Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மெய்யெனப் படுவது

மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு

பதிவாளர் கவனத்திற்கு!

மெய்யெனப் படுவது பகுதியில்  மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.

  1. பரிணாம வளர்ச்சியில் ஒவ்வொரு உயிரினமும் தனக்கான இயற்கை இயல்புகளுடன் உயிர் வாழ்க்கைக்கான வழிகளைக் கூடிய வரை எளிதாக்கிக் கொண்டு வாழ்ந்து வருகிறது. ஒன்றின் வழி இன்னொன்றுக்குக் கடினமானதாகத் தோன்றலாம்; ஆனால் அதன் இயல்புக்கு அது சாதாரணமானது தான்.பெங்குவின் பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வாரக்கணக்கில் இரவுபகல் நடந்து மாதக்கணக்கில் கஷ்டப்படுவதாக (HAPPY FEET உபயம்) நமக்குத் தோன்றுவது போலத்தான். காலக் கட்டாயங்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப இயல்புகளையும் மாற்றிக் கொள்ள முடிவது இயற்கை தந்துள்ள வரம். கொசுக்கள் கூட, வலை, சுருள் புகை, விரட்டிப்பட்டை, கூடுதல் சக்தி கொண்ட விரட்டித் திரவம் எல்லாம் மீறி எப்படிக் கடிப்பது என்பதைத் தெரிந்து கொண்டிருக்கும் இயற்கையில் பெண்கள் தேனிலவுப் பயணத்திலேயே கணவனா…

  2. வாழ்க்கையில் முன்னேற ஏழு வழிகள் நன்மை தரும் 7 விடயங்கள் 1) ஏழ்மையிலும் நேர்மை 2) கோபத்திலும் பொறுமை 3) தோல்வியிலும் விடாமுயற்ச்சி 4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம் 5) துன்பத்திலும் துணிவு 6) செலவத்திலும் எளிமை 7) பதவியிலும் பணிவு வழிகாட்டும் 7 விடயங்கள் 1) சிந்தித்து பேசவேண்டும் 2) உண்மையே பேசவேண்டும் 3) அன்பாக பேசவேண்டும். 4) மெதுவாக பேசவேண்டும் 5) சமயம் அறிந்து பேசவேண்டும் 6) இனிமையாக பேசவேண்டும் 7) பேசாதிருக்க பழக வேண்டும் நல்வாழ்வுக்கான 7 விடயங்கள் 1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள் 2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள் 3) பிறருக்கு உதவுங்கள் 4) யாரையும் வெறுக்காதீர்கள் 5) சுறுசுறுப்பாக இருங்கள் …

    • 0 replies
    • 944 views
  3. Started by ArumugaNavalar,

    ...ஓர் ஐயம்.... -கிப்பிர பிரசாத்- தமிழகத்துத் தமிழ்ப் படித்த பேராசிரியன்மார்பலர், தமிழின் பெருமையை மேல் நாடுகள் சென்று பரப்பிய பேராசிரியரும் அவருள் உண்டு. மற்றையவர்களிலும் அவர் மேல் போலும், ஆயினும் அவர் இலக்கிய அறிவு ஒன்றே உடையர். அது தனி மொழிஅறிவு மட்டுந்தான். ஆனால் சமய அறிவு எத்தனை மொழிகளில் பரந்து கிடக்கின்றதோ அத்தனை மொழிகளிலும் தேர்ச்சி இருப்பதோடு தெளிவும் வேண்டும். மொழி விதிகளை அவ்வம் மொழித் தேர்ச்சி யொன்றானே தெளிவுபடுத்த இயலும், சமய விதிகளைத் தெளிவாகக் காட்ட அச்சமய பிரமாண நூல்கள் எவ்வெம் மொழிகளில் உள்ளனவோ அவ்வம்மொழிகளில் தேர்ச்சி பெறுதலோடு சமய பிரமாண நூல்கள் அவற்றிற்குரிய கருவி நூல்கள் முதலியவற்றினும் தேர்ச்சி, தெளிவு இருப்பது இன்றியமையாதது. …

