Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெய்யெனப் படுவது

மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு

பதிவாளர் கவனத்திற்கு!

மெய்யெனப் படுவது பகுதியில்  மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.

  1. காண்டம் பற்றிய உங்கள் கருத்து என்ன? சில நண்பர்களுடன் உரையாடும்போது மிகவும் வியப்பாக விதந்துரைத்தார்கள். அப்படியே உண்மையென்றும் அடித்துச் சொன்னார்கள். முற்பிறப்பு முதல் கொண்டு தற்போதய வாழ்க்கை...எதிர்கால வாழ்க்கை என்பன பற்றி கூறுவது எல்லாம் அப்படியே நடந்ததாக பலர் கூறக் கேட்டுள்ளேன். சாத்திரம், சம்பிரதாயங்கள் எதையும் நம்பி என் வாழ்க்கையை நடத்தாத நான்..காண்டம் என்பதை மட்டும் நம்பலாமோ என்று தோன்றுகின்றது. அதைப்பற்றி பதிவுலக நண்பர்களாகிய உங்களிடமும் ஆராயலாம் என்று தோன்றியது. உங்கள் கருத்துக்கள்....உங்கள் அனுபவங்கள்....ஆக்க பூர்வமான விவாதங்களையும் எதிர்பார்க்கின்றோம்;. பலருக்கும் இது பற்றிய தெளிவும் அறிவும் இந்த பகுதியூடாக கிடைக்கும் என்று நம்புகின்றேன்.

  2. 19-09-2009 சனிக்கிழமை நவராத்திரி விரதாரம்பம், புரட்டாதி 1ஆம் சனி 22-09-2009 செவ்வாய்க்கிழமை சதுர்த்தி விரதம் 26-09-2009 சனிக்கிழமை புரட்டாதி 2ஆம் சனி 27-09-2009 ஞாயிற்றுக்கிழமை சரஸ்வதி பூசை, ஆயுத பூசை 28-09-2009 திங்கட்கிழமை விஜயதசமி, வன்னி வாழை வெட்டு, வித்தியாரம்பம், கேதாரகௌரி விரதாரம்பம்

  3. பலரும் செல்லுவதற்கு தவம் கிடக்கும் ஒரு அற்புதமான திருவிழாவிற்கு போவதற்கு ஒரு மனிதனிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அது மட்டுமல்ல, இலவசமாகக் கொடுக்கப்பட்டது. அது நாலு நாள் மட்டும் நடைபெறும் திருவிழா. அவனும் திருவிழா நடைபெறும் தீவிற்கு சென்று ஒரு ஹொட்டேலில் தங்கினான். முதல் நாள் திருவிழா தொடங்கிவிட்டது. அவனோ ஹொட்டேலை துப்பரவு செய்வதிலும், சுவருக்கு பெயின்ற் அடிப்பதிலும், நித்திரை கொள்வதிலும் செலவழித்தான். மறு நாள் போகலாம் என எண்ணினான். மறு நாள் முழுவதும் ஹொட்டேலில் உள்ள பொருட்களை சேர்த்து மூட்டைகளாக கட்டி, தனது என்று கூறி ஒரு மூலையில் சேர்த்து வைத்தான். மூன்றாம் நாள் ஹொட்டேல் முழுவதும் தனது பெயரைப் பதித்து தனது புகழை நிலைநாட்ட முயன்றான். நாலாவது நாள் அவனது கடைசி நாள். பணிய…

  4. உ சிவமயம் திருச்சிற்றம்பலம் கடவுள் உண்டா, இல்லையா? ("சைவம்" 1917 டிசம்பர் மாத இதழில் இடம் பெற்ற கட்டுரை) உலகத்திற்குக் கர்த்தாவாகிய கடவுள் ஒருவர் உண்டா, இல்லையா என்னும் இக்கேள்விக்கு ஆத்திகர் பலர் உண்டு என்கிறார்கள். நாத்திகர் இல்லை யென்கிறார்கள். ஆத்திகரும் நாத்திகருமல்லாத சந்தேகவாதிகள் உண்டு என்பாரை நோக்கி "கடவுள் இருந்தால் காட்டுங்கள்" என்கிறார்கள். ஆத்திகர் பலர் மற்ற இருதிறத்தார்க்கும் கடவுளைக் காட்டவேண்டி மிகவும் பிரயாசைப்படுகிறார்கள். ஆனால், ஆத்திகர்களுள் சைவர்களாகிய நாம் அக்கேள்விக்கு உண்டு என்றேயாவது இல்லையென்றேயாவது சொல்வதில்லை. பின் என் செய்வோமென்றால் மெளனமாயிருந்து விடுவோம். அல்லது, "உண்டு என்பவர்களுக்கு உண்டு, இல்லை யெ…

