Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இங்கிலாந்தில் உயர்கல்வி [இளமானி] கற்க விரும்புவர்களுக்கான UCL நுழைவுத் தகமைப் பட்டியலின் படி சிறீலங்கா ஜி.சி.ஈ ABB(B) கல்வித் தகமை உடையவர்கள் இங்கிலாந்தின் AAA/B நுழைவு அனுமதிக்கான பெறுபேறுகள் கோரப்படும் கற்கை நெறிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். இதன்படி சிறீலங்கா கல்வித் தகமையின் தரம் சற்று உயர்வாகவே UCL லினால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதே இந்தியாவின் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு 75% மதிப்பெண்ணுடனான நிறைவுத் தகுதிக்கு நிகராக கொள்ளப்படுகிறது. UCL போன்ற Russell group பல்கலைக்கழகங்களில் பொதுவாக கூடிய நுழைவு அனுமதிக்கான தகமை கோரப்படுவது வழமையாகும். இளமானிக் கற்கைகளுக்கான கல்விக் கட்டணங்கள் இக்கல்வி ஆண்டில் (2012/13) 18500 பவுண்கள் வரை உயர்ந்துள்ளன. இத…

  2. பிரிட்டனிலிருந்து இருந்து நாடு திரும்பிய பெண் கொள்ளுப்பிட்டி ஹோட்டலில் சடலமாக மீட்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள ஹோட்டல் அறையில் கத்திக்குத்துக் காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இறந்தவர், 48 வயதான சுதர்ஷனி கணகசபை என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் மற்றொருவருடன் ஹோட்டல் அறையில் தங்கியிருந்ததாகவும் இவர்கள் இறுதியாக கடந்த 23 ஆம் திகதி வியாழக்கிழமை ஒன்றாக காணப்பட்டதாக பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில் ஹோட்டல் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இப்பெண் பிரிட்டனிலிருந்து தனது தாயாருடன் கடந்த ஜனவரி மாதம் இரண்டாம் வாரத்தில் இலங்கைக்கு வந்ததாகவும் எனினும் அவரின் தாயார் சில நாட்களின்பின் திரும்பிச் சென்றதா…

    • 0 replies
    • 725 views
  3. அறிஞர்கள் (?!?!?) மற்றும் ஆசிரியர்கள் மக்கள் கருத்து நாடுகடந்த அரசாங்கத்தின் உறுப்பினர்

  4. மே 2009 இல் சிறி லங்காவில் கொன்றொழிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழ்ப் பொதுமக்களுக்கு நீதி கோருமுகமாகவும் வகை கூறு முகமாகவும் உலகெங்கும் குரலெழுப்பப்பட்டு வரும் இவ்வேளையில், நியூ யோர்க் வாழ் அமெரிக்கத் தமிழ் வாழ்வின் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய மக்கள் குழுவொன்று தமது பங்கையும் செலுத்துமுகமாகப் பேருந்தொன்றில் குவிந்துவந்து வாஷிங்டன் நகரில் இராஜாங்கத் திணைக்களத்தின் முன்னால் ஒரு பேரணியாகத் திரண்டு, பதாகைகளையும் தாங்கி நின்று ஆர்வத்துடன் ஒரே குரலில் அமெரிக்க அரசின் கவனத்தைக் கோரி நின்றனர். அவர்கள் கூறி நின்ற சேதி, அம்மையார் கிளின்டனிடம் அப்படியே போய்ச் சேர்ந்திருக்கிறது என்பதில் மட்டும் ஐயத்துக்கிடமில்லை. இன்னும் சில நாட்களிலேயே இடம்பெறவிருக்கும் ஐ.ந…

  5. எதிர்வரும் 4ம் திகதி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணி தொடக்கம், பிற்பகல் 8 மணி வரையிலான காலப்பகுதியில் சயந்தனின் ஆறாவடு நூலுக்கான அறிமுகம், மற்றும் விமர்சனம், கனடா செல்வச்சந்நிதி ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது. கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளுங்கள்!