  4. எமக்குள் சில மேதவிகள் இருக்கின்றார்கள். வெள்ளையன் சிரிப்பான், அவனுக்கு முன்னால் நாகரீகம் காட்ட வேண்டும் என்று, தமிழரோடு கதைக்கின்றபோதும் அரைநுனி ஆங்கிலமோ, அல்லது தாங்கள் சார்ந்த நாட்டில் பேசப்படுகின்ற மொழியில் தான் உரையாடிக் கொள்வார்கள். சமாத்தியவீடு தொடர்பாகவும் ஏதோ விவாதம் எல்லாம் நடந்தது. ஆனால் யூதர்களின் வாழ்க்கை முறையைத் தட்டிப் பார்த்தபோது அங்கும் சமாத்தியவீடுக்கு நிகரான நிகழ்வு கொண்டாடப்படுவது தெரியவருகின்றது. என்றைக்குமே தங்களை உயர்ந்த இனமாகவும், சிறிய சமுதாயமாக இருந்து கொண்டு உலகத்தை ஆட்டுவிக்கின்ற அளவுக்கு அவர்கள் வளர்ந்தாலும் அவர்கள் தங்களின் பண்பாட்டை விட்டு விலத்துவதில்லை. அதனால் தான் உலகில் எங்கு சென்றாலும் உயர்வாகவும், ஒன்றாகவும் தங்களு…

  5. அன்பேசிவம்என்றால் அவன் கையில்ஏன்சூலாயுதம் ? யாராவது விளக்கம் சொல்லுங்களேன்?

    • 2 replies
    • 1.3k views
  6. பிரதம சீடன் யமுனானந்த சரஸ்வதி சுவாமிகளின் கேள்விகள்: 1) குருவே கடவுள் என்றால் என்ன? அப்படி ஒருவர் இருகின்றாரா அல்லது இது நமது கற்பனையோ? 2) குருவே மனிதனை கடவுளாக கும்பிடுகின்றார்களே அவர்களை பற்றிய உங்கள் கருத்து என்ன? 3) குருவே ஆசையை எப்படி துறப்பது? 4) குருவே மதம் என்றால் என்ன? 5) குருவே மன அமைதிக்கு நாம் செய்ய வேண்டியது என்ன? 6) பழைய சித்தாந்த கோட்பாடுகளுடன் இருப்பவர்களிற்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன? 7) குருவே பெண்களை பற்றி நீங்கள் நினைப்பது? 8) திருமணம் என்றால் என்ன? அதற்கு ஏன் குருவே தாலி? 9) பிறப்பு, இறப்பு இவை பற்றிய உங்கள் கருத்து? 10) குருவே நான் என்றால் என்ன? குருஜி கலைஞானந்தாஜி சுவாமிகளின் பதில்கள் விரை…

    • 25 replies
    • 10k views
  7. யோகசுவாமிகளின் மகாவாக்கியப் பொருள் சைவநன்மணி நா. செல்லப்பா இங்கு கொடுக்கப் படுவது மனவாசக விளக்கமாகும். இது மெய்யுணர்தற் தெளிவு ஆகமாட்டாது. மனவாசக விளக்கமுலம் நாம் சாதனர் நெறிகளை அறியலாமே யன்றி மெய்யுணர்தலோ அல்லது சத்திய தரிசனமோ பெறுதல் இயலாது. சத்திய தரிசனத்தை ஒவ்வொரு சாதகனும் சுயமாகவே உரிய சாதனை செய்து கண்டு பிடித்தல் வேண்டும். சத்திய தரிசனத்தை மாசறு காட்சி என்றும், நிருவிகற்பக்காட்சி என்றும், சிவக் காட்சி என்றும், கடவுள் தரிசனம் என்றும் பலவாறு வர்ணிப்பார்கள். யோகசுவாமிகள் அருளிய நான்கு மகாவாக்கியங்களும் மற்றும் நற்சிந்தனைகளும் மனவாசக விளக்கமாக உள்ளன. அவற்றைக் கற்பதனாலோ அல்லது பாராயணம் செய்வதனாலோ நேரடியாக எவராலும் முழுமையான சத்திய தரிசனம் பெறுதல் அரி…

