வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5794 topics in this forum
-
ஜெனீவாவில் நடைபெற்ற 19ஆவது அமர்வின் போது, கிட்டத்தட்ட ஒரு மாதமாக அங்கு தங்கியிருந்து வேலை செய்த செல்வி. வாணி செல்வராஜா அவர்களின் செவ்வி
-
- 1 reply
- 611 views
-
-
எமது அன்பான உறவுகளே!! அனைவருக்கும் வணக்கம்! இங்கு நாம் கூடிநிற்கின்றோம். எதற்காக? நீதி? நியாயம் எமக்கு வேண்டும். இழந்த உரிமைகள் அனைத்தும் மீண்டும் எமக்கு வேண்டும். இந்த இடத்தில் நாம் மட்டும் அல்ல உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி நோய்க்கு மருந்து இன்றி எம்மை விட்டு உடலால் பிரிந்து போன உயிர்களின் ஆதமாக்களும் எங்களோடு நின்று இங்கே நீதி? நியாயம் கேட்பதற்கு காத்திருக்கின்றன. “ஊக்கமது கைவிடேல்” ஏன்பது ஒவையார் வாக்கு. நீதி கிடைக்கும் மட்டும் நாம் தொடர்ந்தும் உழைப்போம். விட்டு போவதற்கு எமக்கு உணர்வுகள் ஒன்றும் எதுவும் மரணித்து போகவில்லை. அன்பான சொந்தங்களே!!! மிகவும் சவால் நிறைந்த காலப்பகுதிக்குள் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். நாம் தொடர்கின்ற…
-
- 7 replies
- 1.2k views
-
-
இதனை சரியான பகுதிக்கு நகர்த்தி விடுமாறு நிர்வாகத்தினரை கேட்டு கொள்கிறேன் இது பங்கு சந்தை தொடர்பான பதிவு பங்கு சந்தையில் ஆர்வம் உள்ளவர்களுக்கானது பெரிய பதிவு விருப்பம் உள்ளவர்கள் ஆர்வம் உள்ளவர்கள் வாசித்து பயன் பெறுங்கள் part-1 உலகின் அனைத்து அசைவுகளையும் தீர்மானிப்பதில் பொருளாதாரம் இன்று முதன்மை வகிக்கின்றது. பொருளாதாரத்தின் அசைவுகளைத் தீர்மானிப்பதில் பங்கு சந்தைகள் முக்கியத்தவம் வகிக்கின்றன. இவைபற்றித் தமிழில் தெரியும் வாய்ப்புக்கள் அரிதாகவேயுள்ளன. பங்கு சந்தையில் பல விஷயங்கள் இருந்தாலும் நாம் தற்பொழுது பங்கு வர்த்தகத்தில் அதிகமானோர் பயன்படுத்தும் மேலும் இன்னும் அதிகமானோருக்கு தெரியாமல் இருக்கும் TECHNICAL ANALYZING ஐ ப…
-
- 7 replies
- 6.1k views
-
-
ஈழத்தமிழ் மக்களின் அவலங்கள் பற்றிய சான்றுகள். ஈழத்தமிழ் மக்களின் வராலாறும் அவர்களின் வாழ்விடங்களை காலகாலமாக சிங்கள அரசு அபகரித்துவருவதற்கான சான்றுகளும் அதற்கான புள்ளிவிபரங்களும்இ 1958தொடக்கம் இன்றுவரை மேற்கொள்ளப்பட்டுவரும் இனவழிப்பு நடவடிக்கைகள் பற்றிய சான்றுகளும் புகைப்படங்களும் தேவையாக உள்ளது. இச்சான்றுகளைத் தரக்கூடியவர்கள்இ இவற்றைத் தேடி இணைக்கக் கூடியவர்கள் இப்பகுதியில் இணைத்துக்கௌள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளுகிறேன்.
