மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
‘`இந்தத் தலைமுறையைவிட, எங்கள் தலைமுறை, குறைவாகவே மூடநம்பிக்கை கொண்டிருந்தது. நகரத்தில் வாழும் மக்கள், டெக்னாலஜி அணுகல் உள்ள மக்கள் அனைவரையும் சேர்த்தேதான் சொல்கிறேன். ஜோதிடத்திலும், சாமியார்கள் மீதும் இன்றைய தலைமுறையின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. மீடியாவை எடுத்துக் கொள்ளுங்கள். சூரிய கிரகணம் என்றால், அவர்கள் வானியல் அறிஞர், ஜோதிடர் என இருவரிடமும் பேசுகிறார்கள். ஆனால், ஜோதிடருக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்!’’ - சமீபத்தில் மறைந்த, இந்தியாவின் தலைசிறைந்த வானியற்பியல் அறிஞர் ஜயந்த் விஷ்ணு நர்லிகரின் (Jayant Vishnu Narlikar) வார்த்தைகள் இவை. அந்த வருத்தம் அவருக்கு இருந்ததால்தான், தனது அறிவியல் ஆராய்ச்சிகள் தாண்டியும், மக்களின் மூட நம்பிக்கைகளைக் களையெடுத்து பகு…
-
-
- 58 replies
- 3.1k views
- 1 follower
-
-
ஒரு சமயம் வாரியார் சுவாமிகள் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார்.காலையில் கண் விழித்து எழுந்தவர், கை,கால், முகம் கழுவித்துடைத்துக் கொண்டு வந்து, தன் இருக்கையில் அமர்ந்து, திருநீற்றைக் கை நிறைய எடுத்துத் தன் நெற்றி நிறையப் பூசிக் கொண்டார் அவர் எதிரில் அமர்ந்திருந்த இளைஞன், நக்கலாகக் கேட்டான்.” பெரியவரே, ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?”.வாரியார் சுவாமிகள் வேறு யாராவது பணிவாகத் திருநீறு பூசுவதைப்பற்றிக் கேட்டிருந்தால், திருநீற்றின் அருமை, பெருமைகளைப் பற்றி அற்புதமாக விளக்கம்கொடுத்திருப்பார். ஆனால் இந்த மாதிரி நக்கலடிக்கும் ஆசாமிகளுக்கு எப்படிப் பதில் சொல்வது? அல்லது எடுத்துச் சொன்னால்தான் விளங்கப் போகிறதா? கேட்டுக் கொள்ளப்போகிறார்களா?. வாரியார் சுவாமிகளும் அவன் மொழி…
-
- 0 replies
- 656 views
-
-
(சேக்கிழார்) பற்றி உலகம் அறிந்திராத சில தகவல்கள் Vasanth Kannan2020-04-23 20:14:04 credit: third party image reference தொண்டை நாட்டில் "குன்றத்தூர்" என கூறப்படும் சிறிய ஊரில் வெள்ளியங்கிரியார், அழகாம்பிகை அம்மையார் ஆகியோர் இல்லறம் நடத்தி வந்தனர். அவர்களுக்கு அருண்மொழித்தேவர், பாலறாவாயர் என இரண்டு மைந்தர்கள் இருந்தனர். மூத்த மகனான அருண்மொழித்தேவரே சேக்கிழார் ஆவார். இவர் இளமையிலேயே கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கினார். இலக்கண, இலக்கியங்களை முறையாக பயின்றார். தெய்வ பக்தியில் சிறந்து விளங்கினார். இவரது தந்தை வெள்ளியங்கிரியார் அநபாயசோழ மன்னரின் அரசவை புலவர்களில் ஒருவராக சிறந்து விளங்கினார். இவ்வாறு இருக்கையில் ஒருநாள் புலவர் பெருமக்களை காண வேண்டும் என…
-
- 0 replies
- 1.3k views
-
-