    • 0 replies
    • 1.2k views
  8. மணமுடிக்கும் மனைவியை ஏற்கனவே மூவருக்கு மனைவியாக இருந்தவள் என்றும், அவர்களோடு படுக்கையில் இருந்தவள் என்றும் சொல்லி கொச்சைப்படுத்தும் திருமணங்களை பார்த்தோம். இப் பொழுது எமை ஈன்றெடுத்த தாயையே கொச்சைப் படுத்துகின்ற இரண்டு மந்திரங்களைப் பார்ப்போம். எம்மவர்கள் சம்பிரதாயம் என்ற பெயரில் நிறைய முட்டாள்தனமான விடயங்களைச் செய்து வருகின்றார்கள். பிறப்பில் தொடங்கி இறப்பு வரை பார்ப்பான் வந்து சமஸ்கிருதத்தில் அசிங்கமாகவும் அருவருப்பாகவும் திட்டிவிட்டுப் போனால்தான் தமிழனுக்கு நிம்மதியாக இருக்கின்றது. இறந்தபின் நடக்கின்ற சடங்குகளில் சொல்லப்படும் இரண்டு மந்திரங்களைப் பார்ப்போம். இறந்த தந்தைக்கு திவசம் செய்கின்ற போது சொல்லப்படும் ஒரு மந்திரம் யன்மே மாதா பிரலுலோப சரதி …

    • 8 replies
    • 2.9k views
  9. விமான தொழில் நுட்பத்தின் முன்னோடிகள் உண்மையில் யார்? -மயூரன்- இன்று விஞ்ஞானம் பல மடங்கு வளர்ந்துவிட்டது. வான்வெளியில் விண்கலங்கள் ஏவுகணைகள். எனப்பல விண்ணை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றது. இவைகள் அனைத்தும் விண்வெளி உலகின் தத்துவமேதை எனப்படும் ரஷ்யா நாட்டைச் சேர்ந்த கொன்ஸ்டன்டின் ஸியோல்கோவிஸ்கி என்பவரின் தீர்க்க தரிசணத்தால் உருவானவையே இன்று உலகத்தில் நாம் வானை அளந்துகொண்டிருக்கின்ற விமானங்களுக்கு ஆதாரமிட்டவர்கள் ரைட் சகோதரர்களே (1903) என உலகம் புழகாங்கிதம் அடைந்தாலும் உன்மையில் முதன் முதலில் விமானத்தைக் கண்டுபிடித்தவர் கொன்ஸ்டன்டின் ஸியோல்கோவிஸ்கி என்பவரே 1894ஆம் ஆண்டு அவர் இந்தசாதனையை நடாத்தி முடித்தார். உலகில் உள்ள பல நாட்டு நூல்களிலும் விமானங்கள் ஏவு…

  10. புத்தாண்டை ஆரம்பிக்கும் இந்த வேளையில் 'இல்லை' என்ற பட்டியலை வீசி எறிந்து விட்டு தங்கள் வாழ்க்கையில் 'இருக்கிறது' என்று நன்றியுடன் நினைக்கத் தக்கவற்றின் பட்டியலை தயாரித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதெல்லாம் இல்லாமல் எத்தனை பேர் இதற்கென தவமிருக்கிறார்கள் என்று யோசித்துப் பாருங்கள். இருப்பதைக் கொடுத்ததற்காக இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். திருப்தி என்ற செல்வத்தை இழக்காமல் வாழப் பழகுங்கள். இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மானியர்களின் கைதியாகி அவர்களது கேம்ப் ஒன்றில் மாட்டிக் கொண்டு பல நாட்கள் அங்கு இருந்த ஒரு யூதர் தன் அனுபவங்களைப் பின்பு கூறுகையில் சொன்னார். "எங்களது கேம்பில் குறுகிய அறைகளில் நிறைய ஆட்கள் அடைக்கப்பட்டு இருந்தார்கள். தினமும் ஒவ்வொரு அறையில் இருந்தும் துப்…

