Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மெய்யெனப் படுவது

மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு

பதிவாளர் கவனத்திற்கு!

மெய்யெனப் படுவது பகுதியில்  மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.

  1. நாவினால் சுட்ட வடு.. ஐந்தாம் வகுப்பில் படிக்கும் இளங்கோ, மிகுந்த முன்கோபி. எப்பொழுது பார்த்தாலும் யாருடனாவது சண்டை பிடித்துக்கொண்டு, யாரையாவது திட்டிக்கொண்டு இருப்பதுதான் அவன் வழக்கம். உப்புப்பெறாத காரணங்களுக்காக அவன் கோபமும், சண்டையுமாக இருப்பதால் அவனுக்கு நண்பர்களே இல்லை, பள்ளியிலும் ஆசிரியர்களிடம் அவனுக்குக் கெட்ட பெயர்தான். இதன் காரணமாக அவனும் எப்பொழுது பார்த்தாலும் வருத்தத்தில் இருந்தான். கோபமும் துயரமுமான மனநிலையிலேயே அவன் இருந்ததால் அவனால் சரிவரப்படிப்பிலும் கவனம் செலுத்த இயலவில்லை, விளையாட்டுக்களிலும் அவனைச் சேர்த்துக்கொள்ள யாரும் விரும்பவில்லை. ஒருநாள் அவன் தந்தை அவனுக்கு கோபப்படாமல் இருப்பதன் அவசியத்தினையும் பிறரைப் புண்படுத்தாமல் இருப்பத…

  2. மற்றுப் பற்றென | சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் | ஏழாம் திருமுறை http://www.shaivam.org/gallery/audio/satguru/tis_sat_ain_marruparru.mp3'>http://www.shaivam.org/gallery/audio/satguru/tis_sat_ain_marruparru.mp3 திருச்சிற்றம்பலம் மற்றுப் பற்றெனக் கின்றி நின்றிருப் பாத மேமனம் பாவித்தேன் பெற்ற லும்பிறந் தேனி னிப்பிற வாத தன்மைவந் தெய்தினேன் கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை யூரிற் பாண்டிக் கொடுமுடி நற்ற வாவுனை நான்ம றக்கினுஞ் சொல்லும் நாநமச்சி வாயவே. இட்ட னும்மடி யேத்து வார்இகழ்ந் திட்ட நாள்மறந் திட்டநாள் கெட்ட நாளிவை என்ற லாற்கரு தேன்கி ளர்புனற் காவிரி வட்ட வாசிகை கொண்ட டிதொழு தேத்து பாண்டிக் கொடுமுடி நட்…

  3. http://www.superbrainyogatechnique.com/superbrainyoga.html

  4. மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள் மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள் : தாய், தந்தை மிகமிக நல்ல நாள் : இன்று மிகப் பெரிய வெகுமதி : மன்னிப்பு மிகவும் வேண்டாதது : வெறுப்பு மிகப் பெரிய தேவை : நம்பிக்கை மிகக் கொடிய நோய் : பேராசை மிகச் சுலபமானது : குற்றம் காணல் கீழ்த்தரமான விஷயம் : பொறாமை நம்ப கூடாதது : வதந்தி ஆபத்தை விளைவிப்பது : அதிகப் பேச்சு செய்யக் கூடாதது : நம்பிக்கை துரோகம் செய்யக் கூடியது : உதவி விலக்க வேண்டியது : சோம்பேறித்தனம் உயர்வுக்கு வழி : உழைப்பு தவற விடக்கூடாதது : வாய்ப்பு பிரியக்கூடாதது : நட்பு மறக்க கூடாதது : நன்றி ************* நன்றி http://www.eegarai.net/-f1/-18-t18149.htm

