வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5792 topics in this forum
-
கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி கனடாவின் சுதேசிய உறவுகளின் அமைச்சராக பதவியேற்றுள்ளார். கனடாவில் அமைச்சரவை மாற்றத்தின் போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கனடாவின் சுதேசிய விவகார அமைச்சராக நியமிக்கப்பட்டார் ஹரி ஆனந்தசங்கரி | Virakesari.lk
-
- 1 reply
- 558 views
-
-
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும், சாக்ரமெண்டோ தமிழ் மன்றமும் இணைந்து நடாத்திய பேரவையின் 36 வது தமிழ்ப் பெருவிழா, சாக்ரமெண்டோ, கலிபோர்னியாவில் ஜூன் மாதம் 30 ஆம் திகதி முதல் ஜூலை 2 ஆம் திகதி வரை மூன்று நாட்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து பல எழுத்தாளர்கள், இலக்கிய ஆளுமைகள் பங்கெடுத்திருந்தனர். நான் இவ்வருட நிகழ்வில் கலந்து கொள்ள மின்னெசோட்டாவில் இருந்து குடும்பத்துடன் கலிபோர்னியா தலைநகர் சாக்ரமெண்டோ சென்றிருந்தேன்... இணைப்பில் சென்று கட்டுரையை படியுங்கள்... ‘ஃபெட்னா 2023’ – தமிழர் திருவிழா
-
- 3 replies
- 531 views
-
-
உலகில் கறுப்பு யூலை நினைவாக நிறுவப்படும் முதலாவது நினைவுக்கல் திரைநீக்கம்! Vhg ஜூலை 15, 2023 பிரான்சில் ஓர் வரலாற்று நிகழ்வாக உலகில் முதலாவது கறுப்பு யூலை நினைவுக்கல் நிறுவப்படுகின்றது. சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட தமிழின அழிப்பான “கறுப்பு யூலை” 40 ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு பொண்டி bondy நகரில் நடும் நிகழ்வும் கறுப்பு யூலை நினைவுக்கல் திரைநீக்கம் செய்யும் நிகழ்வும் நடைபெறுகின்றது. உலகப் பரப்பில் கறுப்பு யூலை நினைவாக நிறுவப்படும் முதலாவது நினைவுக்கல் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வு குறுகிய காலத்துக்குள் ஏற்பாடு செய்தமையால் எங்களுடை அழைப்பை ஏற்று இவ் வரலாற்று நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப…
-
- 1 reply
- 600 views
- 1 follower
-
-
பண மோசடி… பாலியல் அத்துமீறல்கள்- லண்டன் சாமியார் கைது June 27, 2023 சரவண பாபா அப்பாவிப் பெண்களைக் குறிவைத்து, அவர்களை உளவியல்ரீதியாக அடிமைப்படுத்தி, பாலியல் இச்சைக்குப் பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பிரேமானந்தா, நித்தியானந்தா, ஆசாராம் பாபு வரிசையில் பாலியல் சர்ச்சையில் வசமாகச் சிக்கியிருக்கிறார் ‘லண்டன் சாமியார்’ சரவண பாபா. இவரது பாலியல் அட்டூழியங்கள் லண்டன் வாழ் இலங்கைத் தமிழர்களிடையே பேசுபொருளாக மாறியிருக்கிறது. இது தொடர்பான புகாருடன் அவர்கள் நமக்கு அனுப்பிய வீடியோக்கள் ஒவ்வொன்றும் அச்சிலேற்ற முடியாத ஆபாச ரகம். இது குறித்து பெயர் வெளியிட வேண்டாம் எனும் கோரிக்கையுடன் நம்மிடம் பேசிய லண்டன் வாழ் இலங்கைத் தமிழர் ஒருவர், “பிரேமானந்தாவின்…
-
- 25 replies
- 4.9k views
-
-
