வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5794 topics in this forum
-
சில நாட்களாக என் மனதில் உறுத்தலாகவே உள்ளது. ஒரு நாடு மொழி, காலச்சாரம் என்று போராடி விட்டு, அதை எதையுமே காப்பாற்றாத முடியாத நாட்டில் பணத்தையும், சுகவாழ்க்கையையும் மையப்படுத்தி வாழ்கின்ற வாக்கை சரியா என்று. என்னுமொரு 10 வருட காலப்பகுதிக்குள் திரும்பிச் சென்று வாழவே விரும்புகின்றேன். இது நடக்குமா என்றால்... நடக்க வேண்டும் என்பதே அவா. ஆனால் எம்முள் பலருக்கு அது விருப்பமில்லாமல் இருக்கலாம். ஆனாலும் வெளிநாட்டு வாழ்க்கை என்று வந்த பலரில் அவதானித்த ஒரு விடயம். ஏதோ அங்குள்ள வாழ்க்கையை விடக் கூடச் சம்பாதிக்கின்றார்கள். ஆனால் செய்கின்ற வேலை என்பது....அடுத்த தலைமுறை ஏதோ படித்து வேலை பார்க்கும் நிலைக்கு வந்தாலும் அது எச் சமயத்திலும் மொழி, இனம் பற்றிக் கவலைப்படவே போவதில்லை. நாங்கள் காட…
-
- 41 replies
- 4k views
-
-
இப்பத்தான் கப்பலில் வந்து இறங்கினீர்களா? (Are you guys fresh off the boat?) இந்தப் பதிவை எழுத வேண்டும் சில நாட்களாக யோசித்துக்கொண்டிருந்தேன் ஆனால் சில காரணங்களிலால், முக்கியமாக நேரமின்மையால் முன்னமே செய்ய முடியவில்லை. நேரமின்மையிலும் என்னை இன்று எழுதத்தூண்டிய பதிவு தூயவனுடையது. http://www.yarl.com/forum3/index.php?/topic/146732-ஈழத்துக்குத்-திரும்பிச்-செல்ல/ நான் குறிப்பிட்ட நியாயமான சுதந்திரம் எது என்று கேட்டிருந்தார். ***************************************************************************** இரண்டு மாதங்களுக்கு முன்பு வேலை விடயமாக ஒரு ஊருக்குப் போகவேண்டி இருந்தது. நான் வாழும் ரொராண்டோ பகுதியில் இருந்து இரண்டரை மணித்தியாலம் தொலைவில் உள்ள காடரி…
-
- 42 replies
- 3.3k views
-
-
கனடா தமிழ் பெண்ணிற்கு ஜோதிடரால் வந்த துயரம் Ca.Thamil Cathamil September 15, 2014 Canada கனடா ரொரொன்ரோ நோத்ஜோக் பகுதியில் தனது கணவன் மற்றும் பிள்ளையின் ஜாதகங்களைக் கொண்டு சென்ற 38 வயதான தமிழ் குடும்பப் பெண் ஒருவரை கணவனுக்கு கண்டம் இருக்கின்றது எனத் தெரிவித்து பெண்ணைக் கண்டம் பண்ணியுள்ளான் ஜோதிடன். அப் பகுதி ஜோதிட நிலையத்திலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. 30 வயதான ஜோதிடரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். இவனிடம் ஜோதிடம் பார்க்கச் சென்ற குடும்பப் பெண்ணை கணவா் 6 மாதத்துக்குள் மரணமடைந்து விடுவார் என பயமுறுத்தி அதற்கு பரிகாரமாக இன்னொருவருடன் உடலுறவு செய்தால் கணவா் தப்பிவிடுவார் எனத் தெரிவித்து குறித்த குடும்பப் பெண்ணுடன் பாலியல் உறவு கொண்டதாக தெரிவிக்…
-
- 47 replies
- 4.9k views
-
-
லண்டனில் வல்வையைச் சேர்ந்த மாணவி யாழினி முருகதாஸ் சட்டத்துறையில் சாதனை. [Wednesday 2014-10-01 10:00] வல்வெட்டித்துறையை பூர்வீகமாகக் கொண்ட செல்வி. யாழினி முருகதாஸ் தனது 23 ஆவது வயதில் லண்டனில் சட்டத்தரணியாகி [LLB(Hons), LLM] ஆகியுள்ளார். திரு,திருமதி முருகதாஸ் சகுந்தலா ஆகியோரின் மகளான செல்வி யாழினி நோர்வே நாட்டில் 1990 ஆம் ஆண்டு பிறந்தவர். தனது ஆரம்பப் கல்வியை நோர்வேயில் ஆரம்பித்திருந்து பின்னர் கடந்த 14 வருடங்களாக இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் வாழ்ந்து கல்விகற்று வந்திருந்தார். இளம் வயதிலேயே கல்வியில் மிகவும் ஆர்வம் கொண்ட செல்வி யாழினி தனது கல்லூரிப் படிப்பில் விசேட சித்திகள் பெற்றவர். சட்டத்துறை பற்றிய அதீத அக்கறையின் காரணமாக சட்டப்படிப்பைக் கையில் எ…