  11. தன் சொந்த சுயநலத்திற்காக தமிழக மக்களைக் கூறுபோட்டு, நடுத்தெருவில் அநாதையாக விட்டுச் சென்றிருப்பவர் ராமசாமி. அடுத்த மாநிலங்கள் எல்லாம் வளர்ந்து கொண்டிருக்க இன்று தமிழகம் சாதிச்சண்டையிலும், குதர்க்கக் கதை பேசுவதிலும் மூழ்கிப் போயிருக்கின்றது. அது பற்றியதொரு ஆய்வு இது. குமரிமைந்தனின் வலைப்பூவில் இருந்து... http://kumarimainthan.blogspot.com/2007/09/blog-post.html ---------------------------------------------------------------------------------------------------- தமிழ்த் தேசியம் - முன்னுரை கிட்டத்தட்ட ஆறு திங்கள்களுக்கு முன்பு உலகத் தமிழ் இளைஞர் பேரவைச் செயலாளர் பர்.இரா. சனார்த்தனம் அவர்கள் ஒரு மலரில் வெளியிடுவதற்காகப் பல தலைப்புகள் கொடுத்துக் கட்டுரைக…

  12. 2006 இல் வெளிவந்த மிகவும் புகழ்பெற்ற புத்தகங்களில் ஒன்றாக The God Delusion இருக்கிறது. இதை எழுதியவர் பிரித்தானிய உயிரியிலாளரும் Oxford பல்கலைக்கழக பேராசிரியர் Richard Dawkins. மக்களிற்கு விஞ்ஞானத்தை விளங்கப்படுத்த வைக்கும் முயற்சிப் பிரிவின் தலைவராகவும் இந்தப் பல்கலைக்கழகத்தில் இருக்கிறார் (holder of the Charles Simonyi Chair for the Public Understanding of Science at the University of Oxford. Charles Simonyi என்பவர் மைக்குரோசொப்ற் நிறுவனத்தின் MS Office Application பிரிவை ஆரம்பித்து வெற்றிகரமாக அபிவிருத்தி செய்தவர்). கடவுள் என்னும் மாயை என்ற புத்தகத்தில் சொல்லப்படும் முக்கிய விடையங்களாக... Supernatural creator (எல்லாத்திற்கும் அப்பாற்பட்ட பரம்பொருள்?) என்…

  13. கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே பாபிலோனில் சூனியத்திற்காக ஒரு தனிக்குறியீட்டைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். ஆனால் அதன் மதிப்பைப்பொருத்து அதைப் பயன்படுத்தவில்லை; எண்களை எழுதுவதில் ஒரு இடத்தை நிரப்புவதற்காக மட்டும் அதைப் பயன்படுத்தி யிருக்கிறார்கள். மற்றும், மூன்றே குறியீடுகள் தான் அவர்களால் பயன்படுத்தப்பட்டது; இவை 1, 10, 100 ஆகிய மூன்று எண்களைக் குறித்தன. அதனால் 999 என்று குறிப்பிடவேண்டியிருந்தால் அவர்கள் 27 குறியீடுகளைகொண்டுதான் அதைக் குறிப்பிட முடிந்தது. கி.பி. முதல் நூற்றாண்டில் (தென் அமெரிக்க)மாயா நாகரிகம் ஒரு 'சூனிய'த்தைப் பயன்படுத்தியிருக்கிறது; ஆனால் அதை ஒரு இடமதிப்புத் திட்டத்தின் அங்கமாக அவர்கள் கொள்ளவில்லை. கிரேக்கர்கள் எண்களுக்குப்பதிலாக எழுத்துக்கள…

  14. நேரடியாகவே விடயத்திற்கு வருகிறேன். நான் பதினாறு வயது வரை மிகுந்த மத நம்பிக்கை உள்ளவன். கடவுள் பக்தி உள்ளவன். நிறைய தேவாரங்கள், சிவபுராணம், கந்தசஸ்டி என்று மனப்பாடம் செய்து வைத்திருந்துள்ளேன். கோவில்களில் பூசாரி தேவாரம் ஓதுக என்று சொன்னதும் தேவாரம் நான்தான் பலமுறை பாடியிருக்கிறேன். அப்படி இருந்த நான் இப்படி ஆனது ஏன்? இந்து மதத்திலும், அது தருகின்ற கடவுள்களிலும், புராணங்களிலும் மிகுந்த நம்பிக்கையும், மதிப்பும் வைத்திருந்த என்னுடைய மாற்றத்திற்கு முதலவாதக வித்திட்ட புத்தகத்தின் பெயர் "தமிழீழம்" 1990களின் ஆரம்பத்தில் அந்தப் புத்தகம் என்னுடைய கையில் கிடைத்தது. பாவலரேறு பெருஞ்சித்தனார் அவர்கள் பல்வேறு காலகட்டங்களில் தமிழீழப் போராட்டம் குறித்து எழுதியவற்றின்…