  6. நேற்றைய தினம் (02-24-2012) அன்று நியூ யோர்க் வாழ் தமிழ் மக்கள் வாசிங்டன், டி.சி யில் உள்ள ராஜாங்க அமைச்சின் காரியாலயத்திற்கு முன்பாக தமிழ் மக்களுக்கு ஒரு சர்வதேச பொறிமுறையை அமைத்து விசாரணை நடத்தி நீதி வழங்கவேண்டிய முன்னெடுப்புக்களை அமெரிக்கா முன்னின்று செய்துவைக்க வேண்டும் என்று கோரி பலத்த கோசங்களுடன் ஒரு ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாகச் செய்திருந்தனர். மூன்றாவது முறையாக நியு யோர்க் தமிழ மக்களின் ஆர்ப்பாட்டத்தில் வருணனும் வந்து வாழ்த்துக்கூறிச் சிறப்படையச் செய்வித்திருந்தான். பட்டப்கலை இரவென எண்ணவைத்து, சுடர் வீசும் சூரியனை மறைத்த அடாத மழையிலும் விடாது போராடங்களை நடத்தியதிலிருந்து தமிழ் மக்களின் மனங்களில் நிறைந்திருக்கும் நீதியைதேடி நெடும்தூரம் பயணிக்க தயாராகவிருக்கும் உற…

    • 2 replies
    • 816 views
  7. இது பற்றி ரொறன்ரோ சண் பத்திரிகையில் வந்த செய்தி http://m.torontosun....rys-basic-facts

  8. ரொறன்றோவில் வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்ட வாகண விபத்துக்களின் மூலம் பெருந்தொகையீட்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 37 தமிழர்களை கைது செய்த ரொறன்ரோப் பொலிசார் இது குறித்து மக்களுக்கு தமிழ்மொழி மூலம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர். இந்த விபத்து மோசடியில் ஈடுபடுத்தப்பட்ட தமிழர்களில் பலர் ஆங்கிலப்புலமை அற்றவர்களாக இருப்பது அறியப்பட்டுள்ளதாகவும் இந்த விபத்தைக் காரணம் காட்டி சிகிச்சைகளிற்கெனப் பணம் பெற்ற எட்டு நிறுவனங்களை நடத்திய தமிழர்களும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர். http://youtu.be/RHb1dk5ipi0 (State farm) ஸ்டேட் பார்ம் என்ற காப்புறுதி நிறுவனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட மோசடியே இவ்வாறு பொலிசாரினால் முறியடிக்கப்பட்டுள்ள…

  9. ரொறன்றோ காவல்துறை அதிகாரி ஒருவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டமைக்கு காவல்துறையினர் கண்டனம் வெளியிட்டார்கள். ரொறன்றோ காவல்துறை அதிகாரி ஒருவர் பணி நேரத்தில் ஒருவரைச் சுட்டமை தொடர்பாக இரண்டாம் நிலைக் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளமை குறித்துக் காவல்துறையினர் கண்டனம் வெளியிட்டார்கள். 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவம் ஒன்றின்போது, டேவிட் கவனா (David Cavanagh) என்ற அதிகாரி மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், 26 வயதான எரிக் ஒசாவே (Eric Osawe) என்பவர் உயிரிழந்தார். அவர், துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோது, கொல்லும் நோக்குடன் துப்பாக்கிப் பிரயோகம் செய்தாரென சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கவுள்ளதாக அரச வழக்குத் தொடுனர்கள் தெரிவித்தார்கள். அந்தச் சம்ப…

  10. அநீதி இழைக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு ஐநாசபையிடம் நீதி கேட்டு பெல்ஜியத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான நடைப்பயணம் நாளை 24ம் திகதி சுவிஸ் நாட்டிற்குள் பிரவேசிக்கிறது. பிரான்சில் இருந்து சுவிஸ் பாசல் மாநிலத்தில் அமைந்துள்ள St Louis ( 11ம் இலக்க Tram கடைசித்தரிப்பிடம்) எனும் எல்லைப்பகுதியினூடாக பிற்பகல் 15:00 மணியளவில் வந்தடையவுள்ளது. இவர்களை வரவேற்பதற்கும் ஆதரவினை வழங்குவதற்கும் பாசல் மாநில தமிழர்களும் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரும் மற்றும் சுவிஸ் நாட்டு தமிழ் மக்களும் அங்கு ஒன்றுகூடவுள்ளனர். பிரான்ஸ் நாட்டின் ஊடகம் ஒன்றில் இவர்களது நீதிக்கான நடைப்பயணம் குறித்த செய்தி பிரசுரமானதை அறிந்த பிரான்ஸ் நாட்டுப் பெண்மணி ஒருவர் இவர்களை இன்று சந்தித்…