கலிபோர்னியா பயண அனுபவம் =============================== வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும், சாக்ரமெண்டோ தமிழ் மன்றமும் இணைந்து நடாத்திய பேரவையின் 36 வது தமிழ்ப் பெருவிழா, சாக்ரமெண்டோ, கலிபோர்னியாவில் ஜூன் மாதம் 30 ஆம் திகதி முதல் ஜூலை 2 ஆம் திகதி வரை மூன்று நாட்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக கிட்டத்தட்ட 10,000க்கு மேற்பட்ட ஏரிகள் சூழ்ந்த அமெரிக்காவின் அழகிய மாகாணம் மின்னெசோட்டாவில் இருந்து கடற்கரை நகரான கலிபோர்னியாவின் சான்ஃபிரான்சிகோ சென்று அங்கு மூன்று நாட்கள் தங்கி, பின்னர் சாக்ரமெண்டோ சென்று அடுத்த மூன்று நாட்கள் தமிழ் விழாவில் பங்கெடுத்திருந்தோம். …
-
- 13 replies
- 1.3k views
-
-
https://youtu.be/Pd6TO9cKFnQ லண்டனில் பிறந்து வளர்ந்த ஹரீஸ் தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர். தன்னைப்போலவே இந்நோயினால் பாதிக்கப்பட்ட இலங்கையிலிருக்கும் சிறார்களுக்கு உதவும் முகமாக ஒரு தொண்டு நிறுவனத்தை நடாத்தி வருகிறார். Harris is 20 years old. Born and raised in England. He is affected by Duchenne Muscular Dystrophy. Through the NHS in the United Kingdom, He was provided with an endless supply of support to aid his demanding mental and physical needs. Unfortunatley, DMD is a new developing condition in jaffna and so lack of readily available resources has led to many worrying families. Thats when Harris thought he needs to do something.So he found the Smili…
-
- 2 replies
- 1.3k views
- 1 follower
-
-
தியாக தீபம் திலீபனின் நினைவை கொச்சைப்படுத்தும் தீய சக்திகளின் சதிகளை முறியடிப்போம் . Posted on July 14, 2023 by சமர்வீரன் 503 0 தமிழீழத் தேசிய நினைவெழுச்சி நாட்களை மடைமாற்றி, நீர்த்துப்போகச் செய்யும் நிகழ்வுகளில் தென்னிந்திய திரை நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் அண்மைக்காலமாக, தமிழ் இளையோர்களை இலக்கு வைத்து அவர்களின் தாயகம் நோக்கிய பயணத்தின் சிந்தனைகளை சிதறடிக்க இந்நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. இதன் நீட்சியாக ஒரு படி மேலே சென்று , தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் காலத்தில் ,(23/09/2023) ஜேர்மனியில், திரு AR ரகுமான் அவர்களின் இசைநிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. எனவே இவை தொடர்பான…
-
- 0 replies
- 354 views
-
-
Gary ஆனந்தசங்கரிக்கு விசா வழங்க, இலங்கை மறுப்பு! written by adminJuly 14, 2023 கனேடாவின் நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி, (Gary Anandasangaree) தனக்கு இலங்கை அரசாங்கம் விசா வழங்க மறுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில், பதிவொன்றை இட்டுள்ள கரி ஆனந்தசங்கரி, தான் செய்யும் பணியின் காரணமாக விசா மறுக்கப்பட்டதாகத் கூறியுள்ளார். “சுதந்திரமான பேச்சு, அரசாங்கத்துக்கு பொருத்தமாக இருக்கும்போது அது அனுமதிக்கப்படுகிறது. கொடும்பாவிகளை எரிப்பதால், தொடர்ச்சியான இலங்கை அரசாங்கத்தின் தோல்விகளை சரி செய்ய முடியாது. வருந்தத்தக்க வகையில், இலங்கை அரசாங்கம் எனது விசாவை மறுத்துவிட்டது. இது நாம் செய்யும் பணிக்கான பழிவாங்கல். நாங்கள் அமைதியாக இர…
