மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
கிறுக்கலும் நன்றே நிகழ்காலத்தில் வாழ்வதே வாழ்வின் பயனைக் கூட்டும். கடந்து காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் திமிறிச் செல்லும் மனத்தை நிகழ்காலத்துக்கு இழுத்துவர எத்தனையோ வழிகள் உண்டு. உடற்பயிற்சி, நீச்சல், பாடுதல், இசைப்பயிற்சி, கூட்டுக்கேளிக்கை, விளையாட்டு, இப்படியானவற்றுள் ஒன்றுதாம் எழுதுவதும். மாலையின் மணிகளை உருட்டிக் கொண்டேவும் சிவாயநம சொல்வதும், தாளில் ஆயிரத்தெட்டு முறை சிவாயநம எழுதுவதும் ஒன்றுதான். ஆனால் நாட்கள் செல்லச்செல்ல, அப்படி எழுதுவதும் கூட அனிச்சைச்செயலாக அல்லது மெக்கானிக்கலாக மாறிவிடக் கூடும். அதாவது உடல் இயங்கிக் கொண்டும், மனம் எங்கோ மேய்ந்து கொண்டிருக்கும். ஆக, அதனின்று தற்சிந்தனையுடன் ஏதாகிலும் ஒன்றினை எழுதினால் மனத்துக்கு இன்னும் அது சிறப்…
-
- 0 replies
- 519 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 523 views
-
-
-
- 0 replies
- 684 views
-
-
இளைஞர்களுக்குள் மறைந்திருந்த ஆற்றல்களை விழித்தெழச் செய்தவர் சுவாமி விவேகானந்தர் http://www.thinakaran.lk/sites/default/files/styles/node-detail/public/news/2022/01/11/05_2.JPG?itok=3byZQ6m4 159 ஆவது ஜனன தினம் இன்று சுவாமி விவேகானந்தர் 1863 ஜனவரி 12ஆம் திகதி கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரிதேவிக்கும் மகனாகப் பிறந்தார். தாய்மொழி வங்காளம். சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும், சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இசையும் இசை வாத்தியங்களும் பயின்றார். இளவயது முதலே தியானம் பழகினார். பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார். பாடசாலைப் படிப்பு முடிந்தவுடன் 1879 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள ம…
-
- 0 replies
- 391 views
-
-
நம் தமிழர்கள்.. சைவர்களாயின் இறந்த மனித ஜீவனின் உடலை.. சுடலையில்.. தீயில் சங்கமிக்கவிடுவர். இதன் பின்னால் உள்ள அறிவியல் என்ன..??! சுடலை என்பது தகனம் செய்யும் இடம். இது ஊருக்கு வெளியே மக்கள் அதிகம் புழங்காத இடத்தில் இருக்கும். காரணம்.. இறந்தவர் ஏதாவது தொற்று நோய் கண்டிருப்பின் அது மற்றவர்களையும் அதிகம் பாதிக்காமல் இருப்பதற்காக இருக்கலாம். தகனம் செய்த பெரிய கூட்டத்தை அனுப்பவதில்லை. நெருங்கிய உறவுகள் சிலரே போவர். அவர்களும் தகனம் தொடங்கியதும் அங்கிருக்க அனுமதியில்லை. காரணம்.. மனித உடல் தகனமடையும் போது பல விதமான இராசயன வாயுக்கள் வெளியேறும். இதில் நேரடியாகச் சுவாசிக்கும் நச்சுத்தன்மை அமைய வாய்ப்புள்ள வாயுக்களும் அடங்கும்.. அதன் காரணமாக இருக்கலாம். மேலும் த…
-
- 1 reply
- 809 views
-
-
கடவுளும் மனிதனும் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் வெளியீடு: சிரித்திரன், ஆனி 1977 (பிரம்மஞானி என்ற புனைபெயரில் எழுதப்பட்டது). புத்தர் மகான் நிஷ்டையிலிருந்து விழித்துக் கொள்கிறார். அவர் முன்பாக ஒரு தாய் தலைவிரி கோலமாக நிற்கிறாள். இறந்து போன தனது புதல்வனின் பிணத்தைக் கையில் ஏந்தியவாறு. தனது புதல்வனுக்குப் புத்துயிர் கொடுத்து, தனது துயரத்தைத் துடைத்து விடும்படி அவள் மன்றாடினாள். கருணை வள்ளல் அவளிடம் சென்னார், “பெண்ணே உனது கிராமத்திற்குப் போய், அங்குள்ள ஒவ்வொரு வீடாகச் சென்று, சாவு நிகழாத வீட்டிலிருந்து ஒரு மிளகு வாங்கி வா,” என்று. அவளும் அப்படியே அந்தக் கிராமத்திற்குச் சென்று, வீடு வீடாக அலைந்து விசாரித்தாள். ஒவ்வொரு வீட்டிலும் சாவு சதி செய்திருந்தத…