    • 5 replies
    • 4k views
  5. கடவுள் நல்லவரா? சாத்தான் நல்லவனா? (முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்.) முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம். சிறிய வயது பள்ளிக்கூட விவாதம் ஒன்றை வழங்குகின்றேன். அறிவியலுக்கு அனைத்திற்குமே ஆதாரம் வேண்டும். கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதைப் பற்றி உங்களுக்காக நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் சிறிய வயது பள்ளிக்கூட விவாதம் ஒன்றை வழங்குகின்றேன். (இந்த விவாதம் இணையத்திற்கு வந்து வெகு நாட்களாகிவிட்டது. இது அவரது பள்ளியில் ஒரு ஆசிரியருக்கும் அவருக்குமிடையே நிகழந்த வாதம்.) ஆசிரியர்: ஆக, கடவுள் இருப்பதை நீ நம்புகின்றாயா? கலாம்: கண்டிப்பாக ஐயா ஆசிரியர்: கடவுள் நல்லவரா? கலாம்: சந்தேகமேயில்லை ஆசிரியர்: …

  6. நாவை அடக்க வேண்டும்? ஒரு மனிதன் தன்னுடைய நாவைக் காத்துக் கொண்டால் அல்லா அவனுடைய மானத்தைக் காத்துக் கொடுப்பான். இறை வணக்கம் செய்வதற்கு சிரமப்பட வேண்டும். ஆனால் சிரமமில்லாத ஒரு வணக்கம் உண்டு என்றால் அது மவுனம்தான். பேசுவது வெள்ளி என்றால் பேசாமலிருப்பது தங்கமாகும். தேவைக்குப் போக மீதிப் பணம் வைத்திருப்பவர் தர்மம் செய்யத் தயங்குகிறார்இ சேர்த்து வைக்கிறார். ஆனால் தேவையில்லாத பேச்சுக்களுக்கு அவர் முக்கியத்துவம் கொடுக்கிறார். நாவை அடக்கி ஆளுங்கள். அதற்கு அதிகாரம் கொடுக்காதீர்கள். உங்கள் அதிகாரத்திற்கு கீழ் படிந்து அது இயங்கட்டும். இதில்தான் உங்கள் வெற்றி இருக்கிறது. எனக்குப் பிறகு நான் பயப்படுவதெல்லாம் திறமை மிக்க நாவு படைத்த நயவஞ்சகரைப் பற்றியதே. …

  7. இந்து சமயம் எங்கே போகிறது? இம்முறை சிவராத்திரி விரதம் கௌசிக வாக்கிய பஞ்சாங்கம் கணிப்பு 13-03-10 ரகுநாதையர் வாக்கிய பஞ்சாங்கம் கணிப்பு 11-02-10 இது ஆங்கில திககிகளாகும் இதில் எது சரியானது என்பதை தெரிந்தவர்கள் கூறவும் ஆறுமுக நாவலர் அவர்களே இதை கொஞ்சம் ஆராந்து சரியானதை சொல்லவும்

    • 56 replies
    • 6.9k views
  8. இந்துக்களின் பண்டிகைகள் விரதங்கள் பற்றி சாத்திரிமார்களும் பிராமணர்களும் கணிப்பீட்டாளர்களும் சேர்ந்து முடிவெடுத்து தாயகத்தில் நடைமுறைகப்படுத்துவதற்காக ஒரு பட்டியல் ஒன்றை தாயரித்துள்ளனர் இந்துமாமன்றத்தினர். இதனை நேற்றைய உதயன் பத்திரிகையில் பார்த்தேன். உங்களில் யாராவது இச்செய்தியை இங்கு இணைக்கமுடியும் எனின் இணைத்து விடுங்கள் .நன்றி

    • 2 replies
    • 1.2k views
  9. தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும். பண்டைய காலத்தில் இந்து மதத்தின் கோட்பாடுகள் பரவலாக முறையற்று இருந்தது. இவற்றை ஆதிசங்கரர் முறைப்படி நெறிப்படுத்தி ஆறு சித்தாந்தங்;களாக தொகுத்தார். முக்கியமாக வழிபடும் தெய்வங்களின் அடிப்படையில் இந்த சித்தாந்தங்கள் வகுக்கப்பட்டன. சித்தாந்தம். தெய்வம்.. 1.) சைவம். சிவன்.. 2.) வைணவம். விஸ்ணு.. 3.) சாக்தம். சக்தி.. 4.) சௌரம். சூரியன்.. 5.) கணாபத்தியம். கணபதி.. 6.) கௌமாரம். முருகன்.. இவற்றுள் முருகனை முக்கிய தெய்வமாக வழிபடும் இந்து மதத்தின் உட்பிரிவு கௌமாரம் ஆகும். முருகக் கடவுளின் வழிபாட்டிற்கான விரத, திருவிழா நாட்களில் முக்கியமான ஒன்று தைப்பூசம் ஆகும். விழா என்றால் விழித்திருந்து செய்வது என்று பொரு…

