மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
தேசிய வாதத்தின் நாசகாரப் பரிணாமங்கள்(1):அ.கௌரிகாந்தன் 01/03/2021 இனியொரு... அத்தியாயம் 1 பாசிசவியல் ஒரு கதம்பம், இருந்த போதும் அது ஒரு தேசிய முழுமை பாசிசவியலானது, தனக்குத்தானே முரண்பாடுகளைக் கொண்டுள்ள சித்தாந்தங்களினதும், முக்கியத்துவமிக்க நிர்வாக, நிறுவன, பொருளா தார மற்றும் சமூக நிர்பந்தங்களினது கட்டளைகளுக்கு ஈடுகொடுக்கக் கூடிய முறையில், சித்தாந்தத்தில் ஏற்படுத்தப்பட்ட நடைமுறைத் திருத்தங் களினதும் அபூர்வமானதோர் கலவையாக பார்க்கப்பட வேண்டியது கட்டாயமாகிறது. பாசிசவியல், முன்பின் முரண்களின் அபூர்வ கலவை ஹிட்லரும்A1, முசோலினியும்M2 கடந்து போன நிகழ்வுகளாகும். ஆனால் பாசிசவியல் ஒரு கடந்துபோன நிகழ்வல்ல. அது கடந்த காலத்தில் இருந்தது, …
-
- 0 replies
- 498 views
-
-
-
- 0 replies
- 345 views
-
-
அரண்மனையில் அரசியின் நகை ஒன்று காணாமல் போனது. குறிப்பிட்ட நாட்களுக்குள் கண்டு பிடித்துக் கொடுத்தால் தக்க பரிசு வழங்கப்படும் என்றும், அதன்பின் யாரிடமாவது இருப்பது தெரிய வந்தால் மரண தண்டனைக்கு உள்ளாக வேண்டியிருக்கும் என்றும் மன்னனால் அறிவிக்கப்பட்டது. ஞானி ஒருவர் அந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தார். வழியில் ஒரு நகை கிடை ப்பதைப் பார்த்து எடுத்தார். அது பற்றி விசாரித்தபோது அது அரசியின் நகை என்பதும் அது குறித்த அறிவிப்பு பற்றியும் அறிந்தார். மன்னன் பரிசு கொடுக்க தீர்மானித்த நாளுக்கு முன்னரே ஞானியின் கையில் நகை கிடைத்து விட்டது. ஆனால் அவர் உடனே கொண்டு போய் கொடுக்காமல் அந்த நாள் கடந்ததும் மன்னனிடம் கொண்டு போய்க் கொடுத்தார். மன்னன் முழு விபரமும் கேட்டுத் தெரிந்து கொண்டு,''நீங்…
-
- 0 replies
- 900 views
-
-
தோல்வி என்றால் உண்மையில் என்ன? 1. தோல்வி என்றால் நீங்கள் தோற்றபின் என்று பொருள் அல்ல!! நீங்கள் இன்னும் வெற்றியடையவில்லை என்று தான் பொருள் படும்!! 2. தோல்வி என்றால் நீங்கள் எதையும் சாதிக்கவில்லை என்று பொருள் அல்ல!1 சில பாடங்கள் கற்றுக்கொண்டிருக்கிறீர்கள் என்று தான் பொருள்!! 3. தோல்வி என்றால் நீங்கள் அவமானப்பட்டு விட்டதாகப் பொருள் அல்ல!1 முயன்று பார்க்கும் துணிவு உங்களிடம் இருக்கிறது என்பது பொருள்!1 4. தோல்வி என்றால் உங்களிடம் அறிவு இல்லை என்று பொருள் அல்ல!! வேறு உத்திகளைக் கையாள வேண்டிய அவசியத்தினை உணர்ந்துவிட்டீர்கள் என்பது தான் பொருள்!! 5. தோல்வி என்றால் வாழ்க்கை வீணாகி விட்டதாகப் பொருள் அல்ல!! மீண்டும் ஆரம்பிக்க ஒர…
-
- 0 replies
- 4k views
-
-
