மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள். ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான். அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான். அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான். ஆனால் அவளை தனது நண்பர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்ள பயந்தான். பிறரோடு ஓடிவிடுவாளோ என்று பயந்தான். அவன் தனது இரண்டாவது மனைவியையும் நேசித்தான். ஆனால் தனக்கு பிரச்சினைகள் வரும்போது மட்டும் அவளிடம் போவான். அவளும் அவனுடைய பிரச்சினைகளில் உதவினாள். ஆனால் அவன் ஒருபோதும் தனது முதல்மனைவியை நேசிக்கவே இல்லை. ஆனால் அவளோ அவன்மீது மிகவும் நேசம் வைத்திருந்தாள். அவனது எல்லா தேவைகளையும் அவள் கவனித்துக்கொண்டா:ள். ஒருநாள்... அவன் மரணப்படு…
-
- 22 replies
- 2.4k views
-
-
சனீஸ்வரன் காயத்ரி மந்திரம்: பங்கு பாதாய வித்மஹே! சூர்ய புத்ராயா தீமஹி!! தந்நோமந்த ப்ரசோதயாத்!! "புரட்டாதிச் சனி விரதம்" என அழைக்கப்படுவது புரட்டாதி மாதத்தில் (தமிழ் மாதம்) வரும் சனிக்கிழமைகளில் சனிபகவானை நினைந்து சனி தோஷம் நீங்க கடைப்பிடிக்கப்படும் விரதமாகும். இவ் வருடம் செப்ரெம்பர் மாதம் 21ம் திகதி (21.09.2013) முதலாவது புரட்டாதிச் சனி விரதமும்; அன்றிலிருந்து அடுத்து வருகிற (செப்ரெம்பர் 28, ஒக்ரோபர் 05, 12) நான்கு புரட்டாதிச் சனி விரத நாட்களாக இவ் வருடம் அமைகின்றது. சனீஸ்வரன்; கோசாரமாக சஞ்சரிக்கும் போது (தற்போதைய கிரக சஞ்சாரத்தில்) ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் (சந்திர) இராசிக்கு 5 வது இராசியில் சஞ்சரிக்கும் காலம் ”பஞ்சம சனி” என்றும்; 8 வது ராசியில் சஞ்ச…
-
- 14 replies
- 8.4k views
-
-
பால தண்டாயுதபாணி ... தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கபடுகிறது. அவை, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என்பவை. பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டும் உபயோகபடுத்தபடுகிறது. இவையில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து, உடனே அகற்றபடுகிறது. முடி முதல், அடி வரை அபிஷேகம் என்கிற முழு அபிஷேகம் சந்தனத்துக்கும், பன்னீரும் மட்டும் தான். இதில் சிரசுவிபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்க படுகிற ஒரு பிரசாதம். கிடைப்பது மிக புண்ணியம். தெரிந்துகொள்ளுங்கள். ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகிறது. இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும். அபிஷேக…
-
- 4 replies
- 1.1k views
-
-
அறுபடை வீடுகள் 01.திருப்பரங்குன்றம் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார். அசுரனை வென்ற அவர் இந்த தலத்தில் இந்திரனின் மகளான தெய்வானையை திருமணம் செய்து கொண்டார். முருகன் அமர்ந்த கோலத்தில் இருப்பது சிறப்பு. இத்தலத்தில் மலை வடிவில் சிவபெருமான் அருள்புரிகிறார். சிவனின் பெயரால் இத்தலம் "திருப்பரங்குன்றம்' எனப்படுகிறது. முருகனின் அருகில் நாரதர் தாடியுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது. 02. திருச்செந்தூர் முருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர். இது கடலோரத்தில் அலைகள் வீச அமைந்துள்ளதால் அலைவாய் என்ற பெயரும் உண்டு. இந்ததலம் கைலாயத்திற்கு சமமானது. முருகப்பெருமான் சூரர்களை வெல்வதற்கு முன்னும் பி…
