மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
"கடவுளைக் கண்டுபிடித்தது யார்?" கடவுளைக் கண்டுபிடித்தது யார்? தன்னுடைய வாழ்வுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள மனிதனின் மறுப்பே கடவுளா? தனக்குள்ளே இருப்பதைப் பார்க்க மற்றவர் அஞ்சுவது போலவே பூசாரிகளும்தானே அஞ்சிக்கொண்டு இருக்கிறார்கள்.? "பயம்தான் கடவுளைக் கற்பித்தது." பூசாரிகளும் அந்தப் பயத்திற்கு எல்லோரையும் போல இரையாகிப் போனவர்தான். ஆனால் பூசாரிகள் மற்றவர்களை விடத் தந்திரசாலிகள். மனிதன் இருட்டைக்கண்டு பயந்த போது,நோயைக் கண்டு பயந்த போது,முதுமையைக் கண்டு பயந்த போது,இறப்பைக் கண்டு பயந்த போது அவனைப் பாதுகாக்க ஒருவர் தேவை என்றாகி விட்டது. எங்கும் எந்தப் பாதுகாப்பும் இல்லை.அப்படி ஆகிவிடு…
-
-
- 2 replies
- 455 views
-
-
ஜோதியின் இயற்கையானது என இன்னும் நம்பிக்கொண்டிருக்கும் சிலருக்காகவே இந்த மீள்செய்தி. கடவுள் நம்பிக்கை என்பது நம் எல்லோரிடமும் இருக்கின்ற ஒன்று. ஆனால் மனிதர்களிடத்தில் காணப்படும் இந்த கடவுள் நம்பிக்கையை வைத்துக்கொண்டு கடவுள் பெயரைச்சொல்லி தஞ்சம் பிழைப்பவர்கள்தான் இவ்வுலகில் ஏராளமானவர்களை காணலாம்.. இது எல்லா மதத்திலும் இருக்கின்ற வேதனைக்குரிய விடயமே. இவ்வாறு கடவுள் பெயரைச்சொல்லி பணம் கறந்து பிழைப்பு நடத்துபவர்களை நாம் என்ன சொல்வது? ஆம் இங்கே தரப்பட்டுள்ள காணொளியை தயவுசெய்து முழுமையாக பாருங்கள். கடந்த சில ஆண்டுகளாக சர்ச்சைக்குரிய விடயமாக பேசப்பட்டு வந்த சபரிமலை ஐயப்பனின் மகரNஐhதி பற்றிய மர்களும் உண்மைகள் வெளிச்சத்துக்கு வருகிறது. நக்கீரன் பத்திரை மேற்கொண்ட பெரும் முயற்ச…
-
- 0 replies
- 1.3k views
-
-
உ சிவமயம் திருச்சிற்றம்பலம் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரவர்களின் திருத்தொண்டர் புராணம் யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் கத்தியரூபமாக செய்தது முதலாவது தில்லைவாழந்தணர் சருக்கம் தில்லைவாழந்தணர் புராணம் ஆதியாய் நடுவுமாகி யளவிலா வளவு மாகிச் சோதியா யுணர்வு மாகித் தோன்றிய பொருளுமாகிப் பேதியா வேக மாகிப் பெண்ணுமா யாணுமாகிப் போதியா நிற்குந் தில்லைப் பொதுநடம் போற்றி போற்றி கற்பனை கடந்த சோதி கருணையே யுருவமாகி யற்புதத் கோலநீடி யருமறைச் சிரத்தின் மேலாஞ் சிற்பர வியோம மாகுந் திருச்சிற்றம் பலத்து ணின்று பொற்புட னடஞ்செய் கின்ற பூங்கழல் போற்றி போற்றி போற்றிநீ டில்லை வாழந் தணர்திறம் புகல லுற்றே னீற்றினா னிறைந்த …
-
- 42 replies
- 9.7k views
-
-
http://sinnakuddy1.blogspot.com/2006/12/j-...easure-sex.html இந்த விடியோ கிளிப்பில்...J.கிருஸ்ணமூர்த்தி அவர்கள் love, pleasure, sex போன்றவற்றை பற்றி..விவாதிக்கிறார்
-
- 2 replies
- 1.7k views
-
-
யூதர்கள் முஸ்லிம்களின் எதிரிகள் என்று சொல்வது ஏன்?