*12,000* ஆண்டுகளுக்கு முன் கடலால் அழிக்கப்பட்ட நகரம் கிருஷ்ணன் உத்தவரிடம் தெரிவித்தார் உத்தவரே யாதவகுலம் சீக்கிரமே அழியப்போவது நிச்சயம்.அது மட்டுமின்றி,இன்றையிலிருந்து ஏழாம்நாள் துவாரகையை கடல் பொங்கி மூழ்கடிக்கப்போகிறது. எனவே நீங்கள் இங்கிருந்து தீர்த்தயாத்திரைக்கு புறப்பட்டு சென்றுவிடுங்கள். கிருஷ்ணன் இறக்கபோவதை நினைத்து உத்தவர் மனம்வருந்தினார். அவரது வருத்தத்தை கண்ட கிருஷணன் அவருக்கு உபதேசித்த உபதேசங்கள் உத்தவகீதை என்று அழைக்கப்படுகிறது. கிருஷ்ணர் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் !!!! http://www.youtube.com/watch?v=nQZFS9Hij0M http://www.youtube.com/watch?v=GQuMGjXfF7Y நன்றி : I Love Tamilnadu
-
- 0 replies
- 1.4k views
-
-
*பக்குவம் - கவியரசு கண்ணதாசன்* ?கல்லூரியில் படிக்கும்போது, ஒரு இளைஞனுக்கு எல்லாமே வேடிக்கையாகத் தெரிகிறது. ?கல்யாணமாகிக் குழந்தை குட்டிகளோடு அவன் வாழ்க்கை நடத்தும்போது, ஒவ்வொரு வேடிக்கைக்குள்ளும் வேதனை இருப்பது அவனுக்குப் புரிகிறது. ?இளமைக் காலத்து ஆரவாரம், முதுமை அடைய அடையக் குறைந்து வருகிறது. ?ஒவ்வொரு துறையிலும், நிதானம் வருகிறது. ?இளம் பருவத்தில் இறைவனைப்பற்றிய சிந்தனை அர்த்த புஷ்டியற்றதாகத் தோன்றும். ?வாழ்வில் அடிபட்டு வெந்து, நொந்து ஆண்டவனைச் சரணடைய வரும்போது, அவனது மாபெரும் இயக்கம் ஒன்று பூமியில் நடைபெறுவது புத்தியில் படும். ?பக்குவமற்றவனுக்கு நாத்திகம், அராஜகம் எல்லாமே குஷியான தத்துவங்கள். ?பக்குவம் வர வர, ரத்தம் வற்ற வற்ற இந…
-
- 0 replies
- 632 views
-
-
வால்ட்டெர் பெஞ்சமின்: வரலாற்றில் ஒரு தேவதூதன் எஸ். வி. ராஜதுரை பெர்லின் நகரத்தைச் சார்ந்த ஒரு யூத பூர்ஷ்வாக் குடும்பத்தில் 1892 இல் பிறந்த வால்ட்டெர் பெஞ்சமின் (நல்டெர் பெஞமின்) மிகக் கூர்மையான இலக்கிய விமர்சகர்; பண்பாடு குறித்த சமூகவியலாளர். மட்டுமின்றி மூலச் சிறப்புமிக்க மார்க்ஸியச் சிந்தனையாளர்களில் ஒருவர். உலகப்புகழ் பெற்ற மார்க்ஸிய நாடக மேதை பெர்டோல்ட் ப்ரெஹ்ட், பிராங்க்பர்ட் சிந்தனையாளர் தியோடோர் அடோர்னோ, யூத அனுபூதிவாதத்தின் (ஜெநிஷ் ம்ய்ச்டிcஇச்ம்) வரலாற்றை எழுதிப் புகழ்பெற்ற கெர்ஷோம் ஸ்சோலம் போன்றோரின் நண்பர். ஜெர்மனியில் வெய்மர் குடியரசின் ஆட்சிக்காலத்தில்தான் பெஞ்சமினின் வாழ்க்கையின் பெரும் பகுதி கழிந்தது. 1919முதல்1933 வரை நீடித்த …
-
- 0 replies
- 1.3k views
-
-