    • 13 replies
    • 2.8k views
  10. தானும் தனது மருமகனான தனுத்த திலகரத்னவும் வெளிநாடு செல்வதைத் தடுக்கும் வகையில் பெயர்களை கறுப்புப் பட்டியலில்:‐ சரத்:‐ தானும் தனது மருமகனான தனுத்த திலகரத்னவும் வெளிநாடு செல்வதைத் தடுக்கும் வகையில் தமது பெயர்களை கறுப்புப் பட்டியலில் சேர்த்திருப்பதாக ஜெனரல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். தனுத்தவை கைதுசெய்வதற்காக இரகசியக் காவல்துறையின் குழுவொன்று இன்று மதியம் தமது வீட்டிற்கு வந்ததாகவும் ஜனாதிபதியும் பாதுகாப்புச் செயலாளரும் தமக்கெதிராக பலிவாங்கும் புதிய சுற்றை ஆரம்பித்திருப்பதாகவும் பொன்சேக்கா குறிப்பிட்டுள்ளார். அவரது இல்லத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். எந்த நீதிமன்றத்தாலும் காவல்துறையினராலும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட…

  11. கேவலமான வட்டி தொழில்,கொடுமை பற்றி இஸ்லாம் http://www.youtube.com/watch?v=xokkPGbwN0s&feature=player_embedded

  12. திருஞானசம்பந்தசுவாமிகள் பதிகம் | திருவாவடுதுறை | காந்தாரபஞ்சமம் http://karumpu.com/wp-content/uploads/2010/idarinum.mp3 இடரினும் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்! கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே! இதுவோ எமைஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல் அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே! பாடியவர்: திருத்தணி என்.சுவாமிநாதன் மூலம்: http://www.shaivam.org/gallery/audio/neyveli.htm

    • 9 replies
    • 7.2k views
  13. ஆன்மீகச் செழுமை ஏற்றி இளம் சமூகத்தை வழிப்படுத்துவோம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-01-13 07:46:16| யாழ்ப்பாணம்] தமிழர் பண்பாடு என்ற பெருமை பேச்சளவில் மட்டுமே இருக்கும் போல் நிலைமையுள்ளது. அந்தளவிற்கு எங்கள் பண்பாட்டில் தேய்வுகளும் சிதைவுகளும் தாராளமாக ஏற்பட்டுள்ளன. நவீன தகவல் தொழில் நுட்பத்தின் ஆக்கிரமிப் புக்களும், தொடர்பாடல் சாதனங்களின் ஊடுருவலும் எங்கள் பண்பாட்டுச் சிதைவுக்குப் பாரிய பங்கை வகித்ததெனலாம். இதற்கு மேலாக யுத்தத்தால் ஏற்பட்ட இடப்பெயர்வுகள், கூட்டுக் குடும்ப வாழ்க்கையின் முடிபுகள், காலகாலமாக கட்டிக்காத்த கிராமிய பண்பாட்டு மறைவுகள் என எல்லாமும் சேர்ந்து எங்கள் தமிழ் பண்பாட்டை வேரறுக்க முற்பட்டுள்ளன. உலகம் முழுவதும் போற்றுதற்குரிய எங்கள் பண…

    • 0 replies
    • 636 views
  14. விமர்சனம் செய்வது முட்டாள்களின் வேலை - பரமஹம்ஸ நித்யானந்தர் வியாழன், 19 நவம்பர் 2009( 20:17 IST ) நாம் எல்லோருமே நமக்குள்ளே இருக்கிற தாழ்வு மனப்பான்மையை மறைப்பதற்கு முயற்சி செய்கின்றோம். எங்கு சென்றாலும், நம்முடைய அடையாளத்தை நிரூபிக்க முயற்சி செய்கின்றோம். ஒரு மனிதர் வந்து, "என்னை இந்தக் கிராமமே முட்டாள், முட்டாளென்று சொல்கின்றது. நீங்கள் எப்படியாவது இதிலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்" என்று சொன்னார். ஞானி கேட்டார் : "கிராமம் முட்டாள் என்று சொன்னால், அதற்கென்னப்பா? அதைப்பற்றிக் கவலைப்படாதே". இவர் சொன்னார் : "இல்லை, இல்லை சாமி, எல்லோரும் சொல்லிச் சொல்லி, இப்போது நானுமே அதை நம்ப ஆரம்பித்துவிட்டேன். எப்படியாவது காப்பாற்றுங்கள்". அவர் மிகவும் அழ…