    • 35 replies
    • 5.4k views
  5. வணக்கம், சமயபாடப் புத்தகங்களில் நாங்கள் பல்வேறு வகைகளில் மூளை சலவை செய்யப்பட்டோம். அதன் தாக்கத்தை இப்போது பள்ளிக்கூடம்விட்டு விலகி பல வருசங்களின் பின்னரும் உணரக்கூடியதாக இருக்கின்றது. முன்பு நாயன்மார்கள் தேவாரம் படிக்க கோயில் கதவுகள் திறந்தன, செத்தவர்கள் மீண்டும் உயிர்த்தார்கள், ஊமைகள் பேசின.. உமாதேவியார் பால் கொடுத்தார் முருகன் ஒளவைப்பாட்டிக்கு நாவல்பழம் கொடுத்தார்... இப்படி பல விசயங்கள் நடந்திச்சிது. இதுபோலவே.. புனிதர் யேசு கிறிஸ்து தோன்றினார்.. அதிசயங்கள் செய்தார். இவை எல்லா மதங்களிலும் இப்படி தொடர்கின்றன. இப்ப கேள்வி என்ன எண்டால்.. முந்திமாதிரி இப்ப கடவுள் ஏன் முன்னால வாறதுக்கு பயப்படுகிறார் இல்லாட்டிக்கு வருவதில்லை? இந்தக்கேள்வியை இப்ப கேட்…

    • 10 replies
    • 2.3k views
  6. "நாம் யார்க்கும் குடி அல்லோம் .... நமனை அஞ்சோம் " என்று எட்டாம் நூற்றாண்டில் தேவாரத்தை பாடிய திருநாவுக்கரசரும் இப்போ பயங்கரவாதியா "கற்றுணை பூட்டி கடலினுள் பாச்சினும் " நற்றுணை வேண்டும் என்று சொன்னாரே ..... அப்பர் சுவாமிகள் . என்ன அர்த்தத்தில் சொன்னார் என்று நீங்கள் கருதுகின்றீர்கள் ?

    • 6 replies
    • 19.2k views
  7. ஈழத்தமிழர்கள் கடந்த 2006ம் ஆண்டில் இருந்து மகிந்த ராஜபக்சவின் சிங்களப் பேரினவாத பயங்கரவாத அரசு திணித்து வரும் ஆக்கிரமிப்புப் போரால் சொல்லனாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். இலங்கையில் வடக்கிக் கிழக்கு மக்கள் மீது திணிக்கப்பட்ட இந்தப் போரால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகியும் காயமடைந்தும் அகதிகளாகியும் சிறைப்பட்டுப் போயுள்ளனர். அதுமட்டுமன்றி சிங்களப் படைகளால் தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடங்கள் வன்முறை ரீதியாகப் பறிக்கப்பட்டு உயர் பாதுகாப்பு வலயங்கள் ஆக்கப்பட்டு இந்திய மற்றும் சீன குத்தகைக்காரர்களுக்கு விலைக்கு விற்கப்பட்டும் வருகின்றன. அதுமட்டுமன்றி இலங்கையில் தமிழர் தாயக் கோட்பாட்டை சிதைக்கும் வகையில் சிங்கள அரசு திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களையும் இராண…