-
- 7 replies
- 1.9k views
-
-
நோர்வே தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் புலர்வின் பூபாளம் 2014 ( சிவாஞ்சலி நர்த்தனாலயா) https://www.facebook.com/video/video.php?v=10154707591620637
-
- 0 replies
- 464 views
-
-
08.09.2014 தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு ஜெனீவா முருகதாசன் திடலில் 26வது மனித உரிமை கூட்டத்தொடரை முன்னிட்டு தமிழின அழிப்பின் ஆவணப் புகைப்படக் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 26வது மனித உரிமை கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில் சிறீலங்கா அரசின் தமிழின அழிப்பினை வெளிப்படுத்தும் புகைப்பட ஆவணக் கண்காட்சியை மனிதநேய செயற்பாட்டாளர் திரு.கஜன் அவர்கள் ஆரம்பித்துள்ளார். http://www.sankathi24.com/news/_812/58/article
-
- 6 replies
- 1.4k views
-
-
விசாரணை எதுவுமின்றி 200 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் ஜெயக்குமாரியை விடுதலை செய்யச் சொல்லி நடந்த ஆர்ப்பாட்டம்: இதனையும் பகிருங்கள் Share her story widely and visit the Campaign blog for updates - http://freejeyakumary.wordpress.com/ இந்த பெட்டிசனிலும் கையொப்ப்பம் இடுங்கள்: - Sign the Petition calling for her release and all others held unlawfully under the PTA. You just need to go to this link https://www.change.org/p/he-president-mahinda-rajapaske-free-jeyakumary and sign on.
-
- 0 replies
- 521 views
-
-
-
- 21 replies
- 2.6k views
-
-
-
- 20 replies
- 1.4k views
-
-
கனடாவில் தியாக தீபம் திலீபன் நினைவாக நினைவு கூரப்படும் அடையாள உண்ணா நோப்புப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. இன்று கனடிய நேரம் காலை 8:00 மணி நேரம்: காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை அடையாள உண்ணா நோன்பு போராட்டம் நடை பெரும். அதன் பின்ன்னர் மாலை 6:00 மணி முதல் மாலை 9:00 மணி வரை தியாக தீபம் திலீபன் நினைவாக எழுச்சி கலை நிகழ்வுகள் நடை பெற உள்ளளன.http://www.pathivu.com/news/34135/57//d,article_full.aspx
-
- 0 replies
- 455 views
-
-
யேர்மனி டுசில்டோவ், ஹனோவர் நகரங்களில் ஆரம்பமாகியுள்ளது தியாக தீபம் திலீபன் நினைவு சுமந்த அடையாள பட்டினிப் போராட்டம் மற்றும் கவனயீர்ப்பு நிகழ்வுகள். http://www.pathivu.com/news/34131/57//d,article_full.aspx
-
- 0 replies
- 350 views
-
-
நெதர்லாந்தில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 27ஆம் ஆண்டை நினைவு கூரும் அடையாள பட்டினிப் போராட்ட நிகழ்வு காலை ஆரம்பமாகியுள்ளது. http://www.pathivu.com/news/34129/57//d,article_full.aspx
-
- 0 replies
- 400 views
-
-
ஒரு நாளைக்கு 10 நிமிடங்கள் உங்கள் குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கத்தை கற்றுக் கொடுக்க செலவழித்தீர்கள் எனில் அவர்களின் எதிர்காலத்தை மாற்றிவிடலாம் என்கிறது இத்தகவல். அதாவது, அவர்களுடன் இணைந்து வாசித்தல் என்பதையே இங்கு சொல்கிறார்கள். இது பெரும்பாலான பெற்றோர்கள் இக்காலத்தில் தவறவிடும் ஒரு பழக்கமாகும். இது குழந்தையின் எதிர்காலத்தை எவ்வளவு மோசமாக்க கூடியது என உங்களால் எதிர்வு கூற முடியாதிருப்பின் இவ்வீடியோ உங்களுக்கானதே. இவ்வீடியோவில் இடையிடையே வரும் வாக்கியங்கள் விரைவில் புரிந்து கொள்ள முடியாதவை. மறுமுரை நிறுத்திப் பார்க்கவும். இவ்வீடியோ உருவாக்கப்பட்டுள்ள விதம் உங்களை ஆச்சரியப்படுத்தலாம். http://www.4tamilmedia.com