-
- 1 reply
- 1.7k views
-
-
வெட்டுவான் கோயில் இது ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கலைநயம் மிக்க கோயில். பாண்டிய மன்னர்களால் 8ஆம் நூற்றாண்டில் இது கட்டபட்டது. அழகிய சிற்பங்களை கொண்ட இக்கோயில் முழுவதுமாக முடிக்கப்படவில்லை. பிற்காலதில் விநாயகர் இக்கோயிலில் பிரதிஷ்டை செய்து வணங்கபடுகிறார். அரைமலை என்னும் பழம் பெயரைக்கொண்ட கழுகுமலையின் கிழக்கு பக்கம் வெட்டுவான் கோயிலும் அதன் அருகில் தென்புற மலையில் சமணதீர்த்தங்கரர் உருவங்களும் உள்ளன. வெட்டுவான் கோயில் எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோயிலைப்போன்றது. இது ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. பெரிய மலைப்பாறையில் ஏறக்குறைய 7.5 மீட்டர் ஆழத்திற்கு சதுரமாக வெட்டிஎடுத்து அதன் நடுப்புறத்தை கோயிலாக செதுக்கியுள்ளனர். இது பாண்டிய மன்னனால் தோற்றுவிக்கபட்ட ஒற்றை கோயிலாகும். கோயிற்ப…
-
- 0 replies
- 620 views
-
-
இந்து மதம் என்பது தமிழர் மதமே! இந்து மதம் என்பது சைவம், வைணவம் ஆகிய இரண்டு சமயங்களின் இணைப்பே ஆகும். சைவ மதத்தை உருவாக்கிய நாயன்மார் அறுபத்து மூவரும் தமிழ்நாட்டில் பிறந்தவர்கள். வைணவ மதத்தை உருவாக்கிய ஆழ்வார்கள் பன்னிருவரும் தமிழ்நாட்டில் பிறந்தவர்கள். சைவ மத இலக்கியமான பன்னிரு திருமுறை தமிழிலேயே இருக்கிறது. வைணவ மத இலக்கியமான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் தமிழ்மொழியிலேயே இருக்கிறது. இந்தியாவில் உள்ள பழமையான சைவக் கோவில்கள் இருநூற்று எண்பது ஆகும். அவற்றுள் இருநூற்று எழுபத்து நான்கு கோவில்கள் தமிழ்நாட்டில் தாம் இருக்கின்றன. வைணவத் திருப்பதிகள் நூற்று எட்டில் தொண்ணூற்று ஆறு திருப்பதிகள் தமிழ்நாட்டில் தாம் இருக்கின்றன. சைவ மதத்தின் தலைமைக் கோவில் சிதம்பரத்த…
-
- 8 replies
- 2.5k views
-
-
ஆன்மீகமும், அறிவியலும்... சூரிய பகவான் தேரில் சுற்றிவருவதாக ஐதீகம். அவருக்கான தேரில் 7 நிறத்தில் குதிரைகள் முறையே ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு இருபதாக முன்னோர் வாக்கு. அதாவது சூரிய கதிரில்லுள்ள 7 வண்ணம் (VIBGYOR). வானவில்லில்கூட வெறும் கண்களால் இத்தனை நிறங்களை காண முடியாது. அப்படியிருக்க, அறிவியல் சொல்லும் முன்னரே பலாயிரம் ஆண்டுக்கு முன் நம் சனாதன தர்மம் சொன்னது எப்படி? எந்த மாதிரி கருவிகளை பயன்படுத்தி இதை கண்டுபிடித்தனர்? விடை தேடுவோம்... நல்ல செய்திகளை பகிர்வோம் share, பயனடைவோம்... https://www.facebook.com/photo.php?fbid=513843865375504&set=a.513843852042172.1073741846.481230528636838&type=1&theater
-
- 0 replies
- 1.6k views
-
-