இனி நீ என்னுடன் இருக்கக் கூடாது..! அகத்திய சித்தர் தென்பாண்டி நாட்டில் தங்கியிருந்த சமயம் அது. பாண்டிய மன்னன் ஒருவன் அவரை வணங்க வந்தான். அவனுக்கு முதுகில் கூன் இருந்தது. தனது பரம்பரையே இப்படி கூன் விழுவதாக அவன் அகத்தியரிடம் சொல்லி வருத்தப்பட்டான். அகத்தியர் அவனுக்கு ஆறுதல் சொல்லி, பிறவிக்கூனை குணப்படுத்த தன்னிடம் மூலிகைகள் உள்ளதாகவும், சில நாட்கள் கழித்து ஆஸ்ரமத்திற்கு வரும்படியும் சொல்லி அனுப்பினார்.மன்னன் நம்பிக்கையுடன் சென்றான். தேரையரை அழைத்த அகத்தியர், சீடனே! கூனை நிமிர்த்தும் மூலிகை வகைகளின் பெயர்களைச் சொல்கிறேன் கேள். அவற்றை காட்டிற்குள் சென்று பறித்து வா, எனச்சொல்லி, மூலிகைகளின் அடையாளம் மற்றும் குணத்தையும் எடுத்துச் சொன்னார். தேரையரும், அகத்தியர் கூறியப…
-
- 0 replies
- 2.8k views
-
-
ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஒன்று பட்ட உணர்நிலை பற்றி கூறுவது பற்றிய விளக்கம்
-
- 0 replies
- 348 views
-
-
கீதை காட்டும் பாதை - இளங்கோ நம்மில் பலர் ஏதாவது நூலை படிக்கும் முன்பே அது தொடர்பான அதீத மயக்கத்தில் ஆழ்ந்திருப்பார்கள். அண்மையில் எனது நண்பர் ஒருவர் பகவத் கீதையைப் பற்றி என்னுடன் கதைத்துக் கொண்டிருந்தார். கீதை ஒரு தலை சிறந்த நூல் என்றும் அது போதிக்கும் தத்துவங்கள் மகத்தானவை என்றும் அவர் கூறிக் கொண்டிருந்தார். அவரிடம் ஐந்து நிமிடங்கள் பேசிய பின்தான் எனக்குத் தெரிந்தது கீதையானது போர்க்களத்தின் நடுவில் கண்ணனால் அருச்சுனனுக்கு சொல்லப் பட்டது என்ற ஒன்றைத் தவிர வேறு எதுவும் அவருக்கு தெரிந்திருக்கவில்லை என்று. அது மட்டுமல்ல எது நன்றாக நடந்ததோ அது நன்றாகவே நடக்கும் என்று தொடங்கும் கீதையின் அந்த வரிகள் இல்லாத ஈழத் தமிழர் வீடுகள் இருக்குமோ என நான் ஐயுறும் அளவிற்கு நான் சென்ற அத…
-
- 0 replies
- 6.5k views
-
-
படத்தின் காப்புரிமை Universal History Archive Image caption கிறித்துவ தூய்மைவாதிகள் மதத்தின் கடும் விதிகளை பின்பற்றி வாழ்ந்தனர் அது ஒரு காலம். அப்போது கிறிஸ்துமஸ் கொண்டாடுவது என்பது ஆங்கிலேயர்களால் கிறித்தவர்கள் செய்யக்கூடாத ஒரு செயலாக பார்க்கப்பட்டது. கிறிஸ்துமஸ் கொண்டாடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் எண்ணினார்கள். ஒவ்வொரு டிசம்பர் மாதமும், பொதுமக்கள் மத்தியில் வழக்கத்து மாறான வகையில் ஆடம்பரமான ஒரு உண்டாகும். மக்கள் சற்று அதிகப்படியான நடத்தையை வெளிப்படுத்துவார்கள். அது கிறித்தவ வாழ்வுக்குச் செய்யும் அவமானம் என்றெல்லாம் எண்ணினார்கள். …
-
- 0 replies
- 611 views
-
-
திருவெம்பாவை பெண் போட்ட நிபந்தனை பாவை நோன்பு நோற்பது நல்ல கணவனை அடையவும், நல்ல மழை பொழிய வேண்டும் என்பதற்காகவும்தான். தன்னை ஒரு பெண்ணாக உருவகப்படுத்திக் கொண்ட மாணிக்கவாசகர், தனக்கு எப்படிப்பட்ட கணவன் வேண்டும் என்று இறைவனிடம் நிபந்தனை விதிக்கிறார். இப்போது பரவலாக ஒரு பேச்சு என்னவென்றால் பெண்கள் திருமணத்திற்கு நிறைய கண்டீஷன்கள் போடுகிறார்கள் என்பது. ஆனால் நம் நாட்டில் அந்தக் காலத்திலேயே நிபந்தனை விதித்து திருமணம் செய்து கொண்ட பெண்களை நாம் குமார சம்பவத்திலும், மகாபாரதத்திலும் பார்த்திருக்கிறோம். இங்கே திருவெம்பாவை பெண் என்ன நிபந்தனை விதிக்கிறாள்? மணமகளை கைபிடித்து இன்னொருவன் கையில் ஒப்படைக்கும் தாரை வார்த்தல், அல்லது கைத்தலம் தருதல் என்னும…