-
- 7 replies
- 1.5k views
-
-
Interactive: Mother appeals for help after son believed kidnapped in Sri Lanka Map: Sri Lanka An Australian man who is missing in Sri Lanka has been kidnapped by the country's "secret police", his family says. The Department of Foreign Affairs and Trade has confirmed a 42-year-old man from New South Wales has been missing since last week. It is believed the man is Premakumar Gunaratnam, a political activist involved with the People's Struggle Movement in Sri Lanka. The Australian High Commissioner in Colombo has spoken to senior Sri Lankan government officials to request their help finding him. Mr Gunaratnam's wife, Champa Somaratna, said in a s…
-
- 1 reply
- 627 views
-
-
நூலகம் : கனடா - அறிமுக நிகழ்வு இலங்கைத் தமிழ்பேசும் சமூகங்கள் தொடர்பான எல்லா வகையான அறிவுத் தொகுதிகளையும் ஆவணப்படுத்திப் பாதுகாத்து அனைவருக்கும் கிடைக்கச் செய்தலை பணி இலக்காகக் கொண்ட நூலக நிறுவனத்தின் கனடியப் பிரிவின் அறிமுக நிகழ்வு. # தமிழ்ச் சூழலில் ஆவணப்படுத்தலும் அதற்கான தேவைகளும் | சேரன் உருத்தி...ரமூர்த்தி # எண்ணிமப்படுத்தலும் பேணிப்பாதுகாத்தலும் | நாராயண மூர்த்தி # நூலக நிறுவனம் - செயல்முறை அறிமுகம் | கிருத்திகன் குமாரசாமி # தமிழ் விக்கியூடகங்கள் - கூட்டாசிரியப் பொதுமங்கள் | செ.இரா.செல்வக்குமார் கலந்துரையாடல் நாள்: ஏப்பிரல் 7, 2012; சனிக்கிழமை நேரம்: 5:00 பிப - 8:30 பிப இடம்: Sri Sathya Sai Baba Centre of Scarborough, Cana…
-
- 10 replies
- 807 views
-
-
இன்று முதல் ஒருவாரத்திற்கு கனேடிய திரையரங்குகளில் கதி செல்வகுமாரின் ஸ்டார் 67 என்ற எம்மவரின் திரைப்படம் திரையிடப்படுகின்றது . முடிந்தால் இன்று செல்லவுள்ளேன் .
-
- 1 reply
- 974 views
-
-
-
- 0 replies
- 586 views
-
-
-
- 11 replies
- 1.2k views
-
-
பராக் ஒபாமாவை சந்தித்த டென்மார்க் தமிழ் நடனத்தாரகை நேற்று நடைபெற்ற இரண்டு பரதநாட்டிய நிகழ்வுகளிலும் பல சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் நடந்தேறின. முதலாவதாக சுமித்திரா சுகேந்திராவின் பரதநாட்டிய பட்டறையில் பங்கேற்ற ஜீலியா தனபாலன் பேசியது டென்மார்க்கில் இருக்கும் தமிழர்கள் எல்லோரையும் மயிர்க்கூச்செறிய வைத்தது. தற்போது சிங்கப்பூரில் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் வர்த்தகப் பிரிவு மேலாளராக இவர் அதி உயர் பணியாற்றி வருகிறார். தனது பணி நிமிர்த்தமாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை சந்தித்தார், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கிளரி கிளின்டனை சந்தித்துள்ளார், சீன பிரதமர், சிங்கப்பூர் அதிபர் போன்றவர்களை எல்லாம் சந்தித்து தமிழினத்திற்கு பெருமை தேடித்தந்துள்ளார். டென்மார்க்கில் உர…
-
- 0 replies
- 677 views
-
-
Shot Thusha Kamaleswaran's one wish is to walk again - but parents can't bear to tell her the truth http://www.mirror.co...ha+Kamaleswaran Brave beyond belief: Thusha is an amazingly normal, happy child for what she's gone through Brave beyond belief: Thusha is an amazingly normal, happy child for what she's gone through Phil Coburn / Sunday Mirror Tragic gang war victim Thusha Kamaleswaran has only one wish for her seventh birthday this summer. While other girls her age might hope for toys and a party with friends, all she wants is to get out of her wheelchair and walk again. But, as Thusha’s heartbroken parents reveal today in an exclusive int…
-
- 1 reply
- 848 views
-
-
உங்கள் ஊடகங்களில் பிரசுரித்து எமக்கு உதவி புரியுமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறோம் - சிறிலங்கா தொடர்பில் சுதந்திரமான சர்வதேச விசாரணைப் பொறிமுறை! - தமிழீழத்தில் ஐ.நாவின் அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறை! - அனைத்துலகத்தின் கண்காணிப்பில் தமிழீழத்தில் பொதுசன வாக்கெடுப்பு! http://srilanka.channel4.com/index.shtml www.FreeTamils.com லண்டன் ஒலிம்பிக்ஸ் முடியும் வரை தமிழரின் போஸ்டர் பரப்புரை!!
