Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. புதிதாக கனடிய பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் மாணவர்களுக்கு சில தகவல்கள்!! தற்போது கனடாவில் உயர்தரப் பாடசாலையில் படிக்கும் தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகம் சம்பந்தமான எவ்வித அறிவோ எதைப் படிப்பது? தாங்கள் என்ன பாடத்தை அல்லது தங்களுக்கு பொருத்தமான துறையை எவ்வாறு தெரிவு செய்வது? என்ற குழப்பத்தால் பல புத்திசாலி மாணவர்களது வாழ்வு சின்னா பின்னமாகி விடுகிறது. என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. அவர்களது பிரச்சினைகளை ஓரளவு தீர்க்க எனது அனுபவத்தின் துணையுடனும் மற்றும் நான் பல்கலைக்கழகம் போக முதல் தமிழ் மாணவர்களால் நடத்தப்பட்ட கருத்தரங்கு ஒன்றில் கிடைத்த தகவல்களின் சாராம்சத்துடனும் இக்கட்டுரையை எழுதியுள்ளேன்.. புதிதாக பல்கலைக்கழகம் செல்ல எத்தனிக்கும் மாணவர்கள் முதலில் உங்க…

    • 17 replies
    • 2.5k views
  2. ஒருபேப்பரிலை நானெழுதின விசயத்தை பேப்பர் வாசிக்காத ஆக்களுக்காக களத்திலை போடுறன் 14/08/2006 உலகத் தமிழருக்கெல்லாம் ஒரு கரிநாள். தட்டிக் கேட்க ஆளில்லை எண்ட தைரியத்திலை சிங்களப் பயங்கரவாதம் கொடுமையின்ரை உச்சத்தைத் தொட்ட நாள். பள்ளிக்கூடங்களிலை படிக்கிற பிள்ளைகளிலை கெட்டிக்காரராப் பாத்துப் பொறுக்கி எடுத்த எங்கடை குழந்தைகள் தலைமத்துவப் பயிற்சியை எடுத்துக் கொண்டிருக்கேக்குள்ளை படுபாவிகள் குண்டுகளைக் கொட்டிக் கொண்டழிச்சதைக் கேட்டுத் தமிழரெல்லாம் கொந்தளிச்சுப் போயிருக்கிறம். காணுற, கதைக்கிற ஒருத்தரின்ரை முகத்திலையும் சந்தோசமில்லை. இந்தப் பயங்கரத்தை ஒவ்வொருத்தரும் எங்கடை எங்கடை வீடுகளிலை நடந்த கொடுமையாத் தான் நினைச்சுக் கவலைப் பட்டுக் கொண்டிருக்கிறம். இந்த…

  3. தோள் கொடுக்கும் தமிழகம். ஈழத் தமிழர் எங்கள் துயர் கண்டு குமுறிக் கொண்டிருக்கின்ற தமிழக உறவுகளின் உணர்வும் ஆதரவும் புலம்பெயர்ந்த எங்களுக்குப் பெரும் ஆறுதலைத் தந்து கொண்டிருக்கிறது. சிங்களப் பேரினவாதத்தின் அடிமைத் தளைக்குள் சிக்கிக் கிடந்த நாங்கள் எங்கள் உரிமைகளுக்காகக் கெஞ்சினோம், இரந்தோம், சத்தியாக்கிரகம் செய்தோம். அவற்றிற்கெல்லாம் அடிதான் பதிலாகக் கிடைத்தது. 'அடிக்கு அடிதான் மருந்து' என்றுணர்ந்து விடுதலைப் போராட்ட வித்தினை நாட்டினோம். அந்தச் செடிக்கு நீரூற்றி உரம்போட்டு பெருவிருட்சமாக வளர்த்து விட்டீர்கள். தமிழினத்தின் ஒற்றுமை கண்டு அஞ்சிய சக்திகள் திட்டம் போட்டும் சட்டம் போட்டும் எங்களைப் பிரித்துவிடச் சுூழ்ச்சிகள் செய்தார்கள். …