-
- 0 replies
- 974 views
- 1 follower
-
-
[size=5]02 செல்லப்பா சுவாமிகள் .[/size] http://inuvilkovil.w...690/1690831.jpg ஈழத்துச் சித்தர்கள் பாகம் ஒன்றைப் பார்க்க இங்கே அழுத்துங்கள் http://www.yarl.com/...howtopic=105328 செந்தமிழும் சைவநெறியும் வளர்த்த யாழ்ப்பாணத்தின் தலைநகராய் விளங்கியது நல்லூர். நல்லூர்க்கந்தன் இருந்து அருள் பாலிக்கும் இவ்வூரில் நல்லூர் தேரடிக்கு தென்புறத்தே வயல்நிலங்கள் பல இருந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலே யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையை சேர்ந்த வல்லிபுரம் என்னும் வேளாளர் நல்லூரைச்சேர்ந்த பொன்னம்மா என்பாரை மணந்து இங்கே வேளாண்மை செய்து வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு ஆண்கள் இருவரும் பெண்கள் இருவருமாக நான்கு பிள்ளைகள். ஆண்களில் ஒருவரின் பெயர் செல்லப்பா. செல்லப்…
-
- 0 replies
- 4k views
-
-
"குலச்சிறை நாயனார் புராணம்" Kulacchirai Nayanar Puranam யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் கத்தியரூபமாக செய்தது ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ கோதில்புகழ் தருமணமேற் குடியார் கோவண் குலச்சிறையார் தென்னர்குல வமைச்சர் குன்றா மாதவர்க ளடிபரவு மரபார் பாண்டி மாதேவி யாரருள்வான் பயிர்க்கு வேலி காதன்மிகு கவுணியர்கோன் வாதிற் றோற்ற கையரைவை கைக்கரைசேர் கழுவி லேற்று நீதியினா ராலவாய் நிமலர்ச் சேர்ந்த நின்மலனா ரென்மலங்க ணீக்கி னாரே. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ பாண்டிநாட்டிலே, மணமேற்குடியிலே, குலச்சிறைநாயனார் என்பவரொருவர் இருந்தார். அவர் விபூதி உருத்திராக்ஷந்தரிக்கின்றவர்களும் ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை ஓதுகின்றவர்களுமாகிய சிவனடியார்…
-
- 0 replies
- 2.6k views
-
-
இராமாயணம் மறைக்கப்பட்ட உண்மைகள் : வி.இ.குகநாதன் 09/10/2018 இனியொரு... பொதுவாக வான்மீகியினை ராமயணத்தை இயற்றியவராகவும், பின்னர் கம்பர் அதனைத் தமிழில் மொழிபெயர்த்தவராகவும் பலரும் அறிந்து வைத்திருப்பார்கள். உண்மையில் ராமாயணம் வான்மீகியால் எழுதப்படுவதற்கு முன்னரே மக்களிடம் நாட்டுப்புறக் கதையாக பல்லாண்டுகளாக இருந்துவந்துள்ளது. இதனாலேயே இந்தியாவினைத் தாண்டியும் யாவா,சீனா, தாய்லாந்து போன்ற பல இடங்களில் வேறுபட்ட வகைகளில் ராமாயணங்கள் உள்ளன. வான்மீகி ராமாயணத்திலிருந்து மாறுபட்ட பவுத்த ராமாயணம் இன்னொன்று இந்தியாவிலேயே