews.php?newsID=127766&category=TamilNews&language=tamil
-
- 1 reply
- 957 views
-
-
யேர்மனியிலும் நாடாளுமன்ற முன்றலில் உண்ணாநிலைப் போராட்டம் ! தமிழகம் உட்பட உலகெங்கும் தமிழர்கள் வாழும் நாடுகள் தோறும் தமிழினம், சிறிலங்கா அரசபயங்கரவாதத்தால் தமது உறவுகள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்தும், உடனடியாகப் போர்நிறுத்தமொன்றைக் கொண்டு வருவதோடு அரசியல் ரீதியாக தமிழினத்தினது இனப்பிரச்சினைக்கான தீர்வுகாணப்பட வேண்டுமென வலியுறுத்தியும், தமிழரது தலைமையான தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரியும், தென்துருவம் முதல் வடதுருவம் வரை வரலாற்றுப் பயணமாக, வரலாற்றுப் பணியாக தமிழினத்தின் விடுதலை வேட்கையும் உரிமைக்குரலும் ஓங்கிவரும் வேளையில், அதன் தொடர் எழுச்சியாக, யேர்மனியிலும் டுசுல்டோவ், ஸ்ருட்காட், விஸ்பாடன், சாபுறுக்கன், எனத் தொடராகப் பல நகரங்களில் முன்ன…
-
- 1 reply
- 957 views
-
-
https://www.youtube.com/watch?v=PlD3SPnkA0
-
- 4 replies
- 957 views
-
-
இது கனடாவின் பத்திரிகையில் வந்தது எழுதுங்கள் எங்கள் நியாயங்களை http://www2.macleans.ca/2009/04/21/tamil-p...comment-page-1/
-
- 0 replies
- 957 views
-
-
-
சிட்னி முருகனின் திருவிழா நடைபெற்று முடிவடைந்துள்ளது அதிக நாட்கள் பட்டு வேஷ்டி.குருத்தா அணிந்து நானும் சென்று அருள் பெற்று கொண்டேன்."இரக்க போயினும் சிறக்க போ"என்ற கருத்திற்கு அமைய வெகு சிறப்பாக தான் போனனான்.நான் மட்டுமல்ல சிட்னி வாழ் இந்துக்கள் எல்லோரும் அப்படிதான்.இந்தியா போய் வாங்கி வந்த உடைகளை இங்கு தானே போட்டு காட்ட முடியும். கோயிலிற்கு மனிதர்கள் போவது சாந்தி,சமாதானம் மனதில் பெறுவதிற்கு என்று சொல்லுவார்கள் ஆனால் அது இப்படியான திருவிழா காலங்களிள் பெறுவது கடினமாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன். வாசலிற்கு போனவுடன் "கார் பார்க்" விடயத்திலே தொடங்கிவிடும் பிரச்சினை.முன்னுக்கு நீங்கள் போனால் "கார் பார்க் வுல்"என்று திருப்பி போக சொல்லுவீனம்,சரி என்று திரும்பி போக…
-
- 4 replies
- 956 views
-
-
கனடாவில் தமிழர்களுக்காக நிதி சேகரித்து கைது செய்யப்பட்ட திரு. பிரபாகரன் தம்பித்துறை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். Man accused of fundraising for Tamil Tigers gets bail Updated Tue. Mar. 18 2008 7:46 PM ET The Canadian Press VANCOUVER -- A man accused of trying to raise money for the terrorist Tamil Tigers was granted bail Tuesday, but his lawyer says he was working on behalf of a legitimate humanitarian organization. Police and a terrorist expert, however, say the organization is a front. The first man charged under Canada's terrorism fund-raising law was released on bail Tuesday after being arrested in the Vancouver area over the weeken…
-
- 1 reply
- 956 views
-
-
CLICK HERE படங்களின் மேல் அழுத்துவதன் மூலம் பெரிய அளவு படங்களைப் பெற்றுக் கொள்ளலாம் .