-
- 2 replies
- 809 views
-
-
-
ஸ்ரீ ஆஞ்சநேயர் பெயர்கள் 1. அப்யந்த் - பயமற்றவன் 2. அக்ஷன்த்ரே - ராவணனின் இளைய மகன் 3. அமித் விக்ரம் - எல்லையற்ற மற்றும் மிகைப்படுத்தக் கூடிய வீரம் 4. ஆஞ்சயா - தோல்வியில்லாதவன், முடிவில்லாதவன் 5. ஆஞ்சநேயா - அஞ்சனையின் மைந்தன் 6. அதுலித் - ஒப்பில்லாதவன் 7. பக்தவத்சல் - பக்தர்களைக் காப்பவன், பக்தர்களை நேசிப்பவன் 8. பவிஷ்ய சதுரனா - எதிர்காலத்தை அறிந்தவன் 9. சதுர் பஜன் - நான்கு கைகள் கொண்டவன் 10. சிரஞ்சீவி - இறப்பில்லாதவன் , ஹனுமான் இறப்பில்லாதவர் என்று அறியப்படுபவர். 11. தீன் பந்தவ் - ஒடுக்கப்பட்டவரின் பாதுகாவலர் மற்றும் காப்பாளர் 12.தீரா - தைரியம் மிக்கவன் 13. தியான் ஆஞ்சநேயா - தியானத்தில் இருப்பவன் 14. கு…
-
- 0 replies
- 4.1k views
-
-
மன்னார் மடு அன்னையின் ஆடி மாத திருப்பலி நாளை மன்னார், மடு அன்னையின் ஆடி மாத திருப்பலி, நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 6.15 மணிக்கு தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது. மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலர் மேதகு ஆயர் யோசப் கிங்சிலி சுவம் பிள்ளை ஆண்டகை தலைமையில், திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இம்மானுவல் மற்றும் அநுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்றாடி ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை, கூட்டுத் திருப்பலியாக ஒப்பக்கொடுக்கவுள்ளனர். மடுத்திருத்தளத்தின் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு, கடந்த 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை மடு ஆலயத்தில் ஆலய பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியாணுஸ்பிள்ள…
-
- 3 replies
- 1.5k views
-
-
உளமார்ந்திருத்தல் (𝐛𝐞𝐢𝐧𝐠 𝐦𝐢𝐧𝐝𝐟𝐮𝐥) நீராருங்கடலுடுத்த, அன்பார்ந்த, மனமார்ந்த முதலான சொற்களை அன்றாடம் பயன்படுத்துகின்றோம். இவற்றுள் இருக்கும் ’ஆர்ந்த’ எனும் சொல்? நிறைந்த, நிரம்பிய, பரவிய முதலானவற்றின் பொருள் கொள்கின்றோம். ஆனால் இதன் பொருள் அதற்கும் மேலானது. நீரால் ஆனது கடல், அன்பாகவே ஆகிப்போன நண்பன், இப்படியாக, அதுவாகவே ஆகிப் போவதுதான் ‘ஆர்தல்’ என்பதாகும். வாழ்த்துதலாகவே, வாழ்த்துதல் மட்டுமாகவே ஆகிப் போவதுதான் மனமார்ந்த வாழ்த்து. உளப்பூர்வமாய், உளப்பூர்வமாக மட்டுமே ஒன்றிக் கிடத்தல் உளமார்ந்திருத்தல். பயிற்சியினூடாக வாடிக்கையாக்கிக் கொளல் உளமார்ந்திருத்தல். நம்மில் பெரும்பாலானோர் பொட்டிதட்டிகள்(software programmers), மென்பொருள்ச் சாலைக்கூலிகள். நிரல் எழுதுகின்றோம். மண்டைய…
-
- 0 replies
- 250 views
- 1 follower
-
-
[size=3]21- ம் நூற்றாண்டு விஞ்ஞானத்திற்க்கு நம்பிக்கையளிக்கும் தமிழ் மெய்ஞ்ஞானம்[/size] [size=3]விஞ்ஞான நோக்கம்:[/size] [size=3]ஜெனிவா ஃப்ரான்ஸ் எல்லைப்பகுதியில் 27 கி.மீ சுற்றளவில் லார்ஜ் ஹாட்ரான் கொலைடர் என்ற துகள் முடக்கி சோதனைச்சாலை அமைந்துள்ளது. இதில் அணுவின் அடிப்படை துகள்களை (ப்ரோட்டான் => குவார்க் => க்ளுவான்) கட்டமைக்கும் “பரமாணு அதாவது கடவுள் துகள் (Higgs boson)” எது? என்ற சோதனை நடந்து வருகின்றது.[/size] [size=3]செயல்படும் முறை:[/size] [size=3]லார்ஜ்[/size][size=3] ஹாட்ரான் கொலைடரில் அணுவின் அடிப்படைத்துகளான ப்ரோட்டான்களை (நேர்மங்களை) கிட்டதட்ட ஒளியின் வேகத்தில் (வினாடிக்கு 300000கி.மீ) ஒன்றோடொன்று மோதவிட்டு, பிறகு வெளிப்படும் துகள்க…