உண்டு(அதில் ராமனும் சீதையும் உடன்பிறந்தவர்கள்). இவ்வாறு ராமாயணக் கதையானது வேறுபடுவதற்கு நெடுநாட்களாக வாய்வழியாகக் கடத்தப்படும்போது ஏற்பட்ட திரிப…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஒரு இனம் தன்னுடைய பண்டைய வரலாற்றினைக் கற்றுணரவேண்டிய தேவை இருக்கிறது. எவ்வளவு தூரம் எமது வரலாற்றினைப் பின்னோக்கிப் பார்க்க எம்மால் முடியுமோ அவ்வளவு தூரம் எம்மால் முன்னேற முடியும் என்று சொல்லப் படுகிறது. வரலாறு வழிகாட்டியாகவும், வரலாற்றுத் தவறுக ளைத் தவிர்ப்பதற்கு உதவும் நண்பனாகவும் இடம்பெறுகிறது. வரலாற்று கற்கையில் தொல்பொருளியல், மொழியியல், ஆதி வரலாறு, அரசியல், புவியியல், சமூகவியல், இலக்கியம் என்பன முக்கிய இடம் வகிக்கின்றன. ஒரு இனத்தின் நாகரிகம்,பண்பாடு ஆகியவற்றை அறிவதற்கு இவையனைத்தும் உதவுகின்றன. தன்னினத்தின் தொண்மையும், தொல்காலசசுவடுகளையும் ஒரு தேசிய இனம் உய்துணரும்போது விடுதலை வேட்கையும் நாட்டுப்பற்றும் மேன்மை அடைகின்றன. பிற இனங்களின் பண்பாட்டு இயல்புகள், வரலாற்றுப் …
-
- 0 replies
- 795 views
-
-
இடது கையால் ஆசனம் போட்டால் ஆயுள் குறைவு; இடது கையால் எண்ணெய் தேய்த்துக் கொண்டால் புத்திர நாசம்; இடது கையால் சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும்; இடது கையால் படுக்கையை போட்டால் இருப்பிடம் சேதமாகும். * ஜோதிடர், குரு, நோயாளி, கர்ப்பிணி, மருத்துவர், சந்நியாசி முதலியவர்களுக்கு, அவர்களுடைய ஆபத்துக் காலத்தில் கண்டிப்பாக உதவ வேண்டும். இது மிகவும் புண்ணியம். * சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையிலிருந்தால், அவர்களுக்கு உதவ வேண்டும். * அண்ணியை தினசரி வணங்க வேண்டும். * பசு, தேர், நெய்குடம், அரச மரம், வில்வம், அரசுடன் சேர்ந்த வேம்பு இவைகள் எதிரில் குறுக்கிட்டால், வலது புறம் சுற்றி செல்ல வேண்டும். * குடும்பஸ்தன் ஒரு ஆடை மட்டும் அணிந்து உணவு உட்கொள்ள கூடாது. ஒரு கையை த…
-
- 0 replies
- 1.2k views
-
-
"தெரியாது" ஆனால் “தெரியும்” புத்தர் தன் சீடர்களுடன் அமர்ந்திருந்தார். அப்போது ஒரு சிறுமி வந்து அவரை வணங்கினாள். – புத்தர் கேட்டார்: “எங்கிருந்து வருகிறாய் அம்மா?” – ”தெரியாது” – ”எங்கே போகிறாய்?” – ”தெரியாது” – சிறுமியின் பதிலைக் கேட்டு சீடர்களுக்குச் சிரிப்பு வந்து விட்டது. – “இப்படித் தெரியாது தெரியாது என்று சொல்கிறாயே… உனக்கு எதுவுமே தெரியாதா?” என்று புத்தர் கேட்டார். அதற்குச் சிறுமி, “தெரியும்” என்றாள். – உடனே புத்தர், “”என்ன தெரியும்?” என்று ஆவலாகக் கேட்டார். – அதற்கு அவள், “”தெரியாது” என்றாள். புத்தருக்கு குழப்பமான மனநிலை. “”என்னம்மா இப்படிக் குழப்புகிறாய்?” அந்தச் சிறுமி சொன்னாள்: – “குருவே…
-
- 0 replies
- 187 views
-
-