-
- 1 reply
- 407 views
-
-
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி, தென், தென்மேற்கு மாநிலங்கள்- கெம்பூர்க், யேர்மனி- 08.07.2023. Posted on July 11, 2023 by சமர்வீரன் 433 0 விளையாட்டுகள் மனிதனுக்கு உடல், உள உறுதியையும் புத்துணர்வையும் கொடுப்பவை. அவை போட்டியாக நடாத்தப்படும்போது ஒற்றுமையையும் மனமகிழ்வையும் வெற்றி தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தையும் கொடுக்கின்றன. யேர்மனியில் தமிழாலயங்களில் கல்வி கற்கும் எம் சிறார்கள் இப் பண்புகளைச் சிறுவயதிலிருந்தே வளர்த்துக் கொள்வதற்காக, மாவீரர் வெற்றிக் கிண்ண மெய்வல்லுநர் போட்டியைத் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு ஆண்டு தோறும் 5 மாநிலங்களில் நடாத்திவருகின்றது. அந்த வகையில் இந்த வருடம் தென்,தென்மேற்கு மாநிலங்களுக்கான மாவ…
-
- 0 replies
- 416 views
-
-
பேர்லின் தமிழாலயத்தின் மாணவர்கள் கராத்தே போட்டியிலும் பதக்கங்களைத் தமதாக்கி கொண்டனர் . Posted on July 9, 2023 by சமர்வீரன் 382 0 பேர்லின் இளம் சந்ததிக்கான கராத்தே போட்டியில் ஈழத்தமிழ் அடையாளத்தின் பெருமையுடன் பங்குகொண்ட எமது சிறார்கள் ! மேஐர் பாரதி கலைக்கூடத்தால் ஆரம்பிக்கப்பட்ட கரேத்தே பள்ளி மாணவர்கள் நேற்றைய தினம் பேர்லின் மாநிலத்தில் நடைபெற்ற இளம் சந்ததிக்கான கராத்தே போட்டியில் பங்குபெற்று சில பதக்கங்களையும் தமதாக்கி கொண்டனர். 250 க்கும் மேற்பட்ட பல்லின சிறார்களுக்கிடையே , வயதுப்பிரிவு மற்றும் பட்டியின் நிறத்தி்ன் அடிப்படையில் பல பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் எமது தமிழ்ச் சிறார்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பங்குபற்றியது பெருமைக்…
-
- 1 reply
- 255 views
-
-
பிரான்சில் இடம்பெற்ற இசைவேள்வி – 2023 போட்டிகளுக்கான விருது வழங்கும் நிகழ்வு! Posted on July 9, 2023 by சமர்வீரன் 34 0 பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தால் 9 ஆவது ஆண்டாக நடாத்தப்படும் இசைவேள்வி கர்நாடக சங்கீத இசைத்திறன் போட்டிகள் கடந்த 17.06.2023 சனிக்கிழமை 18..06..2023 ஞாயிற்றுக்கிழமை பொண்டிப் பகுதியில் மிகச் சிறப்பாக இடம்பெற்று முடிந்த நிலையில் போட்டியில் வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்கான பரிசில்கள், சான்றிதழ்கள் மற்றும் பங்குபற்றிய போட்டியாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு கடந்த (01.07.2023) சனிக்கிழமை பகல் 13.00 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஈகச்சுடரினை 15.10.2008 அன்று முகமாவையில் குறிசூட்டுத…
-
- 0 replies
- 247 views
-
-
வென்மேரி அறக்கட்டளையின் விருதுகள் வழங்கும் விழா Posted on July 10, 2023 by தென்னவள் 30 0 வென்மேரி அறக்கட்டளையின் இரண்டாவது சர்வதேச விருதுகள் வழங்கும் விழா பிரான்ஸ் நாட்டில் நடைபெறவுள்ளது. எதிர் வரும் ஒகஸ்ட் மாதம் ஆறாம் திகதி மாலை 2.00 மணியளவில் இடம் பெறவுள்ளது. எமது இனத்திற்கும் மொழிக்கும் அரும்பணி ஆற்றிய மாமணிகளை இனங்கண்டு மதிப்பளித்து, பாராட்டி, வாழ்த்தி ஏனையோர்க்கும் முன்மாதிரியாகத் திகழும் மண்ணின் மாமணிகளை பதிவு செய்யும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட வென்மேரி அறக்கட்டளையின் முதலாவது விருதுகள் வழங்கும் விழா, கடந்த ஆண்டு யாழ்ப்பாணத்தில் (17/08 2022 -இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில்) நடைபெற்றது. …