-
- 3 replies
- 669 views
- 1 follower
-
-
கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் தினமும் இந்த கந்த சஷ்டி கவசத்தை சொல்லுங்கள் காப்பு துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் – கதித்தோங்கும் நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர் சஷ்டி கவசம் தனை. அமர ரிடர்தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி. நூல் சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார் கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து வரவர வேலா யுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலா எண்டிசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக! வாசவன் மருகா வர…
-
- 18 replies
- 1.9k views
-
-
-
- 1 reply
- 580 views
-
-
முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 4 நவம்பர் 2021 புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியா முழுவதும் பரவலான உற்சாகத்துடன் கொண்டாடப்படும் தீபாவளியின் பின்னணியில் இருக்கும் கதைகள் ஏராளம். தமிழ்நாட்டில் எப்போதிலிருந்து தீபாவளி கொண்டாடப்படுகிறது? இந்தியா முழுவதுமுள்ள இந்துக்களால் பரவலாகக் கொண்டாடப்படும் பண்டிகையான தீபாவளி, இந்துக்கள் வசிக்கும் பிற நாடுகளிலும்கூட உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. ஆனால், இந்தப் பண்டிகை எப்படித் தோன்றியது என்பது குறித்து நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு கதை சொல்லப்படுகிறது. இந்தப் பண்டிகை தமிழ் மாத கணக்…
-
- 8 replies
- 927 views
-
-
'தமிழீழ கலைபண்பாட்டுக் கழகத்தினரால்' தொடக்க காலகட்டத்தில் வெளியிடப்பட்ட தமிழீழக் கவிஞர்களின் வரிகளில் ஈழத்தின் தலைசிறந்த கோவில்களின் பக்திப் பாடல்களில் ஈழத்தின் புகழ் பூத்த பாடகர் எஸ்.ஜி.சாந்தன் அவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு: (யூடியூப்பில் இருந்தவை)
-
- 1 reply
- 831 views
- 1 follower
-
-
ஓஷோயிசம் – சில குறிப்புகள் இராயகிரி சங்கர் October 16, 2021 சென்ற நுாற்றாண்டின் மிகச்சிறந்த மனிதர்களில் ஒருவர் ஓஷோ. இன்னும் பல நுாற்றாண்டுகளுக்கு மனிதர்களின் மனங்களைப் பாதிக்கும் காரியங்களைச் செய்துவிட்டு சென்றிருக்கிறார். ஓஷோ பூரணர். ஆயினும் முரண்கள் நிறைந்தவர். அரிதியிட்டு நிறுவிச் சென்றவற்றை மறுக்க வேண்டிய தருணங்களில் தயக்கமின்றி நிராகரித்தவர். பிரபஞ்சத்தில் ஒளியும் இருளும் உள்ளதைப்போல அவரின் சொற்களிலும் அவை உண்டு. ஒளியின் சமகாலத்தில் இருளை உங்களால் அறிந்து கொள்ள இயலாது. ஒளியின் முன் இருள் இல்லாமல் போகும். அஞ்சித் தன்னைத்தானே மறைத்துக் கொள்ளும். ஒளி விடைபெற்ற மறுகணம் தன்னை பூதாகரப்படுத்தி நிறைத்துக் கொள்ளும். ஒரு நாணயத்தின் இரு பக்…
-
- 15 replies
- 1.6k views
- 1 follower
-
-
கடவுளை நம்புகிறான் சாஸ்திரத்தை நம்புகிறான் சோதிடத்தை நம்புகிறான் விதியை நம்புகிறான் செய்வினையை நம்புகிறான் தேசிக்காயை நம்புகிறான் பூசணிக்காயை நம்புகிறான் சாமியாரை நம்புகிறான் சிறு துண்டு கயிற்றை நம்புகிறான் ஆனால்! அவன், உன்னையும் நம்புவதில்லை என்னையும் நம்புவதில்லை ஏன்? அவன் தன்னையும் நம்புவதில்லை இப்படி இருக்கையில் அவனுக்கு எப்படிக்கிடைக்கும் நிம்மதி எப்போ மலரும் புன்னகை?