உளுந்தூர்பேட்டை அருகே சிவன் கோவிலில் இன்று காலை நடைபெற்ற திருமண விருந்தில் சிக்கன் பிரியாணி பரிமாறப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து சாமி கும்பிடாமல் திரும்பி சென்றனர். உளுந்தூர்பேட்டை அருகே நெய்வணை கிராமத்தில் சொர்ணகடேஸ்வரர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த சிவன் கோவில் பாடல் பெற்ற திருத்தலமாகும். இக்கோவிலில் முகூர்த்த நாட்களில் திருமண நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். அதுபோல இன்று காலை நெய்வணை கிராமத்தை சேர்ந்த ஜெயமுருகன் (29) என்பவருக்கும், காம்பட்டு கிராமத்தை சேர்ந்த தங்கமலர் (25) என்பவருக்கும் சொர்ண கடேஸ்வரர் கோவிலில் திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சிக்கு மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர். அவர்களுக்கு கோவில் கருங்கல் ம…
-
- 19 replies
- 2.4k views
-
-
கடவுளைக் காண..! ஒரு பெரியவர் அரசமரத்தின் கீழ் அமர்ந்து கடவுளைத் தியானித்துக் கொண்டிருந்தார். அங்கே ஒரு மாணவன் சென்றான். அம்மாணவன் மிடுக்கும், சொல் துடுக்கும் உடையவனாகக் காட்சியளித்தான். "ஐயா! பெரியவரே..! ஏன் உட்கார்ந்து கொண்டே தூங்குகின்றீர்? சுகமாகப் படுத்து உறங்கும்'' என்றான். "தம்பீ! நான் உறங்கவில்லை. கடவுளைத் தியானிக்கிறேன்.'' "ஓ! கடவுள் என்று ஒன்று உண்டா? ஐயா..! நான் எம்.ஏ. படித்தவன். நான் மூடன் அல்லன். நூலறிவு படைத்தவன். கடவுள் கடவுள் என்று கூறுவது மூடத்தனம். கடவுளை நீர் கண்ணால் கண்டிருக்கின்றீரா?'' "தம்பீ, காண முயலுகின்றேன்.'' "கடவுளைக் கையால் தீண்டியிருக்கின்றீரா?'' "இல்லை.'' "கடவுள் மீது வீசும் மணத்தை மூக்கால் முகர்ந்திருக்கின்ற…
-
- 4 replies
- 939 views
-
-
"குலச்சிறை நாயனார் புராணம்" Kulacchirai Nayanar Puranam யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் கத்தியரூபமாக செய்தது ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ கோதில்புகழ் தருமணமேற் குடியார் கோவண் குலச்சிறையார் தென்னர்குல வமைச்சர் குன்றா மாதவர்க ளடிபரவு மரபார் பாண்டி மாதேவி யாரருள்வான் பயிர்க்கு வேலி காதன்மிகு கவுணியர்கோன் வாதிற் றோற்ற கையரைவை கைக்கரைசேர் கழுவி லேற்று நீதியினா ராலவாய் நிமலர்ச் சேர்ந்த நின்மலனா ரென்மலங்க ணீக்கி னாரே. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ பாண்டிநாட்டிலே, மணமேற்குடியிலே, குலச்சிறைநாயனார் என்பவரொருவர் இருந்தார். அவர் விபூதி உருத்திராக்ஷந்தரிக்கின்றவர்களும் ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை ஓதுகின்றவர்களுமாகிய சிவனடியார்…
-
- 0 replies
- 2.6k views
-
-
வெள்ளியங்கிரியில் உள்ள தியானலிங்க ஆலயம் சத்குரு அவர்களால் 1994ல் நிறுவப்பட்டது. அதே வருடத்தில் இங்கு நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் தான் சத்குரு அவர்கள் தியானலிங்க கோட்பாடுகளைப் பற்றி முதன்முதலாக விவரித்தார். Image source:www.wikipedia.org கம்பீரமான லிங்க வடிவம் ஒன்று 1996ல் தியானலிங்க ஆலயத்தில் நிறுவப்பட்டது. 1999 வரை இந்தக்கோயில் சத்குரு அவர்களின் பக்தர்களால் மட்டுமே அணுகக் கூடியதாக இருந்தது. நவம்பர் 23, 1999 அன்று இந்தக் கோயிலின் கதவுகள் பொதுமக்களுக்காக திறந்து விடப்பட்டன. மன அழுத்தத்தையும் வாழ்வின் துயரங்களையும் குறைக்க விரும்பும் மக்கள் மத்தியில் இந்தக் கோயில் மிகுந்த முக்கியத்துவத்தை அடைந்துள்ளது. இந்தக் கோயிலில் நிலவும் சலனமற்ற அமைதியான சூழலால் இந்த இடத்திற்…