பழனி: தைப்பூச திருவிழாவையொட்டி 10 டன் மலை வாழைப்பழங்களைக் கொண்டு பழனி முருகன் கோவிலில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பத்தாயிரம் பேருக்கு பஞ்சாமிர்தம் பிரசாதமாக தயாரிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தைப்பூச திருவிழாவையொட்டி சேலம் மாவட்டம் இடைப்பாடி பகுதியை சேர்ந்த பருவதராஜ குல சமுதாயத்தினர் பஞ்சாமிர்தம் தயாரித்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கி வருகிறார்கள். இது கடந்த 356 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் பழக்கம் ஆகும். அதன்படி, இந்தாண்டு இடைப்பாடி பகுதியை சேர்ந்த பக்தர்கள் இளநீர், பால், புஷ்பம், சர்க்கரை ஆகியவற்றை காவடிகள் எடுத்து வந்தனர். பாதயாத்திரையாக வந்த அவர்கள் இடைப்பாடி, புதுப்பேட்டை, கல்லம் பாளையம், ஈரோடு, சேலம் அம்மாபேட்டை, சென்னிமலை, காங்கேயம், காரைக…
-
- 0 replies
- 697 views
-
-
சக்திபாலன் சரவணன் சுப்ரமண்யன் குருபரன் கார்த்திகேயன் சுவாமிநாதன் தண்டபாணி குக அமுதன் பாலசுப்ரமணியம் நிமலன் கருணாகரன் சேனாபதி குகன் சித்தன் கதிர் வேலன் கருணாலயன் திருபுரபவன் பேரழகன் கந்தவேல் முத்துக் குமரன் உதயகுமாரன் பரமகுரு உமையாலன் தமிழ்செல்வன் சுதாகரன் சத்குணசீலன் சந்திரமுகன் அமரரேசன் மயூரவாஹனன் செந்தில் குமார் சிவகுமார் ரத்னதீபன் லோகநாதன் தீனரீசன் சண்முகலிங்கம் குமரகுரு முத்துக்குமரன் அழகப்பன் தமிழ்வேல் மருதமலை வேலன் குகானந்தன் பழனிநாதன் தேவசேனாபதி தீஷிதன் கிருபாகரன் பூபாலன் சண்முகம் உத்தமசீலன் குருசாமி சுசிகரன் கிரிர…
-
- 0 replies
- 609 views
-
-
108 ன் மகிமை. பிரபஞ்ச அமைப்பில், பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் சந்திரனின் விட்டத்தைப் போல் 108 மடங்கு. சூரியனின் விட்டம் பூமியின் விட்டத்தைப் போல் 108 மடங்கு, பூமிக்கும் சூரியனுக்கும் இடைய உள்ள தூரம் சூரியனின் விட்டத்தைப் போல் 108 மடங்கு. வேதத்தில் 108 உபநிடதங்கள், நடராஜரின் கரணங்கள் (Postures) 108, தாளங்கள் 108, அர்ச்சனையில் 108 நாமங்கள். அரசமரத்தையும் பல தெய்வங்களையும் வலம் வருவது 108 முறை. பஞ்ச பூதத்தலங்கள் அறுபடை வீடுகள் என்பதுபோல் சைவ, வைணவ திவ்ய க்ஷேத்திரங்கள் 108. தாவோ தத்துவத்தில் 108 தெய்வீக நட்சத்திரங்கள். திபெத்திய புத்த சமயப் பிரிவில் பாவங்களின் எண்ணிக்கை 108. ஜப்பானிய ஷிண்டோ சமயத்தில் புது வருடம் 108 மணி ஓசைகளால் வ…
-
- 2 replies
- 1.1k views
-
-
ஓம் கன்னிமூல கணபதியே சரணம் ஐயப்பா ஓம் காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா ஓம் ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா ஓம் அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா ஓம் ஆறுமுகன் சோதரனே சரணம் ஐயப்பா ஓம் ஆபத்தில் காப்போனே சரணம் ஐயப்பா ஓம் ஆபத்தில் காப்போனே சரணம் ஐயப்பா ஓம் இன்தமிழ்ச் சுவையே சரணம் ஐயப்பா ஓம் இச்சை தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா ஓம் ஈசனின் திருமகளே சரணம் ஐயப்பா ஓம் உண்மைப் பரம்பொருளே சரணம் ஐயப்பா ஓம் உலகாளும் காவலனே சரணம் ஐயப்பா ஓம் ஊமைக்கருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா ஓம் ஊழ்வினை அழிப்பவனே சரணம் ஐயப்பா ஓம் எளியோர்க்கு அருள்பவனே சரணம் ஐயப்பா ஓம் எங்கள் குல தெய்வமே சரணம் ஐயப்பா ஓம் ஏழைப் பங்காளனே சரணம் ஐயப்பா ஓம் ஏகாந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா ஓம் …