-
- 0 replies
- 292 views
-
-
-
தாய் மொழியை ஊட்டி வளர்த்த பேர்லின் தமிழாலய ஆசிரியத் தெய்வங்களுக்கு பேர்லின் நகரத்தால் மதிப்பளிப்பு Posted on July 2, 2023 by சமர்வீரன் 266 0 புலம்பெயர் மண்ணில் பிறந்து வளரும் தமிழ்ச் சிறார்களுக்கு தாய்மொழியை பல்லாண்டு காலமாக ஊட்டி வளர்த்து வரும் யேர்மன் கல்விக் கழகத்தின் பேர்லின் தமிழாலய ஆசிரியத்தெய்வங்களுக்கு பேர்லின் மாநகர பிதா சார்பாக பொதுச்சேவை மதிப்பளிப்பு வழங்கப்பட்டது. இவ் மதிப்பளிப்பு கடந்த வியாழக்கிழமை Neukölln மாவட்ட அலுவலகத்தில் , மாவட்ட நகரபிதாவின் முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. பொதுத்சுடர் ஏற்றலுடன் , அகவணக்கதுடன் ஆரம்பிக்பட்ட நிகழ்வில் , மாவட்ட நகரபிதாவின் உரையுடன் பல்லாண்டு காலமாக எந்தவித எதிர்பார்ப…
-
- 3 replies
- 568 views
-
-
பேர்லினில் சிறப்பாக நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழா Posted on June 27, 2023 by சமர்வீரன் 112 0 தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு மற்றும் பேர்லின் தமிழாலயம் இணைந்து நடாத்திய தமிழர் விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. தமிழாலய மாணவர்கள் மற்றும் வெளிவாரிய மாணவர்கள் பங்குகொண்ட இல்லங்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகளுடன், சிறுவர்களுக்கான மற்றும் வளர்ந்தோர்களுக்கான உதைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி என நடைபெற்றது. விளையாட்டுத் திடல் தாயக நினைவுகளை முன்னிறுத்தி வடிவமைக்கப்பட்டதோடு , இல்லங்களும் மிகவும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. மாணவச்செல்வங்கள் தமது திறமைகளை வெளிக்காட்டி போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்றனர். தமிழர் விளையாட்டு விழா விள…
-
- 0 replies
- 724 views
-
-
அமெரிக்கா வாழ் இந்துக்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி இந்துக்களால் மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்படும் பண்டிகையான தீபாவளியன்று நியூயோர்க்கில் பொது விடுமுறை அளிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை நாள் அறிவிக்கப்பட வேண்டுமென்பது அமெரிக்க வாழ் இந்துக்களின் நீண்ட காலக் கோரிக்கையாக இருந்து வந்த நிலையிலேயே இவ் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்துக்கள் அதிகளவில் வாழும் நியூயோர்க்கில் தீபாவளி பண்டிகையன்று பொது விடுமுறை அளிக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நியூயோர்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ், கருத்துத் தெரிவிக்கையில் தீபாவளியை நியூயோர்க் நகரம் பொது விடுமுறையாக மாற்றும் மசோதாவை மாநி…
-
- 0 replies
- 397 views
-