  4. =============================== குழுவினருக்கு ஓர் வேண்டுகோள்! :arrow: ============================== சிரிலங்காவின் பொய்ப் பிரசாரங்களை வெளி கொண்டுவர சிரிலங்காவின் புலியுருப்பினர்களின் அழிப்பு என்னிக்கை பட்டியல் ஒன்றை கருத்தில் கொண்டு ஒரு நிரந்தரமான களப்பிரிவு ஒன்றை துவங்கினால் என்ன? அக்களப் பிரிவானது எப்பொழுதும் இழகுவாக அடையக்கூடியதாக இருக்க வேண்டும். அங்கு, ஒவ்வொரு முறையும் சிஙகள இரானுவம் அறிக்கை யிடும்போது/ மேற்கோள் காட்டும் போது/ டம்பம் அடிக்கும் போது எண்ணிக்கைகளை சேர்த்துக் கொண்டே போகலாம். இது தமிழிலும் ஆங்கிலத்திலுமாக இருந்தால் நலமாயிருக்கும்

    • 0 replies
    • 928 views
  5. நேற்று சுவிசில் இயங்கும் தேசிய தொலைக்காட்சியில் புலிகள் கட்டாயப்படுத்தி பணம் வாங்குகிறார்கள் என்பது பற்றி ஒரு ஆhய்வு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. அதில் யேகநாதன் பெரியதம்பி என்பவர் பேட்டி குடுக்கிறார் தனது மனைவி சிறீலங்கா போன போது இயக்கம் அவரின் கடவுச்சீட்டை பறித்து வைத்துக்கொண்டு காசு கேட்;டது என்று. தற்பொழுது வேறு சிலரையும் பேட்டி கண்டார்கள். சுவிசில் அவசர நிதி சேகரிப்பு பற்றி. அவர்களில் சிலர் தங்களிடம் இயக்கம் வற்புறுத்தி பணம் கேட்கிறது என்று. இது பற்றி சுவிசில் உள்ள விடுதலைப்புலிகளின் பேச்சாளர் (எதோ ஒரு முக்கிய பதவியில இருக்கிறார். வேலையும் இல்லை ஒன்டும் இல்லi. எங்க இருந்து வருமானம் வருதோ தெரியா) சொன்ன கருத்து. ஆம் நாங்கள் காசு சேர்க்கின்றோம். தரமுடியாதவர்களை வங்கியி…

    • 8 replies
    • 2.4k views
  6. இப்போது வலைப்பூக்களில் சென்னையைப் பற்றி ஒரு பதிவு போடுவது அத்தியாவசியமாகி விட்டதால் இதோ நமது பதிவு.... சென்னையைப் பற்றிய நினைவுகளை வரிசைக்கிரமமாக நினைவுப்படுத்துவது சென்னையிலேயே பிறந்து சென்னையிலேயே வளர்ந்து சென்னையிலேயே வாழ்பவனுக்கு ரொம்பவும் கடினம்.... எனினும் முயற்சிக்கிறேன்.... நான் ஏற்கனவே பலமுறை சொல்லியபடி சென்னைக்கு மிக அருகாமையில் இருக்கும் கிராமமான (இப்போ சிட்டி லிமிட்டிலிருந்து 3 கி.மீ) மடிப்பாக்கத்திலேயே பிறந்து வளர்ந்தவன் நான்.... என் குழந்தைப் பருவத்தின் போது மடிப்பாக்கத்திலிருந்து சிட்டிக்குள் நுழைவதற்கே பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டும்.... மடிப்பாக்கத்திலிருந்து ஒரு குதிரை வண்டிப் பிடித்து சுமார் மூன்றரை கி.மீ. பயணம் செய்து பரங்கிமலை ரயில் நிலைய…