  15. பிறக்கும் காலம் தான் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது விஞ்ஞான பூர்வ ஆராய்ச்சியில் தகவல் லண்டன் :இதுவரை ஜோதிடர்கள், எண் கணித நிபுணர்கள் ஒருவரின் பிறப்பின் அடிப்படையில், அவர் களின் எதிர்காலத்தை கணித்து வந்தனர். ஆனால், விஞ்ஞானப் பூர்வமான ஆராய்ச்சியில், ஒருவர் எந்த பருவ காலத்தில் பிறக்கிறாரோ, அதுவே அவரது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஹெ

  16. சீதை குடிகாரி என்று ராமனே சொல்லி இருக்கிறான் (ஸ்ரீ ராமஜெயம் எழுதும் பெண்களின் கவனத்திற்கு (1)) ராமனின் சிறப்பியல்பாகச் சொல்லப்படும் முக்கிய விஷயமே, 'இந்த இப்பிறவிக்கு இரு மாதரைச் சிந்தையாலும் தொடாத யோக்கியாம்சம்' என்பார்கள். அவன், ஒரே மாதான சீதையையாவது சிந்தையால் தொட்டானா என்பது சந்தேகமாக இருக்கிறது. இதற்கான ஆதாரங்களாக நான் வால்மீகிக்கெல்லாம் போகப்போவதில்லை. கம்ப ராமாயணத்திலிருந்து தான் எடுத்து வைக்கப் போகிறேன். இவற்றைப் படித்த பிறகு நம் பெண்கள் தமது ராம பக்தியைத் தொடரட்டும். "நீதி தவறிய அரக்கனின் நகரில் அவனுக்கு அடங்கி அறுசுவையுள்ள உணவுகளை விருப்பமுடன் உண்டு நெடுங்காலம் நீ உயிர் வாழ்ந்து இருக்கிறாய். உன் நல்லொழுக்கம் பாழ்படவும் நீ இறந்தாயில்லை.அந்த அச்சமே இல…

  17. நான் படித்ததில் எனக்கு பிடித்ததை தந்துள்ளோன் உங்களுக்கும் பிடிக்கும் என நினைக்கின்றேன் பிடித்தால் நன்றிகள் சுவாரசியமான துணுக்கு ஒன்று கையில் கிடைத்தது. அதை அப்படியே தருகின்றேன். சுவாமி விவோகனந்தரும் அவருடைய தோழியும் ஒரு நீச்சல்குளத்தின் படிக்கட்டில் அமர்ந்திருந்தனர்.அந்தபெண்மன

  18. சங்க இலக்கியம் காட்டும் தமிழர் சமுதாயம். பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப ஏம ஆன் துயில் எழிதல் அல்லதை, வாழிய வஞ்சியும் கோழியும் போலக் கோழியின் எழாது, எம் பேர் ஊர் துயிலே. பரிபாடல்-திரட்டு 8:7-12 பூவினுள் பிறந்தோன்- பிரம்மா நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப- ரிக், யஜுர், சாம அதர்வண வேதங்களின் முழக்கம் அந்தணர் ஓத வஞ்சியும் -சேர தலைநகர்- வஞ்சி கோழியும்- உரையூர்- சோழ தலைநகர் கோழியின் எழாது- சேவல் கூவலில் எழ பாண்டி நாட்டு தலைநகர் மதுரைவாசி சொல்கிறார்: சேர தலைநகர்- வஞ்சிவாழ் மக்களும், உரையூர் சோழ தலைநகர்வாழ் மக்களும் தினமும் அதிகாலை சேவல் கூவலில் எழுகின்றனர். நாங்கள் அதிகாலையில…