    • 5 replies
    • 1.9k views
  8. ஈழத்தில் அடுப்பங்கரையில் புகைமண்டிப் போயிருந்த தமிழ் பெண்களின் கூந்தலில் மேற்கு நாட்டு கூந்தல் ஸ்பிரே பர வழி செய்தவர் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் என்றால் அது மிகையல்ல. ஊருக்குப் பயந்து, சமூகப் பழக்க வழக்கங்களுக்குப் பயந்து ஒடுங்கி வாழ்ந்த பெண்களை விழிப்புணர்வூட்டி இன விடுதலை நோக்கிய பாதையில், சமூக விடுதலை நோக்கிய பாதையில் கொண்டு வந்த அவர்.. பல பெண்கள் மேற்கு நாடுகளுக்கு இடம்பெயரவும் காரணமாக இருந்துவிட்டார் என்பதும் உண்மை. இந்த மேற்கு நாடுகளுக்கு இடம்பெயர்ந்து விட்ட பெண்கள் இன்று மேற்கு நாட்டுக் கலாசாரங்களால் உள்வாங்கப்பட்டு அங்கே என்னென்னவெல்லாம் செய்ய முடிகிறதோ அத்தனையையும் செய்கின்றனர். அதில் நல்லவையும் உள்ளன கெட்டனவும் உள்ளன. மேற்கு நாடுகளில் பெண்கள் எ…

  9. Started by ArumugaNavalar,

    உ திருச்சிற்றம்பலம் ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க ஸ்ரீமத் உமாபதி சிவாசாரிய சுவாமிகள் அருளிச் செய்த கொடிக்கவி உரையாசிரியர் சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை திருநெல்வேலி பேட்டை ஸ்ரீ மெய்கண்ட தேவ நாயனார் துதி பண்டைமறை வண்டரற்றப் பசுந்தேன் ஞானம் பரிந்தொழுகச் சிவகந்தம் பரந்து நாறக் கண்ட இரு தயகமல முகைகளெல்லாம் கண்திறப்பக் காசினிமேல் வந்தஅருட் கதிரோன் விண்டமலர்ப் பொழில்புடைசூழ் வெண்ணெய் மேவு மெய்கண்ட தேவன்மிகு சைவ நாதன் புண்டரிக மலர்தாழச் சிரத்தே வாழும் பொற்பாதம் எப்போதும் போற்றல் செய்வாம் (அருணந்தி தேவ நாயனார்) ஸ்ரீ உமாபதி தேவ நாயனார் துதிப் பாடல்கள் அடியார்க் க…

  10. இன்று புனித வெள்ளி. உலகெங்கும் உள்ள கிறிஸ்தவ மக்களால் துக்க தினமாக கடைப்பிடிக்கப்படும் தினம்தான் புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி. இந்த நாளில் இயேசு கிறிஸ்து யூதர்களால் சிலுவையில் அறையப்பட்டார். உலக மக்களுக்காக இந்த சிலுவைத் தண்டனையை மனமுவந்து ஏற்றுக் கொண்ட தேவன் இயேசு கிறிஸ்து. வெறும் 30 வெள்ளிக் காசுகளுக்காக யூதாஸ் இயேசுநாதரை காட்டிக் கொடுத்த போதும், அதை புன்முறுவலுடன் பொறுத்துக் கொண்டார் இயேசு நாதர். யூதாஸால் காட்டிக் கொடுக்கப்பட்ட இயேசு நாதரை, பிலாத்து மன்னனிடம் கொண்டு சென்று நிறுத்தினர். பிலாத்து விசாரணை நடத்தினான். ஆனால் இயேசு நாதரிடம் ஒரு குற்றமும் இருப்பதாக தெரியவில்லையே என்றான் இறுதியில. ஆனால் கூடியிருந்த யூத கூட்டமோ, இயேசு நாதரை சிலுவையி…