  11. பெப்ரவரி 27 : ஜெனீவாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கொழுப்பில் சிறிலங்கா அரசாங்கம் மக்களை அணிதிரளுமாறு அழைப்பு By naatham On 23 Feb, 2012 At 03:58 PM | Categorized As முதன்மைச்செய்திகள் | With 0 Comments சிறிலங்கா தொடர்பில் சர்வதேச சுயாதீன் விசாரணையை வலியுறுத்தி, ஜெனீவா ஐ.நா முன்றிலில் மக்களை அணிதிரளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ள நிலையில், சர்வதேச அழுத்தங்களில் இருந்து சிங்கள தேசத்தை காக்க, சிறிலங்கா அரசாங்கத்தின் பின்னால் மக்களை அணிதிரளுமாறு சிறிலங்கா அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன, நாட்டு மக்கள் திரண்டு வந்து சிறிலங்கா அரசாங்கத்துக்கு…

  12. ஐக்கிய நாடுகள் சபையிடம் மார்ச் 5ம் திகதி ஈழத்தமிழர்களுக்கு நீதி கேட்பதற்காக பெல்ஜியத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான நடைப்பயணம் 17வது நாளாகவும் தொடர்கின்றது. ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு மேற்கொண்ட போர்க்குற்றம் தொடர்பான சுயாதீன விசாரணையை சர்வதேச சமூகம் ஆரம்பிக்க வேண்டும் என்று தமிழ் நாட்டில் உள்ள உறவுகள் கையெழுத்து வேட்டையில் இறங்கியுள்ளனர். தமிழர்களுக்கு நீதிகேட்டு தமிழக உறவுகள் குறிப்பாக அரசியல் தலைவர்களான திரு. வைகோ, திரு. நெடுமாறன், திரு. சீமான் ஆகியோர் உட்பட பலரும் உணர்வெழுச்சியுடன் கையெழுத்து அஞ்சல் அட்டைகளை ஏற்பாடு செய்துவருகின்றனர். எனவே எம் உறவுகளுக்காக புலம்பெயர்ந்து வாழுகின்ற அனைத்து தமிழர்களும் இந்த வரலாற்றுக் கடமையில் தம்மையும் இணைத்துக்க…

  13. சிலநாட்களாக வருகின்ற செய்திகளை பார்த்தால் இலங்கையின் தமிழர் பிரதேரத்தில் அதிகபடியான தற்கொலைகள் நிகழ்வதை காணலாம். இன்றைய இணைய உதயன் பத்திரிகையை பார்த்தால் 2 தற்கொலை பற்றிய செய்தி வந்துள்ளது. போர் நிகழந்த, சட்டம் ஒழுங்கு இல்லாத, பொதுவாக சமூக கட்டமைப்புகள் இல்லாத ஒரு இடத்தில் இந்தகைய நிகழ்வுகள் அசாதாரணம் என்று இல்லாவிடினும், அதற்குரிய முறையான பாதுகாப்பு முறைகள் எந்தளவில் உள்ளன என்று தெரியவில்லை. இந்த தடுப்பதர்ற்கு அல்லது குறைப்பதற்கு ஒரு பொறிமுறையை தொடங்கினால் நல்லது என்று நான் நினைக்கிறன். பொதுவான காரணங்களை அடையாளப்படுத்தி அவற்றை ஒரு முறையான திட்டத்தினால் நிவர்த்தி செய்தால் இத்தகைய அகால மரணங்கள் எதிர்காலத்தில் குறைவாக இருக்கும். இது பற்றிய உங்கள் கருத்துகளையும் சொல்ல…