-
- 3 replies
- 1.1k views
-
-
மனநிம்மதி மனநிம்மதி என்பது கிடைக்க பூர்வஜென்ம புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்பார்கள். எது கிடைத்தாலும் கிடைக்கும், மனநிம்மதி கிடைப்பது அரிது என்பது நம்முடைய அனுபவம். பதவி உயர உயர நிம்மதி குறைவது இயல்பு. சொத்து, பதவி, அந்தஸ்தை எல்லோரும் விரும்புகிறார்கள். அத்துடன் இன்றுள்ள அமைதி அவை எல்லாம் கிடைத்தபின் இருக்குமா என்றால், இருப்பது கடினம் என்பதை எல்லோரும் அறிவார்கள். கடவுள் சிருஷ்டியை வர்ணிக்கும் செய்யுள் ஒன்று. கடவுள் மனிதனைச் சிருஷ்டிக்கின்றார். பின்னர் தன்னருகேயுள்ள பல பாத்திரங்களிலுள்ள செல்வங்களை அவன் மீது வர்ஷிக்கின்றார். முதலில் ஆரோக்கியம்' என்ற பாத்திரத்தை எடுத்து அவனுக்கு அபிஷேகமாகத் தலை மீது கொட்டினார். பின்னர் கல்வி', தைரியம்', செல்வம்', சந்தோஷம்' என அங்க…
-
- 2 replies
- 1.2k views
-
-
வரலட்சுமி விரதம் : 16.8.2013 *************** லட்சுமிதேவியை குறித்து வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படும். தமிழகத்தில் தற்போது பல நகரங்களிலும் வரலட்சுமி விரதம் விசேஷமாக உள்ளது. ஆடி மாதம் வளர்பிறை கடைசி வெள்ளிக்கிழமையன்று இந்த விரதத்தை பெண்கள் மேற்கொள்வர். தாலி பாக்கியம் நிலைக்க இந்த விரதம் இருப்பதுண்டு. தீர்க்க சுமங்கலியாக வாழ பெண்கள் லட்சுமி விரதம் அனுஷ்டிக்கின்றனர். லோகமாதாவாகிய லட்சுமிதேவி பாற்கடலில் தோன்றினாள். இவள் விஷ்ணுவை மணந்து, அவர் பூமியில் அவதாரம் எடுத்த நாட்களில் அவரோடு சேர்ந்து பிறந்தாள். ராமாவதாரத்தில் சீதையாகப் பிறந்து அவருடன் கானகத்தில் கஷ்டப்பட்டாள். தன் கற்பின் தன்மையை நிரூபிக்க தீக்குளித்து கணவரின் மனம் கோணாமல், அவரது நல்வாழ்வே பெரிதெனக் கருதி நடந்தாள்…
-
- 8 replies
- 2k views
-
-
சிவசக்தி அந்தரசக்தி இந்துக் கலை - சிற்பக்கலை இந்துக்கள் இன்று நேற்றல்ல இற்றைப்படுத்த இயலாத பண்பாட்டுப் பழமையையும், பாரம்பரியத்தையும் கொண்டவர்கள். இப்பண்பாட்டு உணர்வு சமயம், கலை, தத்துவம், என்பவற்றின் கூட்டுருவாக்கம் எனலாம். இந்துக்கலை என்பது வெறும் காட்சிப்பொருளே அன்றின் கற்பனைப்பொருளே அல்ல, இந்துக்கள் தம் ஆத்ம தேடலின், ஆத்மீக தாகத்தின் வடிகால்களாகவே கலை ஞானத்தை தம் எதிர்கால தலமுறையினருக்கு விட்டுச்சென்றனர். இந்துக் கலைகள் அறுபத்து நான்கு என்பது மரபு. அவற்றுள் சிறந்தவை நுண்கலைகள் இவை கட்டிடம், சிற்பம், ஓவியம், இசை, நடனம், நாடகம் என்பனவாகும். இவை ஒருகலைஞனின் உள்ளார்ந்த ஆற்றலாக வெளிப்படுபவை. “இந்திய மக்கள் மிகத்தொன்மையான காலம் தொட்டே கட்டிடம், சிற்பம், ஓவி…
-
- 0 replies