    • 6 replies
    • 1.4k views
  15. -பட்டமுத்துக்களின் ஈழப்படையெடுப்பு. நந்தி என்ற பெயரில் நரித்தனம்- சங்கரன் கோயில் சைவசரபம் பட்டமுத்து என்பவர் தமிழ்நாட்டுக் கோயில்களில் பிரசங்கம் செய்பவராம். இவ்வளவு நாளும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குப் பிரசங்கம் செய்தவர், இன்று வலைப்பூக்களின் வழியாகவும், இளிச்சவாய் ஈழத்தமிழர் இணையத்தளங்களூடாக ஈழத்தமிழர்களுக்கு உபதேசம் செய்யப் புறப்பட்டுள்ளார். யார் எவ்வளவு தான் புலமையுள்ளவராக இருந்தாலும், அது சிவனாயிருந்தாலும் கூடப் பயப்படாது, ஒவ்வாத கருத்துக்கு எதிர்க்கருத்தைக் கூறுவது தான் தமிழ்மரபு. அது தான் என்னுடைய வழக்கமும் கூட, ஆனால் அவர் இன்று கூடாரமிட்டிருக்கும் உணர்வுகள் களத்திலுள்ள ஈனப்பிறவி, என்னுடைய நிதியுதவியில் உருவாக்கப்பட்டு, என்னால் வளர்க்கப்பட்ட களத்தில்…

  16. இது ஒரு இணையக்கட்டுரை- தீபாவளியைக் கொண்டாடுவதும் கொண்டாடாமல் விடுவதும் அவரவர் மனப்பக்குவத்தைப் பொறுத்தது.கதைகை்காகவே இது இணைக்கப்பட்டுள்ளது. தீபாவளியை பற்றிய கதைகளும் நம்பிக்கைகளும் தீபாவளியை பற்றி நிறைய கதைகளும் நம்பிக்கைகளும் புழக்கத்தில் உள்ளன. அவற்றுள் முதன்மையாய் , ஸ்ரீ ராமர் கைகேயியின் வரவலிமையால் 14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து, ராவணனை வென்று சீதாபிராட்டியை மீட்டு வந்த ராம காவியத்தை நினைவு கூறும் வகையில் மக்கள் தீபாவளியை கொண்டாடுகின்றனர். இரண்டாவதாய், தீபாவளித் திருநாளை, துவாபரயுகத்தில் தோன்றிய நரகாசுரன் கேட்ட வரத்தின் பலனாகக் கிருஷ்ணபகவான் மண்ணுலக மாந்தருக்கு அளித்த ஒரு திருவிழாவாய் மக்கள் கொண்டாடுகின்றனர். தன் மரணத்தை துக்கநாளாக கொண்டாடாமல் அக்ஞா…

    • 0 replies
    • 1.1k views
  17. சரித்திரத் துறையும் சைவ சமயமும் (சைவன்) தமிழ்நாட்டுப் பழங்கால சரித்திரத்தை யறிந்து இன்புறுவதில் நமக்கு விருப்பம் மிகவுண்டு. ஆனால் அவ்வக் காலத்துப் பெரியார் அதனைக் கோவைப்பட எழுதி வைத்திலர். ஆகலின் இக்காலத்துப் புலவர் பலர் அத்துறையிலிறங்கி அதனை ஆழம் பார்த்து வருகின்றனர். அவருக்கு ஆதாரமாக நிற்பவை கல்வெட்டு, காசு, பட்டயம், அவ்வக்காலத்தார் எழுதி வைத்துப் போந்த குறிப்பு, இலக்கியம், கர்ண பரம்பரை முதலியன. இவைகள் பெரும்பாலுஞ் (திலோத்தமை யென்னும் பெண் காரணமாகச் சுந்தனால் உபசுந்தனும் உபசுந்தனால் சுந்தனும் மாண்டொழிந்தது போன்றநெறி; இந்த நியாயம் கல்வெட்டு காசு முதலியவற்றுள் ஒன்றோடொன்று பொருந்தாமல் மாறுபட்டு ஒன்றினைமற்றொன்று ஒழிக்குமிடத்துப் பிரயோகிக்கப்படுகிறது.) சுந…