-
கனேடிய தமிழர்களிடம் இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள வேண்டுகோள் Sri Lankan TamilsHinduismCanada 2 மணி நேரம் முன் DHARU in கனடா Report Share 0SHARES விளம்பரம் இலங்கையின் நல்லிணக்க மற்றும் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளில் கனடாவில் உள்ள தமிழ் மக்கள் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கவேண்டும் என கனடாவிற்கான இலங்கை தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கனடாவின் ஸ்கார்புரோவில் உள்ள இந்து ஆலயத்தின் தேர்த்திருவிழாவில் கலந்துகொண்ட இலங்கை தூதரக அதிகாரி இந்த வேண்டுகோளை விடுத்துள…
-
- 0 replies
- 487 views
-
-
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2023 யேர்மனி Posted on April 26, 2023 by சமர்வீரன் 578 0 மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2023 யேர்மனி – குறியீடு (kuriyeedu.com)
-
- 2 replies
- 647 views
-
-
அன்று நான் 17 வயதில் அரசியல் கைதி – தந்தையை சுட்டுக்கொன்றனர் – இன்று நான் கனடாவில் முக்கியமான நிதி நிர்வாகி- ரோய் ரட்ணவேல் Posted on June 22, 2023 by தென்னவள் 22 0 நான் இலங்கையில் பதின்ம வயதில் அரசியல் கைதியாகயிருந்தேன் தற்போது நான் கனடாவின் தலைசிறந்த நிதி நிர்வாகிகளில் ஒருவர் என சிஐ குளோபல் அசெட் மனேஞ்மென்ட் மற்றும் சிஐ பினான்சியலின் நிறைவேற்று துணை தலைவர் ரோய் ரட்ணவேல் தெரிவித்துள்ளார். அவருக்கு 17 வயதாகயிருந்தவேளை இலங்கை தமிழர் என்ற காரணத்திற்காக ரோய்ரட்ணவேல் இலங்கை இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டார்- பல மாதங்களாக அவர் சித்திரவதை செய்யப்பட்டார் மிகவும் ஈவிரக்கமற்ற நிலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். அவரது தலைவிதியை த…
-
- 1 reply
- 626 views
-
-
முள்ளிவாய்க்கால் பேரவலத்தை கடந்து சுவிஸ் சென்ற ஈழத்து சிறுமி; மருத்துவராக சாதனை 09 வயதில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தை கடந்து வந்தவள். 16 வயதில் சுவிஸ் வந்த தமிழிசை தற்போது மருத்துவராகும் தனது கனவை சாதித்து காட்டியுள்ளார். ஆர்காவ் மாநிலத்தில் வசித்து வருகின்ற திரு திருமதி கலைச்செழியன் வனஜா தம்பதிகளின் புதல்வி தமிழிசை என்கிற மாணவியே இத்தகைய சாதனையை துயரமான பயண்ம் தனது 08 வயதில் 2009 முள்ளிவாய்க்கால் இறுதித்தருணம் வரை கடந்து பின்னர். க.பொ சாதரண தரம்வரை கொக்குவில் இந்துக்கல்லூரியில் கற்று 8A பெறுபேற்றினை பெற்றிருந்தாள். அப்பிடியே தனது 16 வயதில் சுவிஸ் நாட்டுக்கு புலம்பெயர்ந்து சுமார் ஒரு வருடம் மொழி படித்துக்கொண்டிருந்தபோது அவளது மொழியாற்றலை உணர்ந்த கல்வி …
-
- 9 replies
- 888 views
-
-
அமெரிக்காவாழ் இலங்கையர்களைச் சந்தித்தார் தூதுவர் ஜலி சங் 10 Jun, 2023 | 02:07 PM (நா.தனுஜா) அமெரிக்கவாழ் இலங்கையர்களுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜூலி சங்குக்கும் இடையிலான சந்திப்பொன்று அண்மையில் வொஷிங்டனில் நடைபெற்றது. வொஷிங்டனில் உள்ள இலங்கைத்தூதரகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பு அமெரிக்காவுக்கான இலங்கைத்தூதுவர் மஹிந்த சமரசிங்கவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இச்சந்திப்புக் குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள தூதுவர் ஜூலி சங், "இவ்வாரம் நான் மீண்டும் வொஷிங்கடனுக்கு வருகைதந்திருக்கின்றேன். இதன்போது முதலாவதாக அமெரிக்காவில் வாழும் இலங்கைப்பிரஜைகளைச் சந்தி…