    • 5 replies
    • 1.1k views
  14. Wall Photos புத்தக வெளியீடு: ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஆரம்பகால விடுதலைப் புலி உறுப...்பினரான ஐயர் (கணேசன்) அவர்களின் ஈழ விடுதலைப் போராட்டம் குறித்த மிக முக்கிய பதிவுகளை இந் நூல் தாங்கியுள்ளது.See More By: Trc Thedakam

  15. Started by Nellaiyan,

    ஓர் செய்தி இணையம் பார்க்க நேர்ந்தது ... அங்கிருந்த செய்தி ஒன்றை பார்த்தவுடன் அதிர்ச்சி ... குழப்பமாக இருக்கிறது! .. * நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்? ... தவறாம் .... திருத்துகிறார்களாம் ... * புலம்பெயர் அரசாங்கம்!!!!!!!!!!!!! ... இது .. 1) பெயர் மாற்றமா? 2) குழம்பிப் போயுள்ளார்களா? 3) குழப்பப்பட்டு உள்ளார்களா? 4) குழப்புகிறார்களா? 5) .......................??????

  16. படித்தும் வேலையில்லை எங்கே இருக்கிறது தவறு.. இன்றைய டென்மார்க்கின் விடிகாலை செய்திகள் கல்விக்கும், வேலை வாய்ப்புக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து மலர்ந்துள்ளன. இந்த வாரம் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புக்களை படித்து, பெருந்தொகையான மாணவர்கள் வெளியேறியுள்ளார்கள். இவர்களில் நால்வருக்கு ஒருவர் வேலை இல்லாமல் நெற்றோ பலசரக்குக் கடைகளில் பொருட்களை அடுக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்த சர்ச்சை அமைச்சர் தொடங்கி பல்கலைக்கழக விரிவுரையாளர்வரை கவனத்தைத் தொட்டுள்ளது. தொழில் அமைச்சர் மெற்ற பிரடிக்சன் இளைஞர்கள் நீண்ட கால கல்வியை கற்றுவிட்டு வேலை இல்லாமல் இருப்பது பலத்த சமுதாய ஏமாற்றம் என்று தொழில் அமைச்சர் மெற்ற பிரடிக்சன் கூறினார். பல பல்கலைக்கழகங்கள் தம்மிடம்…

  17. மகிந்த அரசுக்கு எதிராக அமெரிக்க தூதரகத்தின் முன் ஆர்பாட்டம்

  18. ஐ.நா. மனித உரிமை ஆணையமும் இலங்கை அரசின் போர்க்குற்றங்களும் – ஓர் ஆய்வரங்கம் மார்ச் மாதம் நடக்கவிருக்கும் ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தொடரில் இலங்கையின் போர்க்குற்றங்கள் பற்றி விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை தொடர்பாக வெளிவந்துள்ள டப்ளின் தீர்ப்பாய அறிக்கை, ஐநா நிபுணர் குழு அறிக்கை, இலங்கை அரசின் கற்றபாடங்கள் மற்றும் நல்லிணக்கக் குழுவின் அறிக்கை ஆகியன இவ்விவாதத்தில் முக்கிய பங்காற்றும். இந்த அடிப்படையில் ஐ.நா மனித உரிமை ஆணையமும் இலங்கையின் போர்க்குற்றங்களும் என்ற தலைப்பில் ஒரு ஆய்வரங்கத்தினை சென்னையில் "போர்க்குற்றம் இனப்படுகொலைக்கு எதிரான மன்றம்" ஏற்பாடு செய்துள்ளது. நாள் 17-02-2012, வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணி முதல் 9.00 மணி வ…

  19. If Falklanders deserve Self-determination why not Tamils Mr. Cameron? – By Jay Tharan Recently the Falklands become one of the hot topic around the world as history returned between Argentina and Britain. The claim over the island sparked a war between Britain and Argentina during 1982 over sovereignty of the island and still a unresolved case. The island falls under British Overseas territory with enjoys a large degree of internal self-government. British interest on the island has been huge and nobody would be surprised over the dispute since once again it is a fight over the oil rich land. At the same time what is the resemblance of this story with Sri Lanka ? …