-
- 4 replies
- 2.7k views
-
-
'தமிழீழ கலைபண்பாட்டுக் கழகத்தினரால்' தொடக்க காலகட்டத்தில் வெளியிடப்பட்ட தமிழீழக் கவிஞர்களின் வரிகளில் ஈழத்தின் தலைசிறந்த கோவில்களின் பக்திப் பாடல்களில் ஈழத்தின் புகழ் பூத்த பாடகர் எஸ்.ஜி.சாந்தன் அவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு: (யூடியூப்பில் இருந்தவை)
-
- 1 reply
- 831 views
- 1 follower
-
-
'அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி தனிப் பெருங் கருணை அருட்பெருஞ் சோதி' என்னும் மூலமந்திரத்தை உலகிற்கு உபதேசித்து சமரச சுத்த சன்மார்க்க நெறியைப் பரப்பிய அருளாளர் வள்ளலார் ராமலிங்கபிள்ளை சுவாமிகள் தமிழ் நாட்டில் சிதம்பரத்தையடுத்துள்ள மருதூரில் வேளாளர் (பிள்ளை) வகுப்பில் 1823 இல் பிறந்தார். வடலூரில் அவரால் நிறுவப்பட்டுள்ள சமரச சன்மார்க்க நிலையம்; அவரைச் சார்ந்த பிள்ளை வகுப்பினரின் ஆதரவோடும் ஏனைய வகுப்பு மக்களின் வரவேற்போடும் இன்றும் இயங்கி வருகின்றது. வள்ளலார் பாடிய அருட்பாக்கள் ஆறு திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன. அவை 5818 பாடல்களைக் கொண்டவை. பதிகங்களாய் வகுப்பின் 399 ஆகிறது. இவ் ஆறு திருமுறைகளிலும் முதல் ஐந்து திருமுறைகளும் சமயம் சார்ந்த உருவ வழிபாட்டிற்கு உடன்படுவனவா…
-
- 0 replies
- 1.2k views
-
-
உ சிவமயம் திருச்சிற்றம்பலம் ஸ்ரீலஸ்ரீ யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரின் சைவ வினா விடை முதல் புத்தகம் 1. கடவுள் இயல் 1. உலகத்துக்குக் கருத்தா யாவர்? சிவபெருமான். 2. சிவபெருமான் எப்படிப்பட்டவர்? என்றும் உள்ளவர்; எங்கும் நிறைந்தவர்; எல்லாம் அறிபவர்; எல்லாம் வல்லவர். 3. சிவபெருமான் ஆன்மாக்களுக்காகச் செய்யுந் தொழில்கள் யாவை? படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்றுமாம். 4. சிவபெருமான் இந்த மூன்று தொழில்களையும் எதைக் கொண்டு செய்வார்? தமது சத்தியைக் கொண்டு செய்வார். 5. சத்தி என்னுஞ் சொல்லுக்குப் பொருள் யாது? வல்லமை. 6. சிவபெருமானுக்குச் சத்தி யாவர்? …
-
- 95 replies
- 19.3k views
-
-
ஜே கிருஷ்ணமூர்த்தியுடன் ஒரு மாலைப்பொழுது ஏகாந்தன் ஏப்ரல் 26, 2019 . இந்த மனிதரைப்பற்றி எப்போது முதன்முதலாகக் கேள்விப்பட்டேன்? பதின்மவயதில், பாடப்புத்தகத்தில் கவனமில்லாமல் குமுதம், கல்கண்டு போன்ற வார இதழ்களைப் புரட்டிக்கொண்டு, வீட்டில் திட்டுவாங்கிய எழுபதுகளின் காலகட்டம். ஒரு நாள் கல்கண்டு இதழின் டிட்பிட்ஸ்களைப் பார்த்துக்கொண்டிருந்தபோது ஒரு பக்கத்தில் சிறிய ஜே.கிருஷ்ணமூர்த்தி படம். யாரிது? பெயரைப் பார்த்தால் யாரோ ஒரு தமிழ்க்காரர்போல் தெரிகிறதே. ’ஜே.கிருஷ்ணமூர்த்தி இந்த நூற்றாண்டின் தலைசிறந்த சிந்தனையாளராகக் கருதப்படுகிறார். ஒரு தத்துவஞானியான இவர்..’ என்பதுபோல் தமிழ்வாணன் நாலு வரி எழுதியிருந்ததாக நினைவு. நம் சமகால தத்துவஞானியா, தலைசிறந்த சிந்தனைய…