  18. Started by Nalim,

    (காண்டம் பற்றிய உங்கள் கருத்து.... தொடர்ச்சி.....) பட்டிமன்றம்....... தலைப்பு : காண்டம் -; நம்பலாம்? நம்பமுடியாது? தமிழ் சிறி மற்றும் விடிவெள்ளி ஆகியோர் காண்டம் சரியானதே என்ற அணியில் வாதிடுவதற்காக இணைந்துள்ளார்கள்........ (காண்டம் என்பது மைன்ட் ரீடிங்க் தான் என்றும் அதனை நம்பமுடியாது என்றும்) எதிரணியில் பலர் இணைந்துள்ளீர்கள்...... இதுவரை எந்த முடிவும் இ;ல்லாமல் நான் நடுவில் நிற்பதனால் தற்காலிக நடுவராக நடுவில் நிற்கின்றேன்... பார்வையாளராக இதுவரை 46789 பேர் கலந்திருக்கின்றார்கள்....... பார்வையாளர்கள் அதிகளவாக இருப்தனால் இந்த திரியை மீண்டும் பற்ற வைத்து பார்வையாளர்களை விவாத மழையில் நனைக்கலாம் என்று நினைக்கின்றோம்....இறுதியில் எல்லோருக்கும் …

    • 0 replies
    • 1.1k views
  19. காண்டம் பற்றிய உங்கள் கருத்து என்ன? சில நண்பர்களுடன் உரையாடும்போது மிகவும் வியப்பாக விதந்துரைத்தார்கள். அப்படியே உண்மையென்றும் அடித்துச் சொன்னார்கள். முற்பிறப்பு முதல் கொண்டு தற்போதய வாழ்க்கை...எதிர்கால வாழ்க்கை என்பன பற்றி கூறுவது எல்லாம் அப்படியே நடந்ததாக பலர் கூறக் கேட்டுள்ளேன். சாத்திரம், சம்பிரதாயங்கள் எதையும் நம்பி என் வாழ்க்கையை நடத்தாத நான்..காண்டம் என்பதை மட்டும் நம்பலாமோ என்று தோன்றுகின்றது. அதைப்பற்றி பதிவுலக நண்பர்களாகிய உங்களிடமும் ஆராயலாம் என்று தோன்றியது. உங்கள் கருத்துக்கள்....உங்கள் அனுபவங்கள்....ஆக்க பூர்வமான விவாதங்களையும் எதிர்பார்க்கின்றோம்;. பலருக்கும் இது பற்றிய தெளிவும் அறிவும் இந்த பகுதியூடாக கிடைக்கும் என்று நம்புகின்றேன்.

  20. 19-09-2009 சனிக்கிழமை நவராத்திரி விரதாரம்பம், புரட்டாதி 1ஆம் சனி 22-09-2009 செவ்வாய்க்கிழமை சதுர்த்தி விரதம் 26-09-2009 சனிக்கிழமை புரட்டாதி 2ஆம் சனி 27-09-2009 ஞாயிற்றுக்கிழமை சரஸ்வதி பூசை, ஆயுத பூசை 28-09-2009 திங்கட்கிழமை விஜயதசமி, வன்னி வாழை வெட்டு, வித்தியாரம்பம், கேதாரகௌரி விரதாரம்பம்