    • 2 replies
    • 2k views
  11. எனக்கு பல சிங்கள நண்பர்கள் இருந்தார்கள். (இப்பொழுது எப்படி என்றுதானே கேட்கிறியள்?) இப்படி தான் நானும் ஒவ்வொரு இழப்பின் போதும் ஒவ்வொருத்தரா கழட்டி விட்டுட்டன் பாருங்கோ ..அப்பைக்குள்ளேயும் ஒவ்வொரு நாயா தொலை பேசியில தொந்தரவு தாராங்கள். யாராவது இதுக்க நல்ல பதிலா தாங்கோ.... நானொருக்கா ஒருத்தனோட கதைக்கைக்குள்ள மோட்டுச்சிங்களவன் என்று வாய் தவறி சொல்லி போட்டன்(எல்லாம் உந்த யாழ பார்த்து பார்த்து உடம்பெல்லாம் உசுப்பேறிதான்) ஆனா எனக்கு அதுக்கு விளக்கம் தெரியாது வாய்க்கு சட்டென வர சொல்லிட்டன். அப்ப அவன் திருப்பி சொன்னது தான் மிக முக்கியமான விசயம் . உங்கட தமிழ் ஆக்களிட்ட இரண்டே இரண்டு பேர தானாம் நம்பலாம். பிறக்கப்போற குழந்தைகளையாம் இன்னொன்று இறந்த பிணத்தையாம். …

  12. இன்று ஏப்ரல் முதலாம் திகதி. இதை உலகின் பல நாடுகளில் “முட்டாள்கள் தினம்” என்று கொண்டாடுகின்றார்கள். அன்றைக்கு ஒருவரை ஒருவர் விளையாட்டாக ஏமாற்றி மகிழ்வார்கள். இந்த “முட்டாள்கள் தினம்” ஐரோப்பாவில் இருந்து மற்றைய நாடுகளுக்கு ஏற்றுமதியான ஒரு தினம் ஆகும்.தமிழர்களுக்கு என்றும் ஒரு “முட்டாள்கள் தினம்” உருவாகிக் கொண்டிருக்கின்றது என்பதை இதில் சொல்ல வேண்டும். ஐரோப்பியர்களிடம் என்ன காரணத்திற்காக “முட்டாள்கள் தினம்” என்பது உருவானதோ, அதே காரணம் தமிழர்களிடமும் இருக்கின்றது. “முட்டாள்கள் தினம்” எவ்வாறு உருவானது என்பது பற்றி பல ஆய்வுகள் உண்டு. அதில் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வைப் பார்ப்போம். ஐரோப்பாவில் 16ஆம் நூற்றாண்டு வரை ஏப்ரல் முதலாம் நாள்தான் புத்தாண்டாக…

  13. சிறீலங்கா எனும் சிங்கள பெளத்த பேரினவாத பயங்கரவாத தேசம் தமிழ் மற்றும் தனது சொந்தச் சிங்கள சனங்களை நாய்களை விடக் கேவலமாக நடத்தி அங்கு சன நாய் அக ஆட்சி நடத்தி வருவதையே அங்கு நடக்கும் அண்மைய நிகழ்வுகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. அமெரிக்க சனநாயகத்தில் பத்திரிகை சுதந்திரம், மக்களின் கருத்துரிமைச் சுதந்திரம், சொந்த தேசத்தில் சுதந்திரமாக நடமாடும் சுதந்திரம், சொந்த மண்ணில் விரும்பிய இடத்தில் வாழும் சுதந்திரம் இவை அனைத்தும் மக்களுக்கு அவர்கள் தேர்தல்கள் மூலம் தெரிவு செய்யும் அரசுகளால் வழங்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. இவை பல நாடுகளில் (அமெரிக்கா உட்பட) பகுதியாகவே மக்களால் அனுபவிக்கப்படுகின்றன என்பது உண்மையாக இருக்க சிங்களப் பேரினவாத கொடிய பயங்கரவாத தேசமான சிறீலங்காவ…

  14. Started by ArumugaNavalar,

    உ சிவமயம் திருச்சிற்றம்பலம் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரவர்களின் திருத்தொண்டர் புராணம் யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் கத்தியரூபமாக செய்தது முதலாவது தில்லைவாழந்தணர் சருக்கம் தில்லைவாழந்தணர் புராணம் ஆதியாய் நடுவுமாகி யளவிலா வளவு மாகிச் சோதியா யுணர்வு மாகித் தோன்றிய பொருளுமாகிப் பேதியா வேக மாகிப் பெண்ணுமா யாணுமாகிப் போதியா நிற்குந் தில்லைப் பொதுநடம் போற்றி போற்றி கற்பனை கடந்த சோதி கருணையே யுருவமாகி யற்புதத் கோலநீடி யருமறைச் சிரத்தின் மேலாஞ் சிற்பர வியோம மாகுந் திருச்சிற்றம் பலத்து ணின்று பொற்புட னடஞ்செய் கின்ற பூங்கழல் போற்றி போற்றி போற்றிநீ டில்லை வாழந் தணர்திறம் புகல லுற்றே னீற்றினா னிறைந்த …