  7. கனடாவில் துளிர்விடும் கருணாயிசம் நாம் தீவகத்தைச்சேர்ந்தவர்கள் என்கின்ற வகையிலும், தாயகப்பற்றை ஆழமாக நேசிப்பவர்கள் என்கின்ற வகையிலும் பிரதேசவாதம் என்கின்ற தோற்றம் தெரியாமல், தீவக அமைப்புக்களின் சம்மேளனம் என்கின்ற பெயரில் ஓர் அமைப்பு தொடக்கப்படுவதை தடுத்து நிறுத்தும் நோக்கோடும், தீவக மக்களிடத்தே பிரதேசவாதத்தின் தாக்கத்தை தெளிவுபடுத்தி அதிலிருந்து அவர்கள் விடுபடுதலின் குறிக்கோளோடும் கீழ்வரும் கட்டுரையை எழுதுகின்றோம்;. சுதந்திரப்போரை மழுங்கடிக்கச்செய்யும் சகல உத்திகளையும் கையாண்டு பார்த்து கடைசியாக பிரதேசவாதத்தை நம்பி சிறிலங்கா அரசு களமிறங்கியிருக்கின்றது. ஆரச பயங்கரவாதத்தின் ஒரு முனையாகவே இப்போ கனடாவில் பிரதேசவாதத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற

    • 3 replies
    • 2.5k views
  8. லண்டனில் பிரித்தானியவிற்கு வருகை தந்துள்ள மகிந்தவிற்கு எதிராக நாளை ஆர்ப்பாட்டம் நடத்த லண்டன் வாழ் தமிழ் மக்கள் முடிவு செய்துள்ளனர் என தமிழ் ஒளி இணையத்தின் இரவுச் செய்தில் கூறப்பட்டது.

    • 46 replies
    • 7k views
  9. இன்று எனது நண்பர் ஒருவர் லண்டன் வெஸ்மினிஸ்ரர் பகுதிக்கு தனது வேலை நிமிர்த்தம் சென்றிருந்த போது, அங்கு பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் ஓர் ஈழப் பெண்மணி "ஈழத்தில் சிறீலங்கா அரசின் கொலைகளை நிறுத்தக்கோரும்" பதாதையை தாங்கியபடி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதை கண்ணுற்றிருக்கிறார். தற்போது மேலும் சிலர் கேள்வியுற்று அங்கு செல்வதாகத் தெரிகிறது. இவ்வாறு எம்மக்கள், எங்கள் உணர்வுகளை பல விதத்திலும் வெளிப்படுத்தி வரும் வேளை "புலிகளின் இனம் புரியா அமைதியினால்" விரக்தியின் உச்சத்தில் இருப்பதையும் உணரக்கூடியதாக இருக்கின்றது. சிங்களவன் எம் பிரதேசங்களை கைப்பற்ற யுத்தம் தொடங்கியிருக்கும் போது சும்மாக அறிக்கைகளினால் பயனேதும் ஏற்படப் போவதில்லை. தமிழர் தாயகத்தில் குண்டுமழை,…

  10. கொண்டாட்டமா? தமிழ் இன உணர்வைக் கொன்று ஆட்டமா? அன்பார்ந்த வர்த்தகர்களே! தமிழுணர்வுள்ள மக்களே! சமகாலங்களில், தாயகத்தில் நடைபெறும் கொடுமையான நிகழ்வுகளினால், மனம் துவண்டு வழமைக்கு மீளாமல் இருக்கும் இந்நேரத்தில், கனடாவில் தமிழர்கள் மத்தியில் நடைபெறும், நடைபெறவிருக்கும் களியாட்ட நிகழ்வுகள் எம் மனதுக்கு மட்டுமன்றி, எம் தாயக உறவுகளின் மனங்களையும் வேதனைப்படுத்துபவையாகவே அமைகின்றன. கடந்த ஓகஸ்ட் 14ம் திகதி முல்லைத்தீவில் நடைபெற்ற அப்பாவிப் பள்ளி மாணவிகள் மீதான சிறிலங்கா அரசின் கொலைவெறியாட்டம் உட்பட, யாழ். மண்ணில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்குச் சட்டம், அத்தியாவசியப் பொருட்கள் இன்றி எம்மக்கள் அனுபவிக்கும் சொல்லொணாத் துயரங்கள் என்பன கனடிய தமிழர்களாகிய எமக்க…