-
- 0 replies
- 811 views
-
-
அடையாள உண்ணாநோன்பும் வீர வணக்க நிகழ்வும் - இத்தாலி மேற்பிராந்தியம் Genova காலம் : 26.09.2014 நேரம் : 09.00 - 18.00 திலீபன் தமிழ் சோலை மண்டபம் தொடர்புகளுக்கு: 3401156586 BIELLA Ponzone காலம் : 26.09.2014 நேரம் : 19.00 திலீபன் தமிழ் சோலை மண்டபம் தேவாலய மண்டபம் REGGIO EMILA Via polinio - 18 காலம் : 27.09.2014 நேரம் : 16.30 திலீபன் தமிழ் சோலை மண்டபம் தொடர்புகளுக்கு: 3202726342 இத்தாலி தமிழர் ஒன்றியம் தொடர்புகளுக்கு : 3292410980 https://m.facebook.com/photo.php?fbid=824540014257289&id=100001038951448&set=pcb.824540994257191&source=48&ref=bookmark
-
- 1 reply
- 2k views
-
-
-
20000க்கும் அதிகமான தமிழர்கள் நடத்திய பேரணியைப் பற்றி, பேரணியில் பங்குபெறும் தமிழர்க்ளிடத்தில் வணிகம் செய்யும் ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளின் தொகுப்பு. ஊடகங்கள் தமிழர் போராட்டங்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தினை புரிந்து கொள்ள முயலுவோம்,. தி இந்து ( தமிழ்) -------------------------- முகநூலில் ஆடு வளர்ப்பு, திருப்பதி திருக்குடை ஊர்வலம், சமஸ்கிருத கல்வி முறையை வாழ்வியல் ரீதியாக மாற்ற வேண்டும்-முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி தூத்துக்குடியில் பாஜக டெபாசிட் வாங்கியது எப்படி. பேரணி - செய்தியும், படங்களும் வெளியிடப்படவில்லை. தினகரன் -------------------------- ஆர்.எம்.கே கல்வி குழும வளாக தேர்வில் 1923க்கு வேலை. மயிலாபூர் கபாலீசுவரர் கோவில் நவராத்திரி சிறப்பு பூசைக்…
-
- 1 reply
- 832 views
-
-
கனடியத் தமிழர் பேரவை முன்னெடுத்த '6ஆவது ஆண்டு தமிழ்க் கனடியர் நிதி சேர் நடை' மூலம் இதய மற்றும் மாரடைப்பு அமைப்புக்கு (Heart and Stroke Foundation) 32,000 டொலர்கள் சேகரிக்கப்பட்டது செப்ரெம்பர் மாதம் 14ஆம் நாள் ஸ்காபரோ தொம்சன் பூங்காவில் இடம்பெற்ற 6ஆவது ஆண்டு தமிழ்க் கனடியர் நிதி சேர் நடை இதய மற்றும் மாரடைப்பு அமைப்பின் ( Heart and Stroke Foundation) நலமான இதயம் செயற்றிட்டத்திற்கு நிதி சேகரிக்கும் நோக்கில் நடைபெறுகிறது. 700 இற்கும் அதிகமானோர் பங்கேற்ற நிதி சேர் நடையில் அரசியற் தலைவர்கள், குமுக ஆர்வலர், வணிகர், முது தமிழர், தன்னார்வத் தொண்டர், மாணவரென அனைத்து வகையான மக்களும் பங்கேற்றனர். கனடாவில் ஏழு மணித்துளிக்கு ஒருவர் என்ற வகையில் மாரடைப்பால் மரணம் அடைகின்றனர். பிற தெ…
-
- 0 replies
- 535 views
-
-
சுவிட்சர்லாந்தில் கடும் குளிர் காலத்தில் இரவு முழுதும் வெண்பனி பொழிந்து பாதைகளில் வாகனங்கள் பயணிக்கவே முடியாது என்ற நிலை ஏற்பட்டாலும் காலை 8 மணிக்குள் அனைத்து முக்கிய பிரதான பாதைகளும் துப்பரவாக்கப் பட்டு பயணிக்க ஏற்றதாக மாற்றப் பட்டு விடும். 2. உலகில் அணுவாயுத யுத்தம் ஏற்பட்டால் தனது நாட்டு மக்கள் அனைவரையுமே நிலத்தின் கீழ் அமைக்கப்பட்ட பாதுகாப்பு அறைகளில் குடியமர்த்தவும் மேலும் பல மாதங்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றும் வசதியும் சுவிட்சர்லாந்திடம் உள்ளதாக தகவல்கள் உள்ளன. 3. சுவிட்சர்லாந்தில் உள் நாட்டு யுத்தம் ஏற்பட்டால் தனது அதிவேகப் பாதைகளில் மிக விரைவாக விமானங்கள் தரை இறங்க அல்லது டேக் ஆஃப் ஆக உதவும் விதத்தில் உடனடியாக மாற்றி அமைக்கும் தொழிந…