- 13.3k views
-
-
நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மனுக்கு நேற்று நடைபெற்ற ஆடிப்பூர உட்சவத்திட்கு பல்லாயிரம் அடியவர்கள் வந்து வணங்கிச் சென்றனர். http://www.sankathi24.com/news/32227/64//d,fullart.aspx
-
- 0 replies
- 599 views
-
-
பொன்மொழிகள் இணைக்கிறேன், நீங்களும் இணையுங்கள்.... நன்றிகள் - http://www.nithus.ch/Ponmoli.htm பத்துவயதில் பெண் தேவகன்னியாக இருப்பால் பதினைந்தில் கள்ளமற்ற முனிவரைப் போல இருப்பாள் நாற்பதில் சைத்தானாவாள், எண்பதில் சூனியக்காரியாவாள் பெண்களுக்கு இரண்டுமுறை பைத்தியம் பிடிக்கும் அவள் காதல் கொண்ட சமயம்,தலை நரைக்கத் தொடங்கும் சமயம் ஆண்கள் இதயங்களால் சிரிப்பார்கள் பெண்கள் உதடுகளால் சிரிப்பார்கள் நாக்கு தான் பெண்ணிற்கு வாள்,அது ஒருபோதும் துருப்பிடிப்பதில்லை ஆண்கள் யாருமே இல்லையென்றால் பெண்கள் அனைவரும் கற்புக்கரசிகள் தான் மணவாழ்க்கையைப் புகழ்ந்து பேசு,ஆனால் நீ எப்போதும் தனித்திரு உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெ…
-
- 23 replies
- 37.5k views
-
-
மனம் ஆசைகளின் இயக்கம் .அது எதையோ தேடிக்கொண்டே இருக்கிறது அல்லது கேட்டுக் கொண்டே இருக்கிறது. பெண்ணைத் தேடுவது, பொன்னைத் தேடுவது, புகழைத் தேடுவது, மோட்சத்தை தேடுவது, இன்னும் எத்தனையோ ... ஆசைப்பட்ட பொருளை அடைய நினைப்பது ஒரு விருப்பம். எனக்கு ஆசையே வரக்கூடாது என்று எண்ணுவதும் ஒரு விருப்பமே. இந்த இரண்டு நிகழ்வுகளிலும் நான் எதிர்காலத்தை நோக்கியே ஓடுகிறேன். நாளையே எனது உயிர் பிரியக்கூடும். நிச்சயமில்லாத இந்த நாளையை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் நான் நிகழ்காலத்தில் வாழ்வது எப்படி? ஆசைப்படுவதற்கும், ஆசைப்படாமல் இருக்க நினைப்பதற்கும் இடைப்பட்ட நிலை ஏதேனும் உண்டா? அந்நிலையை என்னால் உணர முடியுமா? அப்படி உணரும்பட்சத்தில் நான் அடையக்கூடிய பலன் என்ன ? உங்களின் மேலான கருத்து வரவே…
-
- 6 replies
- 959 views
-
-
இந்துகளின் முக்கிய விரதங்களின் ஒன்றான ஆடி அமாவாசை விரதம் இன்றாகும். தந்தையை இழந்தவர்கள் பிதிர் கடன் செய்யும் புனித ஆடி அமாவாசை தினமாக ஆடி அமாவாசை விளங்குகிறது. பிதிர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பிதிர்களின் தோஷங்களில் இருந்து நீக்கம் பெறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இன்று இலங்கையில் முக்கியமாக வடக்கு கிழக்கில் உள்ள ஆலயங்களில் ஆடி அமாவாசை விசேட பூசைகள் நடைபெறுகின்றன. மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் , மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் கோவில், திருக்கோவில் முருகன் கோவல் ஆகியவற்றில் இன்று தீர்த்தோற்சவம் நடைபெறுகிறது. யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களில் பெரும்பாலானவர்கள் இன்று மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில், கீரிமலை நகுலேஸ்வரம் ஆகிய ஆலயங…
-
- 3 replies
- 959 views
-
-