-
- 11 replies
- 1.8k views
-
-
பிறந்த இடம், கறந்த இடம் August 14, 2021 காமாக்யா ஆலயம் மூலச்சிலை அன்புள்ள ஜெ பின்வரும் பட்டினத்தார் பாடலின் சரியான பொருள் என்ன? சிற்றம் பலமும் சிவனும் அருகிருக்க வெற்றம் பலம் தேடி விட்டோமே – நித்தம் பிறந்த இடத்தைத் தேடுதே பேதை மட நெஞ்சம் கறந்த இடத்தை நாடுதே கண் இதில் ”பிறந்த இடம்” என்பது மனித உயிர் பிறக்கும் இடமான பெண்குறியையும், ”கறந்த இடம்” என்பது குழந்தை பால் அருந்தும் தாயின் மடியையும் குறிக்கிறது. ஆனால் இணையத்தில் உலவும் போது பல்வேறு விளக்கங்கள் பக்திமார்க்கமாக இருந்து இவைகளெல்லாம் தவறான பொருள் என்று கூறுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. எனக்கு அதில் உடன்பாடில்லை, இதில் மறைப்பதற்கென்று எதுவுமில்லை. இயற்கையான ஒன்றை மறைப்பதில் அவசியமென்னா? …
-
- 1 reply
- 1.7k views
-
-
-
- 1 reply
- 580 views
-
-
மடு மாதாவின் ஆவணித் திருவிழா மன்னார், மடு திருத்தலத்தின் வருடாந்த ஆவணி திருவிழா, இன்று (15) காலை 6.15 மணிக்கு கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில், மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை, கண்டி மறைமாவட்ட ஆயர் வியானி பெர்ணாண்டோ ஆண்டகை, காலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்கிரமசிங்க ஆண்டகை, அநுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்றாடி ஆண்டகை, கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் மெக்சஸ் சில்வா ஆண்டகை ஆகியோர் இணைந்து, திருநாள் திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர். திருப்பலியை தொடர்ந்து திருச்சொ…
-
- 1 reply
- 584 views
-
-
1957 ஆம் வருடம் டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலப் பிரதிநிதிகளின் சிறப்பு மாநாடு திருச்சியில் நடந்தது. அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி, பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் தலைவர் ஜீவா அவர்கள் பேசியது: தோழர்களே! இனி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட மற்றொரு முக்கியத் தீர்மானமான 'ஜாதி ஒழிப்பும் திராவிடக் கழகப் போராட்டமும் ' என்பதைப் பற்றிய தீர்மானத்தை உங்களிடம் சற்று விளக்கிச் சொல்ல விரும்புகிறேன். பூணூல் அறுப்பு, உச்சிக்குடுமி கத்தரிப்பு, அரசியல் சட்டப்புத்தக எரிப்பு, காந்தியடிகள் பட எரிப்பு, தேசியக்கொடி எரிப்பு ஆகிய பலவாறு கிளைவிட்டு ஈவேராவால் நடத்தப்படுகிற திராவிடக்கழகப் போராட்டம் தமிழகம் முழுவதிலும் மட்…
-
- 5 replies
- 5.1k views
-
-
வள்ளலாரின் திருவருட்பா 'அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி தனிப் பெருங் கருணை அருட்பெருஞ் சோதி' என்னும் மூலமந்திரத்தை உலகிற்கு உபதேசித்து சமரச சுத்த சன்மார்க்க நெறியைப் பரப்பிய அருளாளர் வள்ளலார் ராமலிங்கபிள்ளை சுவாமிகள் தமிழ் நாட்டில் சிதம்பரத்தையடுத்துள்ள மருதூரில் வேளாளர் (பிள்ளை) வகுப்பில் 1823 இல் பிறந்தார். வடலூரில் அவரால் நிறுவப்பட்டுள்ள சமரச சன்மார்க்க நிலையம்; அவரைச் சார்ந்த பிள்ளை வகுப்பினரின் ஆதரவோடும் ஏனைய வகுப்பு மக்களின் வரவேற்போடும் இன்றும் இயங்கி வருகின்றது. வள்ளலார் பாடிய அருட்பாக்கள் ஆறு திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன. அவை 5818 பாடல்களைக் கொண்டவை. பதிகங்களாய் வகுப்பின் 399 ஆகிறது. இவ் ஆறு திருமுறைகளிலும் முதல் ஐந்து திருமுறைகளும் சமயம் சார்ந்…