    • 42 replies
    • 9.7k views
  15. குருவின் அவசியம் குருவே சிவமெனக் கூறினன் நந்தி குருவே சிவம் என்பது குறித்து ஓரார் குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும் குருவே உரை உணர்வு அற்றதோர் கோவே. (10) ஒரு வருடம் தவமிருப்பார் திருமூலர். ஒரு பாடலைப் பாடுவார். மீண்டும் தவத்தில் மூழ்குவார். ஒருவருடம் முடிந்ததும் தவத்தால் தாம் பெற்ற அனுபவத்தை ஒரு பாடலாகப் பாடுவார். அப்படி மூவாயிரம் ஆண்டுகள் தவமியற்றி மூவாயிரம் திருமந்திரப் பாடல்களை அருளிச் செய்தார்கள் திருமூல நாயனார். குருவின் அவசியம் பற்றி நாயனார் வழி நின்று மேலே உள்ள் பாடலைச் சிந்திப்போம். கடவுள் , மனித உருவத்தில் தம்மைத் தெரிவித்துக் கொள்ளும் பெரிய அவதாரங்களே குருமார்கள். அவர்களைக் கடவுளாகவே நினைத்துப் போற்ற வேண்டும்.குருமார்கள் எல்லாம் கடவுள…

  16. தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய வருடார்ந்த மகோற்சபம் 2008 குளக்கோட்டு மன்னனால் திருகோணமலையில் அமைக்கப்பட்ட ஆதிகோணநாயகர் ஆலயம் கி.பி 1624 ஆம் ஆண்டளவில் போர்த்துக்கீசரால் அழித்தொழிப்பதற்கு முன்பு, அங்கு கடமையாற்றிய பாசுபதர் என்றழைக்கப்பட்ட பூசகர்களும் , தொழும்பாளர்களும் ,பக்தர்களும் இணைந்து இடிபட இருந்த கோயிலுக்குள் இருந்த விக்கிரகங்களை எடுத்து மண்ணில் புதைத்து வைத்தும் ,காடுகளிலும் மலைகளிலும் மறைத்துவைத்தும் வழிபாடுஇயற்றி வந்ததாக புராண வரலாறுகள் கூறுகின்றன. இவர்கள் தம்பலகாமத்திற்கு மேற்கேயுள்ள ஸ்வாமி மலையில் ஆதிகோணநாயகரையும் ,மாதுமை அம்மையையும் வைத்து வழிபட்டு வந்தனர். இவ்வேளையில், கண்டியில் அரசுசெய்த ஜெயதுங்க வரராசசிங்கன் என்னும் மன்னனின் கனவில் கோணேஸ்வரப் பெர…

    • 0 replies
    • 1.1k views
  17. Started by nunavilan,

    தைப்பொங்கல் இலங்கைத் திருநாட்டில் ஆலயம் தோறும் சமய சொற்பொழிவு, நேரடி அஞ்சல், அறநெறி கருத்தரங்கம் போன்றவைகளில் வழங்கி தனது பங்களிப்பை அளித்து மக்களை நன்நெறிப்படுத்துபவர் முதுநிலைப் பேச்சாளரும் பண்டிதையுமான வித்துவாட்டி வசந்தா வைத்தியநாதன். கொழும்பு விவேகானந்தா சபையின் உப தலைவராகவும், கலாசாரத் திணைக்கள ஆலோசகராகவும், இந்து கலைக்களஞ்சிய ஆசிரியராகவும் அகில இலங்கை சமாதான நீதிவானாகவும் பணியாற்றும் அம்மையாரை "சர்வதாரி' புதுவருடப் பிறப்பை முன்னிட்டு வெள்ளவத்தையிலுள்ள கம்பன் கோட்டத்தில் சங்கமத்திற்காக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.வணக்கம் வசந்தா வைத்தியநாதன் அவர்களே நாளை பிறக்கவுள்ள ""சர்வதாரி' புதுவருடப் பிறப்பு பற்றி உங்கள் கருத்து? என்ன என வினவியபோது அவர் தந்த பதில் வரு…