-
- 0 replies
- 648 views
-
-
-
மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய தோத் திருவிழா கடந்த பதின்மூன்று வருடங்களின் பின்னர் சித்திரைப் புத்தாண்டு தினமான இன்று செவ்வாய்க்கிழமை மிகவும் சிறப்பாக இடம் பெற்றது. இன்று காலை இடம் பெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து பஞ்சமுகப் பிள்ளையார் உள்வீதியுலா வரும் நிகழ்வு இடம் பெற்று முற்பகல் 10 மணிக்கு சுவாமி அழகிய திருத்தேரில் ஆரோகணித்தார். தேரில் சுவாமி ஆரோகணித்ததும் தேரின் முன் தேங்காய்கள் உடைக்கப்பட்டு முற்பகல் 11 மணிக்க சுவாமி தேரில் வெளிவீதயுலா வரும் நிகழ்வு இடம் பெற்றது. அடியவர்கள் பக்திப்பரவசமாக தேரின்வடம் பற்றி இழுத்து வர அடியார்கள் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். http://www.malarum.com/article/tam/2015/04/14/9607/13-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%…
-
- 3 replies
- 1.5k views
-
-
புதுக்கோட்டை மாவட்டத்திலிருக்கிறது நார்த்தாமலை கிராமம் இருக்கும் மேலமலையில் விஜயாலீசுவர் கோயில் மற்றும் குடைவரைக் கோயில்கள் காணப்படுகின்றன. அந்தக் கோயிலுக்குச் செல்லும் வழியில் மலையில் தலவிரி சிங்கம் என்னும் நீர் நிரம்பிய சுனை உள்ளது. இந்தச் சுனைக்கு அருகே இருக்கும் கல்வெட்டில், ‘1872-ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் தொண்டைமான் ராணி சுனை நீரை இறைத்துச் சிவ லிங்கத்தை வழிபட்ட தகவல் காணப்படுகிறது. அதற்குப் பின் இந்தச் சுனை லிங்கத்தை யாரும் வழிபட்டதாக ஆதாரம் இல்லை. சிலர் 1950 வாக்கில் சுனை நீரை இறைக்கப்பட்டதாகவும் அப்பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது என்றும் கூறுகிறார்கள். 146 ஆண்டுகளுக்குப் பிறகு, சுனை நீரை இறைத்து சிவலிங்கத்தை வழிபடும் முயற்சி கடந்த 31-ம் தேதி தொல்லிய…
-
- 9 replies
- 2.9k views
-
-
[size=2] [size=1]19.12.12 [/size]திருவெண்பாவை[size=1] ஆரம்பம் புதன்;மாலை 23.12.12 சுவர்க்கவாசல்ஏகாதேசி [/size]...[size=1] 28.12.12 [/size]திருவெண்பாவை[size=1] பூர்த்தி வெள்ளி;மாலை மாதசதுர்த்தி [/size]...[/size][size=2] [/size][size=2] [size=3]மார்கழி மாதத்தில் இந்துக்களால் சிவனை நினைத்து திருவெண்பாவை விரதம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. திருவெண்பாவை விரதம் அனுஷ்டிக்கப்படுகின்ற பத்து நாட்களிலும் கோவில்களில் அதிகாலை வேளையில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெறும். அத்துடன், மார்கழி மாதம் பீடை நிறைந்த மாதமாக கருதப்படுவதால் திருவெண்பாவை விரத நாட்களில் வைகறையில் துயிலெழுந்து நீராடி இறைவனை தரிசித்த பின் திருவெண்பாவைப் பாடல்களை இசைத்தவாறு ஊர்கள் தோறும் சென்று பள்ளியெழுப்புவத…