-
- 7 replies
- 1.3k views
- 1 follower
-
-
வாதம் பிரதிவாதம் விவாதம் அமெரிக்காவில், கதைகள் ஆய்வு, கருத்தாடு மன்றம் போன்றவையெல்லாம் இரண்டாம் வகுப்பிலிருந்தே மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றது. என்னடா இவன் எப்போது பார்த்தாலும் அமெரிக்கா, அமெரிக்காயென்று சொல்லியே பேசுகின்றான் என்றேல்லாம் ஒவ்வாமை கொள்ளத் தேவையில்லை. மாறாக, உரிய தரவுகள், சான்றுகள் கேட்டால் அளிக்க முற்படுவேன். https://schools.cms.k12.nc.us/communityhouseMS/Pages/CHMS-Clubs.aspx தற்போதைக்கு, மகளார் படிக்கும் இந்தப் பள்ளியின் சுட்டியைச் சொடுக்கிப் பார்த்துக் கொள்ளுங்கள். இதன் பொருட்டுத்தான், குழந்தைகளுக்கும் முதன்தலைமுறைக் குடிவரவுப் பெற்றோருக்குமான இடைவெளி நேர்கின்றது. அவர்கள் நம்மைப் பற்றி ஒரு மதிப்பீடு கொண்டிருப்பார்கள். அந்த மதிப்பீடு மேம்பட வே…
-
- 0 replies
- 1.3k views
- 1 follower
-
-
உயிரியல் விளங்காதவர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி 1. இறந்தவுடன் உயிர் எங்கே செல்கிறது? விடை. உயிர் என்பது ஒரு இயக்க ஆற்றல். இந்த ஆற்றலுக்கு தேவையான சத்து உணவு+காற்று+நீரிலிரிந்து நம் உடல் தயாரிக்கிறது பயண்படுத்திய பிறகு தூக்கி எறியப்படும் ஒரு மின் பேட்டரியை போல..யாராவது செயல்படாத மின் பேட்டரியின் உயிர் எங்கே போனது என்று கேட்டதுண்டா..? 2. அப்படியானால் மரணம் என்றால் என்ன? விடை : மரணம் என்பது நம் உடலில் உள ள அடிப்படை பணிகள் (Vital functions) நிரந்திரமாக செயலற்று போவது. மூச்செடுப்பது நின்று போவது, இதய துடிப்பு நிற்பது, உடலில் வெப்பமின்மை, மூளை செயலற்று போவது.. இவைகளைத்தான் மரணம் என்று உயிரியல் அறிவிக்கிறது.. உடல் என்னும் சரீரத்திலிருந்து ஆத்மா என்று தனியாக பிரிவது…
-
- 0 replies
- 969 views
-
-
இதை நான் வெளிப்படையாக சொல்லி விடுகிறேன்: என் நண்பர்கள், பிரியத்துக்குரியவர்கள், திறமையாளர்கள், சாதனையாளர்கள் 40களில் தற்கொலை பண்ணிக் கொண்டாலோ திடீரென்று மரணமடைந்தாலோ நான் அதை ஒரு அதிர்ஷ்டம் என்றே நினைக்கிறேன். நாற்பது என்பது ஒரு மோசமான கால எல்லை. அந்த எல்லைக்கோட்டில் காலை வைத்தால் பிடிக்கிற கேட்ச் எல்லாமே சிக்ஸர் தான், தோல்வியின் சவுக்கடி தான். இதை சொல்லும் அதே நேரம், நாற்பதுக்கு மேல் பெரும் வெற்றிகளைப் பெற்றவர்கள், சாதனைகளை செய்தவர்கள் இருக்கிறார்கள் என்பதையும் ஏற்கிறேன். அவர்கள் அரிதான மனிதர்கள், எழுபது வயதிலும் அரியணைக்கு அருகில் நின்று கொண்டு ஒரு சின்ன வாய்ப்பு அமைந்தால் அதில் நான் இருப்பேன் என நம்புகிறவர்கள். நான் சொல்வது பெரும்பாலானவர்களின் கதை. என்னையும் உங்களையும்…
-
- 15 replies
- 1.7k views
- 1 follower
-
-
பாசிசம் என்றால் என்ன? செப்டம்பர் 10, 2021 – எம்.என்.ராய் எழுதிய ‘பாசிசம்’ நூலை முன்வைத்து பிரளயன் அண்மைக்காலமாக சமூக அரசியலாளர்களால் மட்டுமல்ல ஊடகத்துறையினர் உட்பட பல தரப்பினராலும் ‘பாசிசம்’ என்கிற சொல் பயன்படுத்தப் படுவதை நாம் அறிவோம். அதுவும் பி.ஜே.பி முன்னெடுக்கிற அரசியல் செயற்பாடுகளை அடையாளப்படுத்தவும் இனம் காட்டவும் பாசிசம் என்கிற சொல்லை பலர் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். உண்மையில் ‘பாசிசம்’ என்றால் என்ன? பாசிசம்என்பதன் மூலச்சொல் இலத்தீனிலிருந்து பெறப்பட்டது. கீரை வாங்கும்போது ஒரு கத்தை கீரை என்று கேட்டு வாங்குவோமில்லையா, அந்த ‘கத்தை’ என்ற சொல்லின் பொருள்தான் பாசிசம் என்பதற்கும். ‘கட்டு’ , ‘கற்றை’ , ‘கத்தை’ அல்லது ‘மூட்டை’ [Bun…
-
- 2 replies
- 2.3k views
-
-
பெரியார் – அறிதலும் புரிதலும் (பாகம் – ஒன்று) January 27, 2021 — விஜி/ஸ்டாலின் — இலங்கையில் நாம் நாளும் பொழுதும் முன்னிறுத்துகின்ற அறிஞர்களில் அரசியல் வாதிகளில், ஆன்மீக தலைவர்களில், சீர்திருத்த சிந்தனையாளர்களில், சினிமா நட்சத்திரங்களில், எந்தவொன்றிலும் இந்தியா கொண்டுள்ள முக்கியத்துவம் தவிர்க்க முடியாததொன்றாக உள்ளது. வள்ளுவரையும், காந்தியையும் நேருவையும், விவேகானந்தரையும், அண்ணாத்துரையையும், சாய்பாவாவையும், எம்ஜிஆரையும் சிவாஜியையும் ஈழத்தமிழரின் பொதுமன உளவியலில் இருந்து இலகுவாக யாரும் அகற்றிவிடமுடியாது. அதேவேளை பெரியார் என்னும் பெயர் ஈழத்து சூழலில் இவ்வாறாக அறியப்பட்டதொரு பெயரல்ல. ஆனால் இன்றுவரை இந்தியாவின் அரசியல், சமூக, பண்பாட்டுத்…
-
- 7 replies
- 2.7k views
-
-
பிறந்த இடம், கறந்த இடம் August 14, 2021 காமாக்யா ஆலயம் மூலச்சிலை அன்புள்ள ஜெ பின்வரும் பட்டினத்தார் பாடலின் சரியான பொருள் என்ன? சிற்றம் பலமும் சிவனும் அருகிருக்க வெற்றம் பலம் தேடி விட்டோமே – நித்தம் பிறந்த இடத்தைத் தேடுதே பேதை மட நெஞ்சம் கறந்த இடத்தை நாடுதே கண் இதில் ”பிறந்த இடம்” என்பது மனித உயிர் பிறக்கும் இடமான பெண்குறியையும், ”கறந்த இடம்” என்பது குழந்தை பால் அருந்தும் தாயின் மடியையும் குறிக்கிறது. ஆனால் இணையத்தில் உலவும் போது பல்வேறு விளக்கங்கள் பக்திமார்க்கமாக இருந்து இவைகளெல்லாம் தவறான பொருள் என்று கூறுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. எனக்கு அதில் உடன்பாடில்லை, இதில் மறைப்பதற்கென்று எதுவுமில்லை. இயற்கையான ஒன்றை மறைப்பதில் அவசியமென்னா? …
-
- 1 reply
- 1.7k views
-
-
ஆந்திராவில் ஆதி சிவன் கோவில் ஒன்றினை மணல் மேட்டில் இருந்து கண்டறிந்து இருக்கிறார்கள்.
-
- 0 replies
- 684 views
-
-
ஆய்வு: யாழ்ப்பாணத்து சாதிய ஆதிக்க வடிவங்கள்! - ராகவன் - - ராகவன், லண்டன் சமூக வளர்ச்சி பற்றி சிந்திப்பவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் சாதியம் பற்றிய ஆழமான புரிதல் அவசியமாகிறது. சாதியம் சமூகத்தின் மொழி, அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம், பண்பாடு, நடைமுறை போன்ற அனைத்து தளங்களிலும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் எவ்வாறு தனது ஆதிக்கத்தை செலுத்துகின்றதென்பதை அவதானித்தல் அதற்கெதிரான செயல்பாடுகளை பல்வேறு தளங்களில் முன்னெடுத்தல் அவசியமானதொன்று. இக்கட்டுரை யாழ்ப்பாணத்து சாதிய ஆதிக்கம் பற்றிய ஒரு அறிமுகம். தென்னாசிய சமூகங்களில் சாதியத்தின் இருத்தல் பற்றிய பல்வேறு ஆய்வுகள் வந்திருக்கின்றன. சாதியத்தில் இருத்தலை இவ்வாய்வுகள் பெரும்பாலும் ஏற்றுக் கொண்டிர…
-
- 9 replies
- 861 views
- 1 follower
-
-
பார்