-
- 2 replies
- 753 views
-
-
22 ஆவது ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டை நோக்கி கடந்த 22 ஆம் திகதி (March 22, 2012) ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முழுமையாக வெற்றியளிக்க நாம் இன்றில் இருந்தே 22 ஆவது ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டை நோக்கி உழைக்கவேண்டியவர்கள் ஆகின்றோம். அந்த தொடர் எமக்கு வெற்றியளிக்க வேண்டும் என்றால் அதை நோக்கி உழைக்கவேண்டிய தேவை உள்ளது. எதிரி ஏற்கனவே ஆரம்பித்துவிட்டான் இந்த திரியில் நாம் என்ன செய்யலாம், என்ன செய்யவேண்டும், எப்படி செய்யலாம் என்பன பற்றி கருத்துக்களை பரிமாறுவோம். நன்றி.
-
- 9 replies
- 1.1k views
-
-
... 64 வருட கால சிங்களத்தின் தமிழின அழிப்புக்கு முண்டு கொடுத்தும், பார்த்தும் பாராதும் இருந்த சர்வதேசம், முதல் முறையாக விரும்பியோ, விரும்பாமலோ, அரைகுறையாக, தமது தேவைக்களுக்காக ஜெனீவாவில் ஓர் பிரேரணையை நிறைவேற்றியிருக்கின்றது. என்னதான் அப்பிரேரணையில் இருக்கின்றதோ இல்லையோ உலகம் முழுவதும் பரந்து வாழும் ஈழத்தமிழினம் அதனை வரவேற்று நிற்கிறது. நீதி கேட்டு நீற்கும் உலக தமிழின போராட்டத்துக்கு இது ஒரு ஆரம்ப வெற்றியையும், அதேநேரம் ஓர் உத்வேகத்தையும் கொடுத்திருக்கிறது. ஜெனிவாவில் சிறிலங்காவிற்கு எதிரான அமெரிக்க பிரேரணையை முறியடிக்க இலங்கை/இந்திய அரசுகள் எடுத்த முயற்சிகள் பல பல. ஏறக்குறைய நூற்றுக்கும் அதிகமான அரசியல்வாதிகள், சட்ட வல்லுனர்கள், ஊடகவியலாளர்கள் என பல துறையினரையும் ஜெ…
-
- 3 replies
- 1.1k views
-
-
சிட்னி முருகன் ஆலய கொடியேற்றம் தொடங்கியுள்ளது.....தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடை பெறும் ...உங்களுக்கும் முருகனின் தரிசனம் கிடைக்க வேண்டுமாயின் இந்த தளத்திற்க்கு சென்று முருகனின் கடைக்கண் பார்வையை பெறவும் http://www.tamilmurasuaustralia.com/ நன்றி தமிழ்முரசு அவுஸ்ரேலியா
-
- 2 replies
- 698 views
-
-
கனடா: என்.டி.பி. கட்சி புதிய தலைவரை தேர்ந்தெடுத்தது மறைந்த ஜாக் லேற்ரனின் இடத்திற்கு கனடாவின் என்.டி.பி. கட்சி தனது தலைவரை தேர்ந்து எடுத்துள்ளது. க்யூபெக் மாநிலத்தை சேர்ந்த தாமஸ் முக்ளையர் தலைவராக வர உள்ளார். அத்துடன் இவர் எதிர்க்கட்சி தலைவரையும் வருவார். ஆனால் இவர் பற்றி சில குறைகளும் உள்ளன. இவர் கட்சியின் வழமையான இடதுசாரி கொள்கையை நடுவுக்கு கொண்டுசெல்ல உள்ளார் என்பதே அது. எதுவாயினும் தொடர்ந்து இந்தக்கட்சி தாயக மக்களுக்கு குரல் கொடுக்கும் என்பதில் நம்பிக்கை உள்ளது. http://www.theglobeandmail.com/news/politics/john-ibbitson/ndp-on-verge-of-brave-new-world-under-brash-thomas-mulcair/article2380369/