உலகெலாம் உணர்ந்து ஓதுதற்கு அரியவனுமாகி நிலவுநதி அரவுபுனை நிருமலனுமாகி அலகிலா சோதியாய் அம்பலத்தாடும் அரனாரின் நெற்றிவிழிப்பொறியின் உலகம்உய்ய வந்து உதித்தவர் முருகப்பெருமான் வெண்ணாவல் மரத்திலே வேல்வடிவாக முருகப்பெருமான் வீற்றிருந்த திருத்தலம் திருக்கோவில் ஆகும் அந்தரத்து தேவர்களும் அனுபவித்த விண்ணவரும் மண்ணவரும் வியந்துபோற்ற வடக்குமுகமாகவிருந்த வேற்பெருமான் தானாகவே கிழக்குமுகமாகத் திரும்பிய புண்ணியபதி திருக்கோவில். ஆடிஅமாவாசை அன்று ஆறுமுகமோடு ஆழ்கடலில் தீர்த்தமாடி பிதிர்கடன் நிறைவேற்றும் கோவில்.அன்று நாகர்முனை வெண்ணாவலம்பதி கந்தபாணத்துறை என்ற பெயர்களால் அழைக்கப்பட்ட திருக்கோவில் வரலாற்றுரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது. வரலாறு மட்டக்களப்பை பிரசன்னசித்து எ…
-
- 0 replies
- 667 views
-
-
ஆடி அமாவாசை விரதமும் அதன் சிறப்பும் - 06.08.2013 ஆடி மாதத்தில் (தமிழ் மாதம்) கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் -சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன்) அமையும் தினமே ஆடி அமாவாசை திதியாக அனுஷ்டிக்கப் பெறுகின்றது. இந் நிகழ்வு இவ் வருடம் 06.07.2013 செவ்வாய்க்கிழமை அமைவதாக வாக்கிய பஞ்சாங்கம் கணித்துள்ளது. அன்றைய தினம் பூசம் நட்சத்திரமும் கூடி இருப்பதால் மிகவும் சிறப்பு பொருந்தியதாக ஆகமங்கள் கூறுகின்றது. நம்மை நிம்மதியாக வாழ வைக்கும் பித்ரு தர்ப்பணம் ஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம்குறைந்தவருக்கு சுகமாக வாழ துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான். இவர்களை வழிபடும் முறைக்கு பிதுர்தர்…
-
- 8 replies
- 4.9k views
-
-
(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 33 செக்கன்களும் தேவைப்படும்.) எம்மைச் சுற்றியுள்ள சூழல் பற்றிய நிலைகள் எந்நேரமும் ஒரு நிலையில் இருப்பதில்லை. அது அப்படி இருக்கவும் கூடாது. ”அடுத்த வினாடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் உலகில் ஏராளம்” என்று அன்பே சிவம் திரையில் ஒரு வசனம் வரும். மகிழ்ச்சி என்பது பிரச்சனைகள் எதுவுமே இல்லாத நிலையல்ல, மாறாக பிரச்சனைகளை எதிர்கொள்ளும் ஆற்றல்தான் மகிழ்ச்சியாகும் என்று அண்மையில் நூலொன்றில் வாசித்தேன். அடுத்த வினாடி தரும் மாற்றத்தை சந்திக்கின்ற, எதிர்நோக்கின்ற சக்திதான் வாழ்க்கையை ரசிக்கச் செய்கிறது. இப்போதெல்லாம் காலத்தின் அதிர்வுகளை அதிகமாகவே என்னால் கண்டு கொள்ள முடிகிறது. இதற்கு எதுவும் குறிப்பிட்ட காரணங்கள் உண்டா என்றால்…
-
- 0 replies
- 637 views
-
-
சில காலங்களுக்குமுன் சுவிற்சலாந்து சேர்ண் கடவுள்த் துகள் ஆராய்ச்சி மையத்தில் பெரு வெடிப்புக் கொள்கையை வாய்ப்புப் பார்த்ததன் மூலம் அணுக்களுக்கு நிறையைக் கொடுப்பது என இவ்வளவு காலமும் கொள்கையளவில் கருதப்பட்ட ஹிக்ஸ்போசான் என்னும் அணுக்கூறொன்றைக் கண்டுபிடித்த்திருப்பதாக விஞ்ஞானிகள் குழுவொன்று அறிக்கை வெளியிட்டது நினைவிருக்கலாம். திணிவேயில்லாது வெறும் சக்கி மயமாகவிருந்த பிரபஞ்சத்தின் ஆரம்பக் கட்டத்தில் சக்தித் துணிக்கைகளுக்குத் திணிவைக் கொடுத்தது இந்த ஹிக்போசான் துணிக்கைகள்தான் அதனால்த்தான் பிரபஞ்சத்தில் அணுக்களை அடிப்படையாகக் கொண்ட சடப்பொருள் உருவானது. ஆகவே இவைதான் கடவுள் அல்லது கடவுளால் பிரபஞ்சம் படைக்கப்பட்டபோது அவர் பாவித்த அடிப்படை மூலப்பொருள் என்று கருதக் கூடியதாயிரு…