    • 2 replies
    • 1.5k views
  18. 29/12/2008 by வினவு “பதில் கிடைக்காத கேள்விகள் பல எனக்குள் வாழ்கின்றன தேவதூஷணமாகிவிடும் என்பதால் அவற்றை வெளியிட அஞ்சுகிறேன் ஒருவேளை கடவுள் இருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என் சிந்னைகளை சொர்க்கத்தை நோக்கி எழுப்ப முயல்கிறேன் அங்கோ தண்டிக்கும் வெறுமை அந்தச் சிந்தனைகள் கூரிய கத்திகளாய்த் திரும்ப வந்து என் இதயத்தைக் கிழிக்கின்றன தேவன் என்னை நேசிப்பதாகச் சொல்கிறார்கள் இருப்பினும் எதார்த்தத்தில் இருளும் உணர்ச்சியின்மையும் வெறுமையும் என்னுள் நிறைந்து மேலோங்கியிருப்பதால் எதுவும் என் ஆன்மாவைத் தொடுவதில்லை பரிசுத்த ஆவியின் அழைப்பை ஏற்று குருட்டுத்தனமாக என்னை ஒப்புக்கொடுத்ததன் மூலம் தவறு செய்து விட்டேனோ?” “என்னுள் ஓங்கி நிறைந்திருக்கும் வெறுமை க…

  19. உலக மதங்கள் - ஒரு தத்துவப் பார்வை வாசுகி பெரியார்தாசன் வில்டியூரெண்ட் - ஒரு வரலாற்றுத் தத்துவ அறிஞர். அவர் எழுதிய The Pheasure of Philosophy’ எனும் நூலின் ஒரு பகுதியை பேராசிரியர் வாசுகி பெரியார்தாசன் ‘உலக மதங்கள் - ஒரு தத்துவப் பார்வை’ என்கிற பெயரில் மொழிபெயர்த்து தமிழ் வாசகர்களுக்கு வழங்குகிறார். மதங்களைப் பற்றி பல்வேறு கோணங்களில் அலசப்படும் இந்த முயற்சி வாசகர்களின் சுயசிந்தனையை வளர்க்கும் என்பதில் சந்தேகமில்லை. விவாதிப்பவர்கள் ஆண்ட்ரூ : நாத்திகர் ஏரியல் : ஏற்பாட்டாளர் க்ளாரன்ஸ் : உலோகாயதவாதி எஸ்தர் : யூதர் சர்.ஜேம்ஸ் : மானுடவியலாளர் குங் : சீனர் மத்தேயு : கத்தோலிக்கர் பவுல் : புரோட்டஸ்டன்ட் பிலிப் : வரலாற்றியலாளர் சித்தா : இந…

  20. வணக்கம், நான் சில மாதங்களுக்கு முன்னர் யூரியூப்பில் இஸ்லாம் சம்மந்தமான மிகவும் கடுமையான தாக்குதல் செய்கின்ற காணொளிகளை பார்த்து இருந்தேன். அதில் பிரித்தனியாவைச் சேர்ந்த ஒரு நகைச்சுவையாளர் தான் இஸ்லாம் பற்றி நினைக்கின்ற எண்ணங்களை பரிமாறி இருந்தார். அடிப்படையில இஸ்லாம் மதத்தினரை இவரது பேச்சு, காணொளிகள் கோபம் செய்யக்கூடும் என்றாலும், இவரது பல கருத்துக்கள் சீர்தூக்கிப் பார்க்கப்படவேண்டியவை. நீங்களும் இவரது காணொளிகளை தற்செயலாக பார்த்து இருக்கலாம். அல்லது இவர்பற்றி அறிந்து இருக்கலாம். இவரது காணொளிகள் சிலவற்றை இங்கு இணைக்கின்றேன். யூரியூப் தளத்தில் இப்போது திருத்தவேலைகள் நடப்பதால் Dailymotion தளத்தில் உள்ள இவரது மூன்று காணொளிகளை இஞ்ச இணைக்கிறன். 49 காணொளிகளை யூரியூப்பில் இவர…