-
- 1 reply
- 636 views
-
-
இலங்கை இப்பொழுதாவது பாடம் கற்றுக் கொள்ளுமா? நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்! ) தமிழர்களுக்கு எதிரான போரின் போது, இலங்கையின் அரச இராணுவ அமைப்புக்களினால் நிகழ்த்தப்பட்ட குற்றங்கள் அடங்கலாக பல விடயங்களை உள்ளடக்கிய, அமெரிக்கா முன் மொழிந்த பிரேரணை இன்று ஐநா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் போரின் போது நிகழ்ந்த குற்றங்கள் தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உறுதியான ஒரு நிலைப்பாட்டையே எடுத்து வந்துள்ளது. அதாவது, குற்றம் இழைத்தவர்களைக் கண்டறிந்து பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு சுதந்திரமான ஒரு அனைத்துலக விசாரணை அவசியம் என்பதே எம் நிலைப்பாடாகும். இன்று நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையானது அமெரிக்காவினால் முன்னர் கு…
-
- 0 replies
- 599 views
-
-
நேரம் மாற்றி விட்டீர்களா..... நேற்று நள்ளிரவு ஐரோப்பா, கோடைகாலத்தை வரவேற்க தயாராகி விட்டது.அதற்கு முன்னோடியாக... நேரம் மாற்றப் பட்டுள்ளது. உங்களது மணிக்கூட்டின் முள்ளை, ஒரு மணித்தியாலம் முன்னே... அரக்கி வையுங்கள்.
-
- 6 replies
- 1.1k views
-
-
அன்பிற்கும், பாசத்திற்கும்,மதிப்பிற்குமுரிய தமிழின மக்களுக்கு ‘பொங்குதமிழ் 2012 கருநாடகம்’ விழாக்குழு ஒருங்கிணைப்பாளர் வணக்கத்துடன் விடுக்கும் வேண்டுகோள். யாழ் பல்கலையில் தொடங்கி எழுச்சியுடனும், உற்சாகத்துடனும் உலகெங்கும் நம்மின ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் வலியுறுத்தியும், தமிழினம் தன் கலை, இலக்கியம், பண்பாடு இவற்றினூடாக இனவெழுச்சியுற்று, தடைகளைத் தகர்த்து ஒற்றுமையுடன் ஓரினமாய் கிளர்ந்தெழுந்து நம்மின விடுதலையை நோக்கி முன்னகரக்கூடிய சாத்தியத்தை உருவாக்கும் நிக்ழவாகப் ‘பொங்குதமிழ்’ விழா நம்மிடையே முன்னெடுக்கப்படுகிறது. காலத்தின் கட்டாயத்தால் நாம் நம்மின வரலாற்றின் தவிர்க்கமுடியாத முக்கிய தருணத்தில் நிறுத்தப்பட்டுள்ளோம். வேதனைகளையும், சோதனைகளையும், துரோகங்களையும்,…
-
- 0 replies
- 670 views
-
-
அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்தும் சுயாதீன விசாரணையை வலியுறுத்தியும் இடம்பெறுகின்ற ஆதரவுப் பேரணி மார்ச் 22.2012 அமெரிக்க தீர்மானத்தைஆதரித்தும்சுயாதீனவிசாரணையைவலியுறுத்தியும்இடம்பெறுகின்றஆதரவுப் பேரணி இன்று 22.மார்ச்.2012 வியாழக்கிழமை ஐ.