-
- 4 replies
- 1.2k views
-
-
சென்னையில் நாளை (24-09-2014) லட்சம் தமிழர்கள் பங்கேற்கும் மாபெரும் தமிழர் நீதிப் பேரணி - தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு அழைப்பு http://youtu.be/3aMNXUXQO0k
-
- 1 reply
- 442 views
-
-
நியூயோர்க் ஐ.நா பொதுச்சபையில் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச செப் 24ம் நாளே உரையாற்றுவார் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மகிந்தவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொங்குதமிழ் நிகழ்வும் 24ம் திகதியே இடம்பெறும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழர்களுக்கு எதிரான சிறிலங்கா அரசின் இனவழிப்பினை அம்பலப்படுத்தி, சிறிலங்கா அரசுத் தலைவருக்கு எதிரான வலுவான குரலினை பதிவு செய்வதோடு, ஈழத்தமிழர்களுக்கான பரிகார நீதியினை அனைத்துலக சபையின் முன் உரத்துக்கோருவதற்குமாக இந்த பொங்குதமிழ் எழுச்சி ஒன்றுகூடல் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னர் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச செப்ரெம்பர் 25ம் நாளன்றே உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது…
-
- 3 replies
- 719 views
-
-
தியாக தீபம் திலீபனின் நினைவுதினம் நோர்வேயில் காலம்: 27.09.2014 சனிக்கிழமை நேரம்: மாலை 6 மணி இடம்: Grorud Samfunnshus ஒழுங்குகள்: தமிழர் ஒருங்கிணைப்பு குழு நோர்வே (Facebook)
-
- 1 reply
- 605 views
-
-
தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 27வது நினைவு வணக்க நாளன்று அடையாள உண்ணா நோன்பு.. 26.09.2014 , வெள்ளி 10:00 - 17:00 மணி UNO Geneva - ஈகைப்பேரொளி முருகதாசன் திடல் குறுகிய காலத்துக்குள் ஐ.நா சபை முன்றலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அடையாள கவனயீர்ப்பு உண்ணாநோன்பில் கலந்து கொண்டு நீதி கேட்க வருமாறும், தமிழின அழிப்பு தொடர்பான சாட்சியங்களை வழங்குமாறும் உரிமையன்புடன் கேட்டுக் கொள்கின்றார்கள் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர். (facebook)
-
- 1 reply
- 724 views
-
-
'மக்கள்புரட்சிவெடிக்கட்டும்' திலீபனின் இறுதி வேண்டுகோள் - அனைத்து கனடிய தமிழ் உறவுகளுக்கும் அன்பான வேண்டுகோள்! தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில், உலகிற்கு அகிம்சையைப் போதித்த தியாக தீபம் திலீபன் அவர்களது 27 ம் ஆண்டு நினைவு நாளிலே உலகப் பரப்பெங்கும் வாழும் எம் தமிழ் உறவுகள் தியாக தீபம் திலீபனுடைய இறுதி வேண்டுகோளான 'மக்கள் புரட்சி வெடிக்கட்டும் தமிழீழம் மலரட்டும்' என்ற கோரிக்கையை முன்னிறுத்தி நிகழ்வுகளை நடத்தவுள்ளார்கள். தமிழகத்தில் எதிர்வருகின்ற 15 ம் திகதி தொடக்கம் 26 ம் திகதி வரை உண்ணா நோன்பும், மாலை மாபெரும் எழுச்சி நிகழ்வும் இடம்பெற இருக்கின்றது. அந்த எழுச்சி நிகழ்விலே பழ நெடுமாறன் ஐயா, வை.கோ, டாக்டர் ராமதாஸ், திருமாவளவன், வேல்முருகன், மே 17 திருமுருகன் சீமான், …
-
- 2 replies
- 1.1k views
-
-
காலம்: 26.09.2014 நேரம்: காலை 10 மணி - மாலை 5 மணி இடம்: Damplein , Amsterdam தொடர்புக்கு: 0687196408 (Facebook)
-
- 1 reply
- 550 views
-
-
காலம்: 27.09.2014 நேரம்: 18.00 இடம்: St Judes Hall, 53 George Street Scoresby Victoria Tamil Refugee Council: event page: https://www.facebook.com/events/841290449248667/?ref=22
-
- 0 replies
- 663 views
-