-
- 1 reply
- 956 views
-
-
விடுதிக்கு வெளியே ஒன்று கூடிய தமிழரகள் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு. November 1, 2021 ஸ்கொட்லாந்தில் இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ தங்கியுள்ள விடுதிக்கு வெளியே பெருமளவிலான தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடியுள்ளனர். பருவநிலை மாறுதல் தொடர்பான சர்வதேச உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ தலைமையில் இலங்கையின் உயர் மட்ட அரச குழுவினர் ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகருக்கு வருகை தந்துள்ளனர். ஸ்கொட்லாந்தின் மத்திய பகுதியில் Dunblane என்னும் இடத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ குழுவினர் தங்கியுள்ளனர் எனக் கூறப் விடுதிக்கு வெளியிலேயே அவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற் காகத் தமிழர்கள் ஒன்று கூடி வருகின்றனர் என்று தகவல்கள் வெள…
-
- 9 replies
- 956 views
-
-
http://www.youtube.com/watch?v=li1KEgkeRKk&hd=1
-
- 3 replies
- 956 views
-
-
கனடா தமிழ் இளையோர் அமைப்பினரின் மாவீரர்நாள் நிகழ்வு நேரடி ஒளிபரப்பு: http://wwww.vakthaa.tv http://www.canadatyo.org
-
- 0 replies
- 956 views
-
-
EIN Presswirelogo TGTE Adopts Resolution Calling For Prosecution of Sri Lankan Military And Political Leaders Mahinda & Gothabaya Rajapakse "Transnational Government of Tamil Eelam (TGTE)unanimously adopted the resolution" Accountability mechanisms” should be established so that these military & political actors are prosecuted, “under all available means in international law.” — Transnational Government of Tamil Eelam (TGTE) NEW JERSEY, USA, December 12, 2013 /EINPresswire.com/ -- 1) Urges UN General Assembly to establish an International Criminal Tribunal for Sri Lanka pursuant to its power under Article 22 of the United Nations Charter that is modeled…
-
- 0 replies
- 956 views
-
-
கடந்த மார்ச் இரண்டாம் திகதி, லொக்டவுன் காலத்தில், ஒரு நண்பி வீட்டுக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண் காணாமல் போயிருந்தார். அவர் தொடர்பில், ஒரு ராஜதந்திரிகள் பாதுகாப்புடன் தொடர்பான 48 வயது போலீஸ்காரர் கைதாகி இருந்தார். பிரித்தானிய சட்டப்படி, இந்த பெண் எவ்வாறு இறந்தார் என்பதை சொல்லமாட்டார்கள். நீதிமன்றில் விசாரணைக்கு வரும் போதே தெரிய வரும் என்றும் இதுகுறித்த எனது பதிவில் சொல்லி இருந்தேன். இன்று, லண்டன் ஓல்ட் பெயிலி எனும் பழம் பெரும் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோது, சிறையில் இருந்தவாறே, அந்த பெண்ணை, கடத்தி, பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி, கொலை செய்ததாக ஒத்துக்கொண்டுள்ளார் அந்த கிராதகர். எனவே, வழக்கு இழுபடாமல், நேரடியாக தண்டனையினை முடிவு செய்யும…
-
- 1 reply
- 955 views
- 1 follower
-
-
தமிழீழ அரசாங்கத்தின் அரசவைத் தலைவராகத் திருமதி பாலாம்பிகை முருகதாஸ் தேர்வு ஜனநாயகச் செயல்முறையினை வலிமைப்படுத்தும் ஒர் செயற்பாடக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது அரசவைத் தலைவராக பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் திருமதி பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் தேர்வு செய்துள்ளது. கடந்த (ஜூன்) 19ம் தேதி சனிக்கிழமை இடம்பெற்றிருந்த சிறப்பு அரசவை அமர்வின் போது, பெரும்பான்மை வாக்குகளால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னதாகத் துணைப் பிரதமராகப் பொறுப்பு வகித்த இவர், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஒரு செயற்பாட்டளராக இணைத்துக் கொண்டவர். பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மகளிர் அமைப்பின் பொறுப்பாளராக இருந்துள்ளதோடு, நாடு…
-
- 0 replies
- 955 views
-