  21. Started by நிழலி,

    இது சீரியசான திரி அல்ல கடவுள் நம்பிக்கை இல்லாத எனக்கு பேய் பிசாசு பற்றிய நம்பிக்கைகளும் இல்லை. ஆனால், அவை பற்றிய கதைகள், சினிமா மற்றும் அனுபவங்களை அறிவதில் ஒரு தனியின்பம். நேற்றும் ஈரம் எனும் ஒரு படத்தை மிக ரசித்து பார்த்தன். எப்பவுமே Myth போன்றவை சுவராசியம் நிரம்பியவை தான். என்னதான் இருந்தாலும், கடவுள் மீதோ, பேய்கள் மீதோ நம்பிக்கை இல்லாவிடினும், செத்த வீட்டில் இரவில் தங்க வேண்டி வரும் சந்தர்ப்பங்களில் அடிவளவு (வீட்டின் பின் பக்கம்) போய் ஒரு முறை 'சூ" பெய்துட்டு வர யோசிக்கும் போது லேசாக நடுக்கம் இருக்கத்தான் செய்யும். அதேபோல், எம் அறிவிற்கு அப்பால் ஒரு சில விடயங்கள் நடந்து குழப்பத்தை ஏற்படுத்தித் தான் இருக்கும். எனக்கும் ஒன்றிரண்டு இப்ப நினைத்தாலும் மெலிதாக விய…

  22. வணக்கம், சமயபாடப் புத்தகங்களில் நாங்கள் பல்வேறு வகைகளில் மூளை சலவை செய்யப்பட்டோம். அதன் தாக்கத்தை இப்போது பள்ளிக்கூடம்விட்டு விலகி பல வருசங்களின் பின்னரும் உணரக்கூடியதாக இருக்கின்றது. முன்பு நாயன்மார்கள் தேவாரம் படிக்க கோயில் கதவுகள் திறந்தன, செத்தவர்கள் மீண்டும் உயிர்த்தார்கள், ஊமைகள் பேசின.. உமாதேவியார் பால் கொடுத்தார் முருகன் ஒளவைப்பாட்டிக்கு நாவல்பழம் கொடுத்தார்... இப்படி பல விசயங்கள் நடந்திச்சிது. இதுபோலவே.. புனிதர் யேசு கிறிஸ்து தோன்றினார்.. அதிசயங்கள் செய்தார். இவை எல்லா மதங்களிலும் இப்படி தொடர்கின்றன. இப்ப கேள்வி என்ன எண்டால்.. முந்திமாதிரி இப்ப கடவுள் ஏன் முன்னால வாறதுக்கு பயப்படுகிறார் இல்லாட்டிக்கு வருவதில்லை? இந்தக்கேள்வியை இப்ப கேட்…

    • 10 replies
    • 2.3k views
  23. பலரும் செல்லுவதற்கு தவம் கிடக்கும் ஒரு அற்புதமான திருவிழாவிற்கு போவதற்கு ஒரு மனிதனிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அது மட்டுமல்ல, இலவசமாகக் கொடுக்கப்பட்டது. அது நாலு நாள் மட்டும் நடைபெறும் திருவிழா. அவனும் திருவிழா நடைபெறும் தீவிற்கு சென்று ஒரு ஹொட்டேலில் தங்கினான். முதல் நாள் திருவிழா தொடங்கிவிட்டது. அவனோ ஹொட்டேலை துப்பரவு செய்வதிலும், சுவருக்கு பெயின்ற் அடிப்பதிலும், நித்திரை கொள்வதிலும் செலவழித்தான். மறு நாள் போகலாம் என எண்ணினான். மறு நாள் முழுவதும் ஹொட்டேலில் உள்ள பொருட்களை சேர்த்து மூட்டைகளாக கட்டி, தனது என்று கூறி ஒரு மூலையில் சேர்த்து வைத்தான். மூன்றாம் நாள் ஹொட்டேல் முழுவதும் தனது பெயரைப் பதித்து தனது புகழை நிலைநாட்ட முயன்றான். நாலாவது நாள் அவனது கடைசி நாள். பணிய…

  24. "நாம் யார்க்கும் குடி அல்லோம் .... நமனை அஞ்சோம் " என்று எட்டாம் நூற்றாண்டில் தேவாரத்தை பாடிய திருநாவுக்கரசரும் இப்போ பயங்கரவாதியா "கற்றுணை பூட்டி கடலினுள் பாச்சினும் " நற்றுணை வேண்டும் என்று சொன்னாரே ..... அப்பர் சுவாமிகள் . என்ன அர்த்தத்தில் சொன்னார் என்று நீங்கள் கருதுகின்றீர்கள் ?

    • 6 replies
    • 19.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.