  11. கள்ள மட்டை பறிப்பு புலிக்கு போன பணம் தடுப்பு. அதாகப்பட்டது . . . உந்த கனடா கனடா எண்டு ஒரு நாடு இருக்கெல்லோ . . . அதானப்பா . . . குட்டி யாழ்ப்பாணம் . . சண்டை பிடிக்க துணிவில்லாம . . . ஒளிச்சு ஓடின அகதி **** எல்லாம் வட அமெரிக்காவில ஒதுங்கின இடம். அங்க நாலோ . . அஞ்சோ . . உழைச்சுத் தின்ன தெம்பில்லாததுகள் . . கள்ள மட்டை போட்டு வயிறு வளர்த்தவையாம் . . . உத அவையளின்ட காவல்துறை பிடிச்சுட்டுதாம். நல்ல விசயம் . . உந்த மாதிரி நாய்களை எல்லாம் விடப்படாது. அதென்னடாப்பா . . . கள்ளன பிடிச்சீங்கள் . . . அடுத்ததா என்ன செய்ய வேணும். எந்த கடையில கள்ள மட்டை மெசின் வைச்சிருந்தாங்களோ . . அந்தக் கடையில சாமான் வேண்டின சனங்கள எல்லாம் அலேர்ட் பண்ண வேணு…

    • 15 replies
    • 3.4k views
  12. சிவயோக சிவரத்திந்தின் தேர்திருவிழா அனைத்து தமிழ் மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய முல்லைத்திவு 61மாணவிகளின் படுகொலையை கண்டித்து பிரித்தானிய பிரதமரலுவலகம் முன்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட கூட்டத்தில்சிவயோகத்தலைவர் சீவரெட்ன்ம் பங்குபற்ற மறுத்துவிட்டார் 28ம் திகதி தேர்திருவிழா செய்யவேண்டியிருப்பதால் தமக்கும் நேரம் ஒதுக்க முடியவில்லை என கைவிரித்து விட்டர் அவரது நீதிக்கும் உண்மைக்குமான(TRUTH AND JUSTIC) அமைப்பின் பங்களிப்பும் கூடயிருக்கவில்லையென மக்கள் கவலை தெரிவித்தார்கள் இவர் தனது சுயவிளம்பரத்துக்கான செயற்பாடுகளை தவித்து உண்மையான தமிழ்மக்களின் தொண்டன் ஆவார???????

    • 0 replies
    • 972 views
  13. உண்மை முகத்தைப் புரிந்து கொள்வோமா! முல்லைத்தீவிலே எங்கள் இளம் குருத்துக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டு ஒருவாரத்திற்கு மேலாகிவிட்டது. தமிழ்நாட்டிலே புலிகள் மீதான தடை என்ற சாம்பிலினால் மூடப்பட்டிருந்த தமிழின உணர்வு கொழுந்து விட்டெரிந்து கொண்டிருக்கிறது. தமிழின உணர்வுள்ள எமக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருந்த அமைப்புக்கள் மட்டுமன்றி மாணவர்கள், வழக்கறிஞர்கள், அரசியல் கட்சிகள் என்பன தங்கள் எதிர்ப்பை ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், கண்டனக் கூட்டங்கள், என்று பல வழிகளிலும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழினம், தமிழர் ரத்தம் என்ற ஒரே காரணத்தைத் தவிர வேறு எந்த ஒரு விதத்திலும் எம்மை அறிந்திராத எமமால் லாபமடையாத இவர்களின் உணர்வும் செயற்பாடுகளும் …

    • 3 replies
    • 1.6k views
  14. அஞ்சுவயசு குழந்தை கையில் அயுதம் இருக்க - அட யாருகிட்ட கதவிடுற சிங்கள கிறுக்கா ! கொஞ்சிக் கொஞ்சி வளர்த்ததெல்லாம் பிஞ்சிப் பிஞ்சி கெடக்குதே கொட்டிவச்ச மரணம் பார்க்க நெஞ்சுக்குழி வெடிக்குதே ! அன்று இரோசிமா நாகசாகி இன்று செஞ்சொலை ! இங்கே அடுக்கிவைக்க பட்டிருப்பவை.... தீக்குச்சிகளல்ல.... தமிழ்ப்பிஞ்சுகள் ! இருவிழியில் பெருநதிகள் பெருகுதே ! பார்க்க உயிர் மெழுகு உருகுதே ! பூக்கள் மீது நெருப்பைக்கொட்டும் மிருகமே ! உன் குலப்பெருமை துளியுமின்றி கருகுமே ! புத்தியில்லா சிறு மூடா! உன் புத்தனின் கருனை இதுவோடா ! முகம் பார்த்து கதறி அழ முடியவில்லையே! தமிழன் நிலைப்பார்த்து இரங்கல்தர எவருமில்லையே ! …