நல்லூர்க் கந்தப் பெருமானின் மகோற்சவ காலத்தில் வேற்பெருமானைத் தரிசிக்க இலட் சக்கணக்கான பக்தர்கள் நல்லூர்த் திருப்பதியில் ஒன்று கூடுவர். நல்லூர் முருகனின் கொடி ஏறிவிட்டால் எங்கும் விழாக்கோலம். பக்திமயம், தெய்வீகப் பொலிவு. விரதம், அங்கப்பிரதட்சணம், காவடி, கற்பூர தீபம், தூபம் என எங்கும் ஒரே அருள்மயம். நேற்றைய தினம் காலைப்பொழுதில் மாம்பழத் திருவிழா இடம்பெற்றது. வசந்தமண்டபத் தில் ஒன்றாய் இருந்த விநாயகனும் முருகனும் சேர்ந்து வெளிவீதி வந்தனர். அடியார்கூட்டம் ஒன்றாக நின்றது. அரோகரா என்ற ஒலி எங்கும் பரவியது. முழு வீதி சுற்றி வருகையில்; முருகன் உலகம் சுற்றுவதாக தேர் இருப்பைச் சுற்றி வலம்வர, விநாயகன் நேரடியாக முகப்புக்கு வருகிறார். ஒன்றாக வந்த சகோதரர்கள் …
-
- 0 replies
- 544 views
-
-
இரண்டு நண்பர்கள் பயணம் செய்தார்கள் ...........இடையில் இருவர்க்கும் நல்ல பசி .....ஒருவன் உணவு எடுத்துச்சென்றான் மற்றவன் உணவு கொண்டு செல்ல மறந்துவிட்டான் .............உணவு எடுத்துச்சென்றவன் சாப்பிடத்தொடங்கினான் ...மற்றவனுக்கு கொடுக்கவில்லை ................அவனுக்கு பசி வயிற்றை கிள்ளியது ...அவனிடம் இருந்து உணவு கிடைக்குமா என்று ஏங்கினான் ...........ஆனால் அவன் கொடுக்காமல் ஒரு வெட்டு வெட்டிக்கொண்டிருந்தான் .............தாங்க முடியாமல் சாப்பிட்டுக்கொண்டிருந்தவனிடம் கூறினான் .....உன்னைப்போல் உன் அயலானையும் நேசி ..........................அதற்கு சாப்பிட்டுக்கொண்டிருந்தவன் கூறினான் ..................பிறை பண்டங்களின் மேல் ஆசைப்படாதே என்று ...................... இரண்டும் மனித ந…
-
- 0 replies
- 645 views
-
-
நான் சிறு வயதில் எழுதிய கவிதையொன்றை பகுத்தறிவுப் பகுதியில் உங்களோடு பகிர்கிறேன் பரமனைத் தேடி மேலைத் திசையினன் அம்புலி சென்று விரைந்து திரும்பி விட்டான்-நாம் பாலைக் கறந்ததைக் கல்லினில் வார்த்துப் பரமனைத் தேடுகிறோம் வேலைக் குறித்தெறி தோழ இம் மூட விழல்களைச் சாய்பதற்கே-உன் வாலைப் பருவம் எதற்கு விழித்தெழு வாய்மையுரைத் திடுவோம் எல்லையிலாப் பிரபஞ்ச இலக்கணம் இன்றவன் கண்டுவிட்டான்-நாம் கல்லதன் மீதினிற் காசையெறிந்து கடவுளைத் தேடுகிறோம் தொல்லையிலாது சுகமுற வாழத் துறை பல கண்டு விட்டான்-நாம் செல்லக் கதிர்காம யாத்திரை ஏறிச் செடில்தனில் தொங்குகிறோம். தத்வமஸி எனச் சாற்றிய மாமறை தன்னை மறந்து விட்டோம்-பல வித்தைகள் செய்திடுவோர்தனை நம்பிடு வீணர…
-
- 0 replies
- 571 views
-
-