    • 5 replies
    • 797 views
  20. கீழே உள்ள வீடியோவில் கனடாவின் நெடுஞ்சாலையில் விபத்து ஒன்று நடக்கின்றது. அதி வேக நெடுஞ்சாலையில் தமிழர் ஓட்டி வந்த கார் ஒன்று திடீரென பின்னால் உருண்டு முன்னால் வந்த காரை இடிக்கின்றது. வந்த தமிழர் இது முன்னால் வந்த காரால் ஏற்படுத்தப்பட்ட விபத்து என்று சாதிக்க முயல்கின்றார். ஆனால் இந்த சம்பவம் முழுதும் முன்னால் வந்த விபத்துக்குள்ளான காரில் உள்ள வீடியோ கமரா மூலம் எடுக்கப்படுகின்றது. அதன் மூலம் தவறு தமிழரில்தான் உள்ளது என்று இலகுவாக இனம் காண முடிகின்றது. இது இன்ஸூரன்ஸ் பணம் பெறுவதற்காக வேண்டும் என்றே (அந்த தமிழரால்) ஏற்படுத்தப்பட்ட விபத்தாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது. இந்த வீடியோவை விபத்துக்குள்ளானவரின் காரது உரிமையாளர் யூரியூபில் தரவேற்றம் செய்ய, கடும் இனவாதக் கருத்த…

    • 50 replies
    • 4.6k views
  21. பிரிட்டனில் கல்வி கற்பதற்கான மாணவர் விஸாவுக்கான புதிய ஒழுங்குவிதிகள் 2012 ஏப்ரல் மாதத்திலிருந்து அறிமுகப்படுத்தப்படும் என பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் இன்று விடுத்த ஊடக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒழுங்குவிதிகள் மூலம் துஷ்பிரயோகங்கள் குறைக்கப்படும் எனவும் புத்திசாலித்தனமான சிறந்த மாணவர்கள் மாத்திரம் பிரிட்டனில் தங்கியிருப்பதையும் வேலை செய்வதையும் இது உறுதிப்படுத்தும் எனவும் பிரித்தானிய குடிவரவு அமைச்சர் டேனியன் கிறீன் கூறியுள்ளார். புதிய விதிகள் மூலம், மாணவர்கள் கல்வியின் பின்னர் பிரிட்டனில் இரு வருடங்கள் தங்கியிருந்து தொழில் புரிவதற்கான வாய்ப்புகள் நிறுத்தப்படும். பல்கலைக்கழகங்களில் பட்டம்பெறும் சிறந்த மாணவர்களுக்கு பிரிட்டனில் தங்கியிருப்பதற்…

  22. விவசாயிகளின் நலன் கருதி தம்மிடம் விபரங்கள் வழங்கியவர்கள் என்ற அடிப்படையில் இந்தியாவிலிருந்து சுற்றுலா விசாவில் இலங்கை வந்து அறுவடை இயந்திரங்களில் சாரதிகளாக பணியாற்றுபவர்கள் அறுவடைக்காலம் வரை இந்த இயந்திரங்களில் பணியாற்ற முடியும் என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் அறுவடைக்காலம் ஆரம்பித்திருக்கின்ற நிலையில் வேளாண்மை அறுவடை இயந்திரங்களில் இந்தியாவிலிருந்து சுற்றுலா விசாவில் வந்தவர்கள் பணியாற்றுவதனால் பெரும் பிரச்சினைகள் தோன்றியிருந்தன. இந்த விடயம் தொடர்பில் வேளாண்மை இயந்திரங்களைக் கொள்வனவு செய்தவர்களும் விவசாயிகளும் பல்வேறு சிரமங்களை அனுபவித்தனர். இதற்குக் காரணம் சுற்றுலா விசாவில் அறுவடை இயந்திரங்களில் சாரதிகள…

  23. Whose side are YOU on? Who wants to organise a day at the cricket? Not many of you might put your hand up but what if we told you it’s already done? To be more precise, VOT has organised a day out at the SCG to watch Australia take on Sri Lanka in the Tri-Nations One Day International! So why not get all your mates together and show them whose side you’re on? Not only are you guaranteed a seat at the cricket but also the chance to sit with all your friends to enjoy the match and experience the culture and passion associated with the game we all love. So be quick to reserve your spot with us as we already have the approval of the SCG and join us for a great day o…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.