  15. இடம்: Milliken District Park "B" பிரிவு (Mc Cowan/Steel) காலம்: எதிர்வரும் ஆவணி திங்கள் 20ம் நாள் காலை 9.00 மணி அன்பிற்கினிய கனடா வாழ் தமிழ் மக்களே! எங்கள் தாய் தேசத்தில் இன்று அழிவுகளும், மரணங்களும் மலிந்து கிடக்கின்றன. போர் நிறுத்தம் போர் தொடக்கமாகி தமிழர் உயிர் குடிக்கிறது. தினமும் விடிகின்ற காலையெல்லாம் எங்கள் இல்லங்களில் மரணச் செய்தி சொல்லி செல்கின்றது. வானொலிகள்,தொலைகாட்சிகள் தினம் சோககீதமிசைக்கின்றது. பத்திரிகையின் பக்கங்கள் யாவும் சாவுச் செய்தியை காவிச் செல்கின்றன. இணையங்களின் இணைப்புக்கள் எல்லாம் இறந்தவர் நாமம் சொல்லியே எங்கள் கணனிக்கு வந்தடைகின்றன. வாழ்வாதாரத்துக்கான போராட்டம், வலிமை பெற்று நிற்கும் வேளையிலும், சமாதானம் பேசி எம்மினத்த…

    • 4 replies
    • 1.3k views
  16. வணக்கம், எனக்கு இந்த மின்அஞ்சல் ஒரு நண்பன் மூலமாகக் கிடைத்தது. உண்மை பொய் தெரியாது. நீங்களும், ஆராவது அறிந்திருந்தால் தெரியப்படுத்தவும். தமிழாக்கம் செய்யாமல் அப்படியே போடுறேன். .

    • 3 replies
    • 2k views
  17. கனடா பாராளமன்றத்தின் முன்ன பாரிய கவனயீர்ப்பு போராட்டம் தொடங்கியது IBC வானொலியில் நேர்முகம் நடைபெறுகிறது. பல் தரப்பட்ட வெளிநாட்டு ஊடகங்கள் பதிவுகளை செய்கிறார்களாம். மக்களின் தொகை 16...18 ஆயிரத்திற்கு மேலா இருக்கும் என்றும் மேலும் தொடர்ந்து 4ஆ பக்கங்களிலிருந்தும் வந்து கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.

    • 7 replies
    • 1.7k views
  18. பி.பி.சி தமிழோசை நடத்துனர்களின் எள்ளி நகையாடல் தமிழ்ஈழப்போரின் தார்ப்பரியம்..அதற்காக எம்மவரின் தியாகங்கள்.. தமிழ்மக்களின் சொல்லவொனாத் துயர்கள்..இவற்றையெல்லாம் தாண்டி... இன்று தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற கொந்தளிப்பு.. வெடிக்கப்போகின்ற மக்கள் புரட்சி.. இதெல்லாம் தெரியாமல் நடுநிலமை மனிதாபிமானம் என்ற அவர்கள் செயலுக்கு சிறிதும் பொருந்தாத செயலை செய்துகொண்டிருக்கிறார்கள். பேட்டி காணும்போதும் அதில் எங்கள் தாயகப்போராட்டத்தைக் களங்கப்படுத்ததக்க ஒரு சில சுயநல நாய்களின் ஊளையை மட்டும் போடுகிறார்கள். இதுதவிர சிங்கள அராஜகத்தின் கட்டவிழ்த்துவிடப்பட்ட கொலைவெறியாட்டத்தை நீங்கள் ஏன் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொள்ளக்கூடாது என்ற ரீதியில் தமிழ்நெஞ்சுகளில் ரணம் உண்டாகும் வண்ணம் …