    • 7 replies
    • 8.4k views
  19. தமிழீழ பிரச்சினையின் தீர்வுக்கான சர்வதேசப் பாதை திறப்பு "தமிழக"த்தில்தான் உள்ளது: மு.திருநாவுக்கரசு [சனிக்கிழமை, 24 நவம்பர் 2007, 06:01 AM ஈழம்] [தாயக செய்தியாளர்] தமிழீழ பிரச்சினையின் தீர்வுக்கான சர்வதேசப் பாதை திறப்பு என்பது "தமிழக"த்தில்தான் உள்ளது என்று தமிழீழ ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் "உதயன்" நாளிதழில் கடந்த 18.11.07 அன்று மு.திருநாவுக்கரசு எழுதிய கட்டுரை: "சாமானியர்களின் சகாப்தம்" என்ற கூற்றை தமிழக மக்களிடம் எடுத்துக்காட்டிய அறிஞர் அண்ணா அதன் மூலம் தமிழக மக்களை ஓர் அரசியற் சக்தியாய் 1960களில் திரட்டி எடுத்தார். மக்கள் திரள் அரசியற் சக்தியான போது எதிரிகளின் கொடி, குடை, ஆலவட்டங்கள் சரிந்து விழுந்த…

  20. ஜாதி, மத பேதங்களை கடந்து இந்திய அளவில் எனக்கு மிகப் பிடித்தமான மனிதர் டாக்டர் அப்துல்கலாம் அவர்கள். உலக அளவில் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஐன்ஸ்டீன் தன் மரணப்படுக்கையிலும் கடைசி நொடிவரை கணக்குகளாய் போட்டுத்தள்ளிக் கொண்டிருந்தார் என்பார்கள். அவர் மூளையை ஆராய ஆர்வம் கொண்ட Dr.Thomas Harvey ஐன்ஸ்டீனின் மரணத்துக்கு பின் திருட்டுத் தனமாய் அவர் மூளையை எடுத்து வைத்துக்கொண்டாராம். இன்றும் அது Princeton Hospital Pathology lab-ல் இருக்கின்றது. ஐன்ஸ்டீனின் வார்த்தைகள் பொதுவாய் நகைச்சுவையும் அர்த்தமும் செறிந்ததாய் இருக்கும். இங்கே சில உதாரணங்கள். எளிய தமிழில். ஐன்ஸ்டீன் சொல்கிறார்..... எனக்கென தனித் திறமைகள் எதுவும் கிடையாதப்பா. ஆனால் எதையோ ஒன்றைத் தேடிக்கொண்டிருக…

  21. ராமர் பிறந்தது கி.மு., 5114ம் ஆண்டு, ஜனவரி 10ம் தேதி என்று கூறியுள்ளார் தொல்லியல் மற்றும் வானியல் ஆய்வு நிபுணர் டி.கே.ஹரி. சென்னையில் செயல்பட்டு வரும் பாரத் ஞான் என்ற அமைப்பின் நிறுவனர் டி.கே.ஹரி. தொல்லியல், வானியல் மற்றும் ஜாதக நிபுணர். ஹரி துவக்கியுள்ள அமைப்பு, இந்து புராணங்களில் கூறப்பட்டு இருப்பவற்றை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து வருகிறது. பண்டைய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள கிரகங்களின் அம்சங்கள் அடிப்படையிலும், ராமாயண இதிகாசத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகளின் அடிப்படையிலும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளோரின் பிறந்த தினத்தை, ஆங்கில காலண்டர் முறைப்படி இவர் கணித்துள்ளார்.இதற்கெனவே, தேதிகளை கண்டுபிடிக்கும் கம்ப்யூட்டர் மென் பொருளையும் தயாரித்துள்ளார். இதன் மூல…

  22. நான் பார்த்தவரையில் உலகத்தில் உள்ள அத்தனை பேரும், மொழி மாறினாலும் அர்த்தம் மாறாமல் துயரத்துடன் எழுப்புகிற கேள்வி -ஆண்டவன் எனக்கு மட்டும் ஏன் இத்தனை கஷ்டங்களைக் கொடுக்க வேண்டும் ? இந்தக் கேள்வி என்னிடம் கேட்கப்படும்போதெல்லாம் புத்த மதத்தினர் சொல்கிற ஒரு சின்னக் கதையை நான் அவர்களுக்குச் சொல்லுவது வழக்கம். அது ஒரு கிராமம்... சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடப் போகிறான். அப்போது என்னைக் காப்பாற்று ! காப்பாற்று ! என்று ஓர் அலறல். ஆற்றோரத் தண்ணீரில் வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாகக்கதறுகிறது. உன்னை வலையிலிருந்து விடுவித்தால் நீ என்னை விழுங்கி விடுவாய். நான் மாட்டேன் ! என்று முதலையைக் காப்பாற்ற மறுக்கிறான் சிறுவன். ஆனால் முதலை, ந…