    • 4 replies
    • 1.8k views
  21. கிரேக்க (தற்போதைய Greece) நாகரிகத்தில் ஒலிம்பஸில் சக்தி மிக்க பெண் கடவுளாக வழிபடபாடு செய்யப்பட்ட கீரா (HERA) எனும் பெண் கடவுள். இந்து நாகரிகத்தில் இந்திய உபகண்டத்தில் சக்தி மிக்க தமிழ் கடவுளாக வழிபாடு செய்யப்பட்ட முருகன் (Murugan) எனும் ஆண் கடவுள். இந்திய உபகண்டத்தில் இந்துக்கள் வழிபட்டது போல கிரேக்கர்களும் கடவுள் என்பதை மனித வடிவில் பெண்களாக ஆண்களாக சித்தரித்து வழிபட்டுள்ளனர். இதன் பின்னணிகள் என்ன..??! source: http://www.kundumani.blogspot.com/

  22. http://vimbamkal.blogspot.com/ http://vimbamkal.blogspot.com/2008/12/ippa...argalin_06.html http://vimbamkal.blogspot.com/2008/12/ippa...milargalin.html

  23. அப்படியான ஒரு நாழுக்காகத்தான் பலர் காதிருக்கின்றார்கள். உங்களுக்கு மட்டும் ஏன் இந்த நப்பாசை. இறைவன் இருக்கிறார் எனக் கூறும் எவரும் இறைவனை இதுவரைக்கும் யாருக்கும் காட்டியதில்லை தாமே பார்த்ததாகத் தான் சொல்கின்றனர். நான் அண்மையில் கேள்விப்பட்ட ஒரு சமபவம். இலங்கையின் மட்டக்களப்பில் ஒரு கிராமத்தில் நடந்தது. ஒருவர் இரவு பதினொரு மணிக்கு ஒரு ஆரசமரத்தை தாண்டி நடந்து வந்திருக்கிறார். அதைத்தாண்டிவந்தவர். தனது ஊரை வந்தடைந்தவுடன் எல்லோரையும் கூட்டி "நான் இரவு முருகனை இந்த ஆலமரத்தடியில் கண்டேன். தனக்கொரு கோவில் இந்த ஆலமரத்தின் கீழ் கட்டவேண்டும். அப்பொழுதுதான் நான் இந்த கிராமத்தினை பாதுகாக்க முடியும்" என முருகன் தன்னிடம் கூறியதாக கூறினார். அவர் சொன்னது சில வேளை உண்மையாக் கூட இர…

    • 12 replies
    • 3.2k views
  24. கம்யூனிசத்தின் தோல்வியை மிகக் குதூகலமாகக் கொண்டாடும் முதலாளித்துவ எழுத்தாளர்கள் கூட ரசியாவிலும் சீனாவிலும் மக்களுக்கு உணவு, உடை, வீடு, சுகாதாரம், கல்வி போன்ற அடிப்படைத் தேவைகள் நிறைவு செய்யப்படவில்லை என்றோ, அதனால்தான் மக்கள் சோசலிசத்தைக் கைகழுவி விட்டார்கள் என்றோ கூறுவதில்லை. “வெறும் அடிப்படைத் தேவைகளைக் கொண்டு மட்டும் திருப்தியடைவதற்கு மனிதன் என்ன மிருகமா? அமெரிக்கா, ஐரோப்பாவைப் பாருங்கள்…! விதவிதமான உணவு வகைகள், அன்றாடம் மாறும் ரசனைக்கேற்ற உடைகள், புதுப்புது வடிவிலான கட்டிடங்கள், திரைப்படங்கள், கேளிக்கைகள், மதுபானங்கள், குளிர்பானங்கள், விதவிதமான நுகர் பொருட்கள்… என்று வாழ்க்கைத்தரம் பெரிதும் “முன்னேறி’ விட்டது. ரசியா, சீனாவில் இத்தகைய “முன்னேற்றம்’ இல்லை.” “மன…

    • 2 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.