    • 4 replies
    • 1.9k views
  19. மனிதவுரிமை கலந்துரையாடல் நடந்தது என்ன?? கடந்த ஆறாம் திகதி மத்திய லண்டனில் அமைந்துள்ள சர்வதேச மன்னிப்பசபை மண்டபத்தில் இரண்டுமணியளவில் ஒரு கலந்துரையாடல் ஒன்று ஒழுங்கு செய்யபட்டிருந்தது இதன் நோக்கம் இலங்கையில் காணாமல் போன மற்றும் விசாரணைகள் இன்றி நடந்த படுகொலைகளை பற்றிய கலந்துரையாடல் என்று பொது பார்வைக்கு இந்த கலந்துரையாடல் தென்பட்டாலும் இந்த கலந்துரையாடலை பின்னின்று ஒழுங்கு செய்த சிலரின் நோக்கம் ஈழவிடுதலை போரிற்கும் மற்றும் அதன் போராட்ட சக்தியாக இருக்கின்ற புலிகளின் மீது பழி சுமத்தி தங்கள் சுயவிரோதத்தையும் காழ்ப்புணர்ச்சியையும் தீர்த்து கொள்வதேயாகும்.; இந்த கலந்தரையாடலிற்கு மாற்று கருத்து மனிதவுரிமைவாதிகள் என்று வந்திருந்தவர்களின் பெயரை பார்த்தாலே அது நன்றாக புல…

  20. லண்டனில் சர்வதேச மனிதவுரிமைச் சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட "இலங்கையின் மனிதவுரிமை விடயங்களை பற்றிய புலம்பெயர்ந்த மக்களிடையான கலந்துரையாடல் தாங்கள் ஜனநாயவாதிகள் என்று சொல்லித்திரியும் ஆதரவாளர்களின குறுக்கீட்டினால் குழப்பத்துடன் நடந்து முடிந்தது. இன்று பிற்பகல் 2 மணிக்கு மத்திய லண்டனில் அமைந்துள்ள சர்வதேச மனிதவுரிமைச் சபை மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டம் "காணமற் போதல் பற்றிய கேள்வியும் விசாரணைகளற்ற கொலைகளும் உட்பட குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள்" என்ற தலைப்பில் ஐ.நா. சபை விசேட விசாரணையாளர் பிலிப் அல்ஸ்டன் என்பவரது ஆய்வறிக்கையை மையப்படுத்தியே நடாத்தப்பட்டது. இவ்வைபவத்தில் உரையாற்றிய திரு. பிலிப் அல்ஸ்டன் கடந்த வருட இறுதியில் கிழக்கில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக…

    • 3 replies
    • 1.3k views
  21. அமெரிக்கா வாசிங்ரனில் தமிழர்கள் அமைதிப் பேரணி அமெரிக்காவின் தலைநகரான வாசிங்ரன் டிசியில் அமைந்துள்ள காங்கிரஸ் சபை முன்பாக அங்கு வாழும் தமிழர்களின் சார்பாக அமைதிப் பேரணி நேற்று முன்தினம் திங்கட்கிழமை (31.07.06) நடத்தப்பட்டது. அமெரிக்க காங்கிரஸ் சபையின் மேற்குப் பக்கத்தில் பிற்பகல் 12 மணியில் முதல் மாலை 4 மணிவரை இப்பேரணி நடைபெற்றது. சிறிலங்கா அரசும், அதன் முப்படைகளும் அதனுடன் சேர்ந்தியங்கும் தமிழ் துணை இராணுவக் குழுக்களும் தமிழ் மக்கள் மீது தொடர்ந்து மேற்கொண்டு வருகின்ற அரச பயங்கரவாத வன்முறைகளையும், படுகொலைகளையும் சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்து முகமாகவும், ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைகளை வலியுறுத்தி இந்த அமைதிப் பேரணி நடத்தப்பட்டது. இந்த அமைதிப் ப…