-
- 0 replies
- 5.6k views
-
-
27 நட்சத்திரக்காரர்களிற்கும் உரிய தெய்வங்கள் நட்சத்திரங்கள் -- அதிஸ்டம் தரும் தெய்வங்கள் 01. அஸ்வினி -- ஸ்ரீ சரஸ்வதி தேவி 02. பரணி -- ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்) 03. கார்த்திகை -- ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்) 04. ரோகிணி -- ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்) 05. மிருகசீரிடம் -- ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்) 06. திருவாதிரை -- ஸ்ரீ சிவபெருமான் 07. புனர்பூசம் -- ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்) 08. பூசம் -- ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்) 09. ஆயில்யம் -- ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்) 10. மகம் -- ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்) 11. பூரம் …
-
- 21 replies
- 11.8k views
-
-
https://www.bbc.com/news/world-south-asia-15347430 http://www.trans-techresearch.net/wp-content/uploads/2015/05/three-hundred-Ramayanas-A-K-Ramanujan.pdf https://www.youtube.com/watch?v=m4tdSUOGwwQ
-
- 1 reply
- 661 views
-
-
60 வயதுப் பாலம் அன்று : அம்மா இறந்து விட்டாள். அழுவதா! அல்லது வேடிக்கை பார்ப்பதா! என்று புரியாத வயது. தாய் தந்தை இல்லாதவன் அனாதை என்றும், யாராவது ஒருவர் இறந்தாலும் பாதி அனாதை என்று சொல்லுவார்கள். ஆனால் என்னைச் சுற்றிலும் ஏராளமான உறவினர்கள். தாத்தா பாட்டி, அப்பா, மாமன்மார், அத்தை, பெரியம்மா, அவரது பிள்ளைகள், சின்னம்மா, என்று ஏராளம்…. இன்று : ”அப்பாவுக்கு லேசான நெஞ்சுவலியாம்! டாக்டரிடம் போகலாம்.”, ”இல்லை இல்லை. அப்பல்லோவுக்கு போய் வைத்தியம் செய்யலாம்.”, என்று குரல்கள் கேட்கின்றன. சுற்றிலும் பார்க்கிறேன். என்னுடைய 4 பிள்ளைகள், 4 மருமக்கள், 8 பேரன் பேத்திகள், மனைவி என்ற உறவுகளில் ஒரு பட்டாளமே நிற்கிறார்கள். அது சரி!… அன்று இருந்த உறவினர்கள் என்ன ஆன…
-
- 0 replies
- 676 views
-
-
64 பைரவர்களின் பெயர்களை காணலாம். காலபைரவர், சிவபெருமானின் ருத்திர ரூபம் . முதலில் தோன்றிய பைரவர் சொர்ண பைரவரே ஆவார். ஒரு வடிவம் பின்பு 8 பைரவர்களாக மாறியது. பின்னர் 8 பைரவ வடிவங்கள் ஒவ்வொன்றும் 8 வடிவங்களாக மாறி 64 பைரவர்களாக வெளிப்பட்டனர். கங்கைக் கரையில் 64 கட்டங்களில் 64 பைரவர்கள் உள்ளனர். 1.நீலகண்ட பைரவர் 2.விசாலாட்சி பைரவர் 3.மார்த்தாண்ட பைரவர் 4.முண்டனப் பிரபு பைரவர் 5.ஸ்வஸ்சந்த பைரவர் 6.அதிசந்துஷ்ட பைரவர் 7.கேர பைரவர் 8.சம்ஹார பைரவர் 9.விஸ்வரூப பைரவர் 10.நானாரூப பைரவர் 11.பரம பைரவர் 12.தண்டகர்ண பைரவர் 13.ஸ்தாபாத்ர பைரவர் 14.சீரீட பைரவர் 15.உன்மத்த பைரவர் 16.மேகநாத பைரவர் 17.மனோவேக பைரவர் …