நா சபையின் 19வது மனிதவுரிமை அமர்வில் இலங்கைக்குஎதிராக அமெரிக்காவால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக் கனடியத் தமிழர்தேசிய அவை உலக அரங்கிலே எம்மினத்தினுடைய விடிவைநோக்கிய பயணத்தின் முதற்படியாகப்பார்க்கின்றது. இலங்கை அரசு பெருமளவிலான முயற்சிகளை மேற்கொண்டு இத்தீர்மானம்தோல்வியுறச் செயற்பட்டபோதும் அமெரிக்க அரசின் பெருமுயற்சியினாலும் நாம் வாழும் நாடாம்கனடாவின் பூரண ஒத்துழைப்பாலும் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.…
-
- 1 reply
- 859 views
-
-
தமிழ் கடை முதலாளி அல்பிரேட் ஜீவராஜா, அவரது மனைவி ஆன் ஜீவராஜாவுக்கும் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டதால் 14 மாதங்கள் சிறைத் தண்டனை Norwich Crown Court ல் வழங்கப்பட்டது. இவர்களின் வாடிக்கையாளரான 73 வயதுடைய முதியவர் (Gwyn Badham-Davies) ஒருவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் லாட்டரி ஐந்து இலக்கங்களுடன் £156 659 தொகையக்கு அதிஷ்டசாலியானார். அவர் அல்பிரேட் ஜீவராஜா என்பவரின் கடையில் தனது அதிஷ்டச் சீட்டுடன் சென்றுள்ளார். அங்கு கடைக்காரரின் மனைவியிடம் (ஆன் ஜீவராஜா) தனது சீட்டைக் கொடுத்துள்ளார். ஆனும் சீட்டை அந்த வயதான வாடிக்கையாளரிடம் இருந்து பெற்று, அவர் வெறும் £10 மட்டுமே வென்றதாக சொல்லி காசைக் கொடுத்து அனுப்பி வைத்து விட்டு அந்தத் தொகையை ( £156 659) தாம் பெற்றுக் கொள்ள முற்பட்டு இரு…
-
- 7 replies
- 1.6k views
-
-
-
ஜக் லேய்ற்றன் பிரதிநிதித்துவப்படுத்திய ரொறன்றோ டான்ஃபோர்த் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது மரணடைந்த என்டீபீ தலைவர் ஜக் லேய்ற்றன் பிரதிநிதித்துவப்படுத்திய ரொறன்றோ டான்ஃபோர்த்(Toronto-Danforth) தொகுதியில் இன்று இடைத் தேர்தல் வாக்களிப்பு இடம்பெறுகிறது. கடந்த ஆண்டு புற்று நோய் காரணமாக மரணமடைவதற்கு முன்பு, ஏழு ஆண்டுகளாக அந்தத் தொகுதியை அவர் பிரதிநிதித்துவம் செய்தார். என்டீபீ சார்பில் சட்டப் பேராசிரியரான கிறெய்க் ஸ்கொட் (Craig) அங்கு போட்டியிடுகிறார். அவர் Sri Lanka Campaign for Peace and Justice என்ற அமைப்பின் இணைத் தாபகர் என்பது குறிப்பிடத்தக்கது. லிபரல் கட்சியின் சார்பில் கிறான்ட் கோர்டன் (Grant Gordon) என்ற விளம்பரத்துறை உயர் அதிகாரி போட்டியிடுகிறா…
-
- 2 replies
- 597 views
-
-
-
- 3 replies
- 699 views
-
-
Wall Photos புத்தக வெளியீடு: ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஆரம்பகால விடுதலைப் புலி உறுப...்பினரான ஐயர் (கணேசன்) அவர்களின் ஈழ விடுதலைப் போராட்டம் குறித்த மிக முக்கிய பதிவுகளை இந் நூல் தாங்கியுள்ளது.See More By: Trc Thedakam
-
- 108 replies
- 9.1k views
- 1 follower
-