  23. தீப ஒளித் திருநாள் அடை மழைக்குப் பேர் போன ஐப்பசியின் முக்கியப் பண்டிகை தீபாவளி. ஒரு பக்கம் அடித்து வெளுக்கும் மழை, மறுபக்கம் நரகாசுரனை வதம் செய்ததை கொண்டாடும் தீப ஒளித் திருநாளாம் தீபாவளி. தீபாவளி பண்டிகை, இந்துக்களின் முதன்மையான பண்டிகைகளில் ஒன்று. அரக்கனான நரகாசுரன் வதம் செய்யப்பட்ட தினத்தைத்தான் தீபாவளியாக உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் கொண்டாடுகிறார்கள். நரகாசுரன் வதம் ... இப்போது உள்ள நேபாளத்துக்கு அருகே உள்ள பிரக்யோதிஷ்பூர் என்ற பூமியின் மன்னனாக இருந்தவன்தான் நரகாசுரன். மக்களுக்கு மட்டுமல்லாமல் தேவர்களுக்கும் பெரும் மிரட்டலாக, பயங்கர அச்சுறுத்தலாக இருந்தவன் நரகாசுரன். நரகாசுரன், பூதேவியின் மகன். கடும் தவம் இருந்த நரகாசுரன், பிரம்ம…

    • 31 replies
    • 11.9k views
  24. இலங்கை தலித் பிரச்சினை: பாரீஸ் கூட்டம் பற்றிய சிறப்புப் பெட்டகம் http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml ------------------------------ ஈழத்தில்.. ஈழப்போராட்டம் ஆரம்பமாகிய பின ... தலித்தியம் என்ற அடிப்படையின் கீழ் சமூகப்பிரிவினைகள், இந்தியாவில் உள்ளது போன்று, ஆழப்படுத்தப்பட்டு அரச நிர்வாக அலகில் செல்வாக்குச் செய்யும் அளவுக்கு என்று எதுவும் கிடையாது. ஆனால் புலம்பெயர்ந்த சில தமிழின தேச விரோத சக்திகள் அந்நிய அருவருடிகளின் காசுக்கும் தங்களின் சுய இலாபத்துக்கும், புகழுக்கும் என்று ஈழத்தமிழ்மக்களைப் பிரித்தாளும் தந்திரோபாயத்துக்கு விலை போய் ஈழத்தில் தலித்தியம் என்பது உள்ளதாகக் காட்டி அல்லது நிறுவி.. அதற்கு உரிமைக்குரல் எழுப்ப முனைகின்றன…

  25. இன்றைய நிலையில் இரயகரன் முதல் தமிழச்சி வரை தமிழ்மணத்தில் எழும்பிய சிதாந்தங்கள் ,செயற்பாடுகள், எழுத்துக்கள் இவற்றிற்கிடையே ஆன ஊடாட்டங்கள் பற்றிய ஒரு நிதானமான மதிப்பீடாக இந்தப் பதிவு எழுதப்படுகிறது. நான் சொல்வதே முடிந்த முடிபு என்றோ, நான் சொல்வதே அறுதியும் இறுதியானது என்றோ எந்த விவாதமும் எனது அறிவை, அரசியல் நிலைப் பாடுகளைப் பரிசோதித்துக் கொள்ள அவசியம் அற்றது என்றோ நான் சொல்ல வரவில்லை.மாற்றாக அறிவு என்பதுவும் அரசியல் என்பதுவும் அதிலும் மார்க்சிய அரசியல் என்பதுவும் விவாதத்தில் இருந்தே பிறந்தது, வளர்கிறது என்பது மிகவும் அடிப்படையான ஒரு உண்மை.இதனை மறுதலிக்கும் எவருமே ஒன்றில் ஜன நாயகம் அற்றவர்கள் அல்லது மார்க்சியப் போலிகள் அல்லது வரட்டுச் சித்தாந்திகள் என்பதே எனது கருத்து.ஏ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.