-
- 7 replies
- 21.3k views
-
-
90:10 என்றொரு அடிப்படைக் கொள்கை 90:10 என்றொரு அடிப்படைக் கொள்கைஇருக்காமே?உங்கள் எல்லாருக்குமே அது தெரியுமோ? சத்தியமா எனக்கு இதுவரைக்கும் தெரியாது. அம்மா சொல்றவா நான் ஒரு அவசரக் குடுக்கையாம்.என்ன செய்யிறதெண்டாலும் எடுத்தேன் கவுத்தேன் என்று செய்து போட்டு பிறகு இருந்து யோசிக்கிறனாம். பதறாத காரியம் சிதறாதாம் என்று சொல்றவா தான் நான் கேட்டால் தானே.அப்பா ஒரு கதை சொன்னா நான் பத்துக் கதை சொல்லுவன் பிறகு வாய்க்கு வாய் காட்டதா என்று அப்பா பளார் என்று ஒன்று போட்டாப் பிறகு மூஞ்சையைத் துÖக்கி வைச்சுச்கொண்டு கொஞ்ச நேரம் திரிவன். சும்மா மாடு சொன்னா கேக்காட்டாலும் மணி கட்டின மாடு சொன்னாக் கேக்கேணும் தானே. ஒரு மணி கட்டின மாடு 90:10 கொள்கை பற்றி எனக்கு சொல்லிச்சுது அதான் நான் …
-
- 19 replies
- 4.4k views
-
-
-
- 1 reply
- 1.1k views
-
-
இந்தியாவில் உள்ள கிராமங்களில் மூடநம்பிக்கைகள் மற்றும் கட்டுக்கதைகளை உடைப்பதில் சுயாஷ் தனது நேரத்தை செலவிடுகிறார். அவர் அந்தஷ்ரத்தா நிர்மூலன் சமிதி (ANIS) என்ற அமைப்பின் ஒரு பகுதியாக உள்ளார், இது சாமியார்களையும் அவர்கள் செய்வதாகக் கூறும் அற்புதங்களையும் அம்பலப்படுத்துகிறது.
-
- 0 replies
- 648 views
- 1 follower
-
-
Block Universe Theoryயும் ஆசீவகத்தின் நியதிக் கொள்கையும்,சங்கத்தமிழும் பி.பி.சி யின் கீழ் காணும் காணொளியை கண்ட போது , ஆசீவகத்தின் நியதிக் கோட்பாபாட்டிற்கும் , சார்பியல் தத்துவத்தின் அடிப்படையில் உள்ள பிளாக் யுனிவர்ஸ் கோட்பாட்டிற்கும் இடையே உள்ள தொடர்பை பற்றி நினைக்க தோன்றியது. பிளாக் யுனிவர்ஸ் கோட்பாடு படி உலகில் நிகழ்காலம், இறந்த காலம் மற்றும் எதிர்காலம் என்று இல்லை. அனைத்து நிகழ்வுகளுமே முன்னதாகவே தீர்மனிக்கப்பட்டு நடந்தவை. ஒவ்வொரு நிகழ்வும் கார்ட்டூன் படத்திற்காக வரையபட்ட வரிசையான எண்ணிலடங்கா நிகழ்வுகளின் தொகுப்பு போன்றதே. The future is predetermined and therefore there can not be any thing as free will. அதாவது ஒருவருடைய முடிவெடுக்கும் திறன், வாய்ப்புகள், தனிப்பட…
-
- 0 replies
- 530 views
- 1 follower
-
-
http://sinnakuddy1.blogspot.com/2006/12/j-...easure-sex.html இந்த விடியோ கிளிப்பில்...J.கிருஸ்ணமூர்த்தி அவர்கள் love, pleasure, sex போன்றவற்றை பற்றி..விவாதிக்கிறார்
-
- 2 replies
- 1.7k views
-
-
-
http://www.youtube.com/watch?v=Si-X_EDfGzU
-
- 0 replies
- 855 views
-