    • 2 replies
    • 989 views
  22. ; நையப் புடைக்கப்பட்ட லண்டன் தமிழ்க்குழு நேற்று லண்டனில் நடந்த சாவிலும் வாழ்வோம் நிகழ்விற்குவழமைபோல குழப்புவதற்கென்றே சில கூட்டங்கள் வந்திருந்தன. அதில் இரு குழுக்கள் தமக்குள் கைகலப்பில் இறங்கத்தொடங்கியிருந்தனர். ஒரு குழுவைச்சேர்ந்தவர் கையில் பிடிப்பதற்காக கொடுக்கப்பட்ட தலைவர் பிரபாகரன்படத்கத எழட்டி எறிந்துவிட்டு அந்த தடியால் அடிக்கத்தொடங்கினார். இதைக் கண்ட விழா ஒழுங்கமைப்புப் பணியாளர்கள் அவரைத் தடுக்க முற்பட்டபோது அந்த பணியாளரையும் தாக்கத் தொடங்கினார்கள். இதைக் கண்டு ஆத்திரமுற்ற தமிழ் மக்கள் அந்த குழுவைச்சேர்ந்த 15 பேருக்கும் ஒன்று திரண்டு அடிக்கத்தொடங்கினர். அப்போது அந்தக்குழு வினல் துண்டைக்காணோம் துணியைக் காணோம் என தப்பி ஓடத்தொடங்க மக்கள் துரத்தி 6பேரை வளைத்துப் பிடித…

    • 29 replies
    • 5.9k views
  23. கனவாகிப் போனவர்கள் தமிழமுதத்துக்காக -சினேகிதி- அம்மம்மா எனக்கு இன்னுமொரு பிடி சோறு வேணும்.மிளகாயும் சேர்த்து வையுங்கோ. இந்தாடி ஆத்தா உனக்குத்தராம ஆருக்குக் குடுக்கப்போறன். என்ர கையில சோத்தை வைக்கும்போதே அம்மம்மான்ர கண்ணிரண்டும் பொல பொல என்று கண்ணீர் வடிக்குது. ஏனழுறீங்கள்?? உங்களுக்குச் சோறு காணதென்டோ?? எனக்குக் காணும்.இந்தாங்கோ இதை நீங்கள் சாப்பிடுங்கோ. அம்மம்மா இன்னும் பெருசா அழத்தொடங்கிட்டா.நானும் அழத்தொடங்கிட்டன்.நானழுறதைப் பார்த்திட்டு அம்மம்மா அழுறதை நிப்பாட்டிட்டா. அம்மம்மா .. ஏனழுதனீங்கள் ? இல்லடா சின்னமாமான்ர ஞாபகம் வந்திட்டு....அவனும் உன்னை மாதிரித்தான் குழையல் சோறும் மோர் மிளகாய்ப் பொரியலும் என்றால் இன்னும் இன்னும் …

    • 6 replies
    • 1.8k views
  24. லண்டனில் நடந்த கறுப்பு யூலை படங்கள் http://www.britishtamil.com/gallery/thumbn...ls.php?album=29

  25. கனடாவின் பிரபல பத்திரிகை. அதிக பிரதிகள் விற்பனை செய்யும் பத்திரிகையும் கூட. வழமையாக, கனடிய உலகச் செய்திகள் வரும் ஆனாலும், இன்று சிறு ஆச்சரியம், அதிசயம், அப்பத்திரிகையில் கறுப்பு ஜீலை நிகழ்வுகளையும் நினைவு நிகழ்வுகளையும் தட்டிச் சென்று ஒரு கட்டுரை இடம் பெற்றிருக்கின்றது. கண்கள் எழுதியவர் பெயரை தான் தேடுகின்றது. யாரிவர்? எதற்காக எம்மை பற்றி எழுத வேண்டும், பயங்கரவாதிகள், பணப்பறிப்பர்கள் என்று கட்டுக்கட்டாய் எழுதியவர்கள் மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க ஆரம்பித்து விட்டார்களா? எழுதியது யார் "துளசி சிறிகாந்தன்" என்ற தமிழ் எழுத்தாளர். அளவு கடந்த ஆனந்தம். துளசி சிறிகாந்தன் முன்னாரும் பல செய்திகளை, கட்டுரைகளை இணைந்திருந்தாலும் காலத்தின் தேவையறிந்து பிரசுரமான அவரது கட்டுரை கனடிய…

    • 15 replies
    • 2.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.