-
- 2 replies
- 11.7k views
-
-
வரலட்சுமி விரதம் : 16.8.2013 *************** லட்சுமிதேவியை குறித்து வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படும். தமிழகத்தில் தற்போது பல நகரங்களிலும் வரலட்சுமி விரதம் விசேஷமாக உள்ளது. ஆடி மாதம் வளர்பிறை கடைசி வெள்ளிக்கிழமையன்று இந்த விரதத்தை பெண்கள் மேற்கொள்வர். தாலி பாக்கியம் நிலைக்க இந்த விரதம் இருப்பதுண்டு. தீர்க்க சுமங்கலியாக வாழ பெண்கள் லட்சுமி விரதம் அனுஷ்டிக்கின்றனர். லோகமாதாவாகிய லட்சுமிதேவி பாற்கடலில் தோன்றினாள். இவள் விஷ்ணுவை மணந்து, அவர் பூமியில் அவதாரம் எடுத்த நாட்களில் அவரோடு சேர்ந்து பிறந்தாள். ராமாவதாரத்தில் சீதையாகப் பிறந்து அவருடன் கானகத்தில் கஷ்டப்பட்டாள். தன் கற்பின் தன்மையை நிரூபிக்க தீக்குளித்து கணவரின் மனம் கோணாமல், அவரது நல்வாழ்வே பெரிதெனக் கருதி நடந்தாள்…
-
- 8 replies
- 2k views
-
-
-
- 0 replies
- 684 views
-
-
-
http://www.youtube.com/watch?v=Z2Kz8FzruvQ&feature=player_embedded
-
- 2 replies
- 2.1k views
- 1 follower
-
-
இன்றைய அமைதிப்பேச்சுபற்றி அன்றே வள்ளுவர் சொல்லியிருக்கின்றார்....! - அருள்மொழி அந்தச்சிறுமியின் குரல் தந்தை பெரியாருக்குத் தேன்...! தமிழின எதிரிகளுக்கு சம்மட்டி! உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான அவர்இ அண்மையில் நடிகர் ரஜனிகாந்தை உச்சிமுடியில் பிடித்து உலுக்கியதை பலர் அறிந்திருப்பீர்கள். அவர்தான் அருள்மொழி. திராவிடர் கழக முதன்மை வழக்கறிஞர்களுள் ஒருவர். தடாஇ பொடா சட்டங்களுக்கு மனிதர்கள் பயப்படுவதுண்டு. ஆனால் அந்தச் சட்டங்களை ஏவுபவர்கள் கூட இவரைக் கண்டஞ்சுவார்கள். தமிழின உணர்வாளரும் பெண்ணுரிமை வாதியுமான இவரை முழக்கம் இதழ் சார்பில் நேர்கண்டபோது.. ஆரம்பத்தில் இருந்தே நீங்கள் பெண்ணுரிமை பற்றித்தான் பேசிவருகின்றீர்களா? நான் பேச ஆரம்பித்தது பெண் உரிமை பற்றி அ…
-
- 0 replies
- 1.1k views
-
-
மச்சங்களைப் பற்றி விளக்கமாகச் சொல்லுங்கள்! ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன் அறிவியல் அறிஞர்கள், இறந்து போன சிவப்பணுக்களின் வெளிப்பாடு என்று மச்சத்தைப் பற்றிச் சொல்கிறார்கள். ஆனால் ஜோதிடத்தைப் பொறுத்தவரை மச்சங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. மேல் உதடு மற்றும் கீழ் உதடுகளில் இருக்கும் மச்சங்கள் சர்வ சாதாரணமாகப் பொய் பேச வைக்கும். மச்சங்களில் உள்ளங்கையில் இருக்கும் மச்சம் மிக முக்கியமானதாகும். எல்லா நல்ல கெட்ட பலன்களையும் உடனடியாக அளிக்கக் கூடியது இந்த உள்ளங்கை மச்சம். சில ஆபத்துக்களையும் உருவாக்கும். சுண்டு விரலில் புதன் மேட்டில் மச்சம் இருந்தால் கல்வித் தடைபடும். கூடா நட்பு உண்டாகும். கூட்டு சேர்வது சரியாக இருக்காது. மோதிர விரலுக்கு கீ…
-
- 7 replies
- 5.4k views
-