அன்னை காமாட்சியின் மகிமை பற்றி வாசித்து விட்டீர்களா? Tamil and in English அகிலங்கள் அனைத்திலும் அருளாட்சி செய்யும் நாயகியாகத் திகழ்ந்து, தன அருட்கருணை பொங்கும் திருவிழிப் பார்வையினால், தன்னை நாடி வந்து துதித்துத் தொழுகின்ற அடியார்களின் விருப்பங்களைஎல்லாம் நிறைவேற்றி அருள்பவள், அன்னை காமாட்சி..... மேலும் வாசிக்க :http://www.hindukids...-05-02-03-29-34 The great mother who reigns the universe by her beautiful sight of the merciful eyes is blessing all the devotees who pay a visit to her and worship..... To Read Further : http://www.hindukids...grimage-centres Mother, as a little girl... சின்னன்சிறு பெணணாக அன்னை காமாட்சி
-
- 0 replies
- 2.2k views
-
-
சுவாமி அறையில் முன்னோர்களின் படங்களை வைக்கலாமா? June 17 2016 பித்ருலோகம் அதாவது முன்னோர்களின் உலகம் என்பது நமது பூமிக்கு தென் திசையில் உள்ளது என்ற நம்பிக்கை நமது இந்து மதத்தில் உண்டு. இந்த காரணத்தால் முன்னோர்களின் படங்களை தென்திசை நோக்கி வைக்க வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். இன்னும் சிலர் இறந்தவர்களின் படங்களை வீட்டில் வைப்பதே தவறு என்றும் வாதிடுவார்கள். வரலாற்று உண்மைகளை வருங்கால சந்ததியினர் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு அரண்மனைகளில் அரசர்களின் உருவத்தினை வரைந்து வைத்தார்கள். காலப்போக்கில், விஞ்ஞான வளர்ச்சியில் தற்காலத்தில் போட்டோக்களில் முன்னோர்களின் உருவத்தினை காண்கிறோம். இந்த படங்களை வீட்டில் அவர்கள் நினைவாக வைத…
-
- 0 replies
- 760 views
-
-
இராமன் கடந்த தொலைவு அ.மார்க்ஸ் (இராவணனின் ‘லங்கா’ என்பதும் இன்றைய ஸ்ரீலங்காவும் ஒன்றா? “வானரங்களின் உதவியோடு இராமனால் அன்று கட்டப்பட்ட ‘நளசேது’ என்பதும் தனுஷ்கோடியையும் இலங்கையையும் இணைக்கும் மணல் திட்டுத் தொடரான ‘ஆதம் பாலமும்’ ஒன்றா? என்பது குறித்து 1930களில் எழுதப்பட்ட ஒரு அரிய ஆங்கில நூல் பற்றியது இக்கட்டுரை. இன்றைய ‘இராமர் சேது’ பிரச்சினை முளைவிடாத ஒரு காலகட்டத்தில் எழுதப்பட்டது இந்நூல் என்பது குறிப்பிடத்தக்கது) தான் படித்துக் கிளர்ச்சியுற்ற நூல்கள் குறித்து உடனடியாக தொடர்பு கொண்டு தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வார் நண்பர் ராமாநுஜம். ஓர் அரிய நூல் குறித்து சமீபத்தில் அவர் கூறியதோடு தமிழ்ச் சூழலில் அதை அறிமுகப்படுத்தி வேண்டிய அவசியத்தை வற்புறுத்தி அத…
-
- 0 replies
- 1.2k views
-
-
சித்தாந்தம் எனும் உபாதை – நவீன் குமார் January 13, 2019 நம் சமூகத்தில் பெரும்பாலான விவாதங்கள் தெளிவான பாதையில் செல்ல முடியாமல் பல நேரங்களில் கீழ் மட்டத்திலேயே தேங்கிவிடுவதை அடிக்கடி காண முடிகிறது. சமூகத்தின் ஒரு முக்கியப் பிரச்னையை விவாதிக்கும்போது, அதற்கான தீர்வை நோக்கி நகர முடியாமல் பல நேரங்களில் பிரச்சனையின் ஆரம்பப் புள்ளியிலேயே நின்று விவாதிக்கிறோம். இணையம், இலக்கியச் சூழல், தொலைகாட்சி விவாதம் என எல்லாவற்றிலும் இது தான் நிலை. இதனைக் கொஞ்சம் உற்று கவனித்தால் அவற்றில் நடப்பவை எல்லாம் கருத்து மோதல்கள் அல்ல, கருத்தியல் மோதல்கள் என்பது தெளிவாக தெரிகிறது (கருத்தியல் என்பதை அவரவரது *ism என்று அர்த்தம் கொள்ளலாம்). பெரும்பாலான விவாதங்களில் நடப்பவை இரண்டு கருத்தியல…