-
- 37 replies
- 2.6k views
-
-
14 JUN, 2023 | 09:27 AM நீரில் விழுந்தவரை காப்பாற்ற முயன்ற இலங்கையை சேர்ந்த இளைஞன் பலியான துயர சம்பவம் நெதர்லாந்தில் இடம்பெற்றுள்ளது நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தை சிறப்பிக்க உதைபந்தாட்டம் மற்றும் படகுச்சவாரியில் ஈடுபட்ட வேளையில் தவறுதலாக பிரான்சில் இருந்து வந்தவர் நீரில் வீழ்ந்ததால் அவரை காப்பாற்ற நீரில் இறங்கிய அனுசன் அவரை படகில் ஏற்றிவிட்டு அவர் தவறுதலாக நீரில் மூழ்கியுள்ளார் அவரை அவருடன் சென்ற நண்பர்கள் தேடிய போதும் அவரைக் காணவில்லை உடனடியாக மீட்புப் பணியாளர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டது மீட்புப் பணியாளர்கள் 90 நிமிடங்கள் தேடுதலின் பின்னர் அனுசன் கண்டெடுக்கப்பட்டான் மீட்பு பணியாளர்கள் அவனது உயிரை மீட்க போராடியும் …
-
- 0 replies
- 610 views
- 1 follower
-
-
சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில், களமிறங்கும் தமிழன்! சிங்கப்பூரில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட சிங்கப்பூரின் சிரேஷ்ட அமைச்சரான தர்மன் சண்முகரத்தினம் களம் இறங்கவுள்ளார். இவர் யாழ்ப்பாணம் உரும்பிராய்ப் பகுதியை தாய் தந்தையரின் பிறப்பிடமாகக் கொண்டவராவார். சிங்கப்பூரின் மூத்த அமைச்சரான தர்மன் சண்முகரத்தினம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக மக்கள் செயல் கட்சியில் இருந்து பதவி விலகல் செய்வதுடன் தனது அமைச்சர் பதவியிலிருந்தும் விலகவுள்ளார். அவர் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். மேலும், பொருளாதார மேம்பாட்டு வாரியத்தின் சர்வதேச ஆலோச…
-
- 0 replies
- 554 views
-
-
இதுவரை காணாத காட்டுத்தீ, இந்த ஆண்டு கனடாவில் எதிர்கொள்ளப்படுகிறது. நன்றி துஸ்யந்தி.
-
- 0 replies
- 627 views
-
-
டென்மார்க்கில் நடைபெற்ற அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையின் பொதுத்தேர்வு 2023 Posted on June 4, 2023 by சமர்வீரன் 26 0 அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையால் ஆண்டிறுதி நடைபெறும், எழுத்துத் தேர்வானது 03.06.2023 சனியன்று நாடுகள் தோறும் நடாத்தப்பட்டது. இத்தேர்வில் டென்மார்க் மாலதி தமிழ்க் கலைக்கூடத்தைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் தோற்றினர். நாடு தழுவிய வகையில் றணஸ், ஸ்ரூவர், வீபோ, கேர்னிங், கிரண்ஸ்ரட், கோசன்ஸ், வைல, மிடில்பாட், ஓப்பன்றோ, நிபோ, கொல்பெக், கெல்சிங்கோ மற்றும் கெல்சிங்போ ஆகிய 13 மய்யங்களில் இத்தேர்வு மிகச் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் நடைபெற்றது. குறிப்பாக அண்மையில் சுவீடன் நாட்டின் கெல்சிங்போ…
-
- 2 replies
- 547 views
-