-
- 16 replies
- 2.3k views
-
-
வடமாகாணத்தில் உள்ள மிகவும் பழமையான சிவாலயமான மாதகல் சம்பில்துறை சம்புநாத ஈஸ்வரத்தில் சிவபெருமானின் 21 அடி உயரமான தியான சிலையொன்று நிறுவப்படவுள்ளது. சிவ தொண்டர் அமைப்பினால் நிறுவப்படவுள்ள இந்தச் சிலைக்கான அடிக்கல் நாட்டுவிழா ஆடிப்பிறப்பு தினமாகிய கடந்த (17-07-2013) புதன்கிழமை இடம்பெற்றது. மேற்படி ஆலய குரு முதல்வர் நரசிங்க சித்தர் சுவாமிகள் தலைமையில் இந்த அடிக்கல் நாட்டு விழா இடம்பெற்றது. நாட்டிலுள்ள சிவாலயங்களில் மிகவும் பழைமையான இந்த ஈஸ்வரம் பொன்னாலை-கீரிமலை வீதியில் திருவடிநிலை தீர்த்தக் கரைக்கு சமீபமாக பிரதான வீதியில் அமைந்துள்ளது. புராதன காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கிய இந்த ஈஸ்வரம் காலத்திற்கு காலம் இடம்பெற்ற கடல்கோள்களால் அழிவடைந்த நிலையில் வீதியை நோக்…
-
- 0 replies
- 1.1k views
-
-
வேலூரின் ஒளிரும் பொற்கோவில் 1500 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்ட திருக்கோவில் இது! நேரடி ரிப்போர்ட்- மணி ஸ்ரீகாந்தன் தமிழ் நாட்டில் உள்ள சில முக்கிய நகரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஏதாவது ஒரு தனிச்சிறப்பு இருக்கும்.குறிப்பாக மதுரை,சிதம்பரம்,தஞ்சாவூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட நகரங்கள் கோயில்களுக்கு புகழ் பெற்ற இடங்களாக விளங்கி வருகின்றன. இந்த கோயில் நகரங்கள் பட்டியலில் புதிதாக சேர்ந்துள்ள நகரம் வேலூர்.இங்குதான் உலகப்புகழ்பெற்ற பொற்கோவில் அமையப்பெற்றிருக்கிறது. இந்திய நகரங்களில் வேலூர் வரலாற்று சிறப்புமிக்க நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது.முதல் சிப்பாய் கலகம் வேலூர் கோட்டையில்தான் நடைப்பெற்றதாக வரலாறு குறிப்பிடுகிறது.பொம்மி நாயக்கர்,ஆர்க்காட்டு நவாப…
-
- 5 replies
- 3k views
-
-
தற்பெருமை கொள்ளல் தகாது! - மனத்துக்கினியான் தர்மோ ரக்ஷதி ரக்ஷித:' என்பது ஆன்றோர் வாக்கு. தர்மத்தை நாம் கடைப்பிடித்துக் காத்தால், தர்மம் நம்மைக் காக்கும் என்பது அனுபவ உண்மை. இப்படி தர்மத்தைப் போதிக்க வந்தவையே இதிகாசங்கள். இரு கண்களான அவை நமக்குக் காட்டாத தர்ம நெறியா...? மனிதன் சுக துக்கங்களை தனக்குத் தானே தேடிக் கொள்கிறான். ஒருவரின் சொல்லும் செயலுமே அவரை சுக துக்கங்களின்பால் அமிழ்த்துகிறது என்பது அனுபவம். ஆனால் சிலர் தம் தகுதியை மீறி சுய தம்பட்டம் அடிப்பதும், தற்பெருமை பேசித் திரிவதும், சாயம் வெளுத்தால் மனதை மீறிய சுமை அழுத்தி மாய்வதும் சக மனிதர் வாழ்வில் காண்கிறோம். இந்த உண்மையை விளக்க மகாபாரதத்தில் ஒரு சூழ்நிலைக் கதையை ஆன்றோர் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்.…
-
- 0 replies
- 1.4k views
-