-
- 0 replies
- 487 views
-
-
மூச்சின் இயல்பும் மகிமையும் { "மகராஜி" என்று அழைக்கப்படும் பிரேம் ராவத் [ Prem Rawat] அவர்களின் உரைகளிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட பகுதிகள்.} நீங்கள் உயிரோடு இருக்கும்வரை இந்த மூச்சு என்ற அன்பளிப்பு உங்கள் உள்ளே வந்து கொண்டே இருக்கும். நீங்கள் துயரப்படும்போதும் அது அங்கு இருக்கிறது. நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போதும் உங்கள் மூச்சு அங்கேயே இருக்கிறது. நீங்கள் அழும்போதும் அந்த மூச்சு தொடர்ந்து அங்கேயே இருக்கிறது. நீங்கள் சிரிக்கும்போதும் அது அங்கேயே இருக்கிறது.இந்த உலகமே நிலைகுலைந்து போகும்போதும் அந்த மூச்சு தொடர்ந்தும் அங்கேயே இருக்கிறது. எனவே அத்தகைய உங்கள் மூச்சை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா? அது இலவசமானது. அது விலைமதிக்கமுடியாத பெறுமதிமிக்க ஒரு பொருள். ம…
-
- 0 replies
- 1.5k views
-
-
பின் ஜனநாயகத்துவம் (POST DEMOCRACTISM) எச்.முஜீப் ரஹ்மான் 1992 ல் கம்யூனிசம் முடிவுக்கு வந்த போது வரலாற்றின் முடிவு என்று பூசியோமோவும், அண்மையில் மறைந்த செக்கொஸ்லவேக்கிய சிந்தனையாளர் வக்லாவ் ஹவெல் கம்யூனிசத்தின் வீழ்ச்சியோடு நவீன நாகரிகம் முழுவதுமாக முடிவுக்கு வந்து விட்டது என்ற சொல்கிறார். அதற்கு அவர் சொல்லும் காரணங்களில் முதன்மையானது இதுதான்: நவீன நாகரிகத்தின் அடிப்படை நம்பிக்கை, அறிவியலால் உண்மையை அறிய முடியும் என்பதும் அப்படி நாம் அறிவியலைக் கொண்டு அறியும் உண்மை முழுமையானதாகவும் அதைக் கொண்டு உலகில் அனைத்தையும் நம்மால் கட்டுக்குள் கொண்டு வந்து ஆட்சி செய்ய முடியும் என்பதும்தான். இதன் உச்சம் கம்யூனிச சிந்தனை- ரஷ்யாவின் வீழ்ச்சி, அறிவியல் என்னும் ஒற்றை உண்மையின் க…
-
- 0 replies
- 694 views
-
-
''நோய் நொடி இல்லாம, நல்லாருக்கணும்! நானும், என்னைச் சுத்தியிருக்கிற மக்களும், நோய்களோ வேறு எந்தக் குறைகளோ இல்லாம, நிம்மதியா வாழணுங்கறதுதான், என் தினசரி பிரார்த்தனை!'' - ஸ்ருதி பிசகாமல், மென்மையாகப் புன்னகைக்கிறார் வீணை இசைக் கலைஞர், ரேவதி கிருஷ்ணா. ''நான் 11 வயசு சிறுமியா இருந்தப்போ, மடியில வீணையை ஏந்திக் கத்துக்கிட்டேன். இன்னிக்கி நினைச்சுப் பார்த்தா, வீணைங்கறது வெறுமனே ஒரு இசைக்கருவியா எனக்குத் தெரியலை; ஒரு குழந்தையாத்தான் வீணையை உணர்றேன். ஒரு குழந்தையைப் பார்த்ததும், அள்ளியெடுத்து, அப்படியே மடியில வைச்சுக்கிட்டு, தலையைக் கோதி, கன்னத்தைக் கிள்ளி, செல்லமாக் குட்டி, ஆதரவா வருடிக் கொடுத்து... அந்தக் குழந்தையை எப்படியெல்லாம் சீராட்டறோம்?! ஆக, குழந்தைதான் வாழ்க்கை, வீணைதா…
-
- 0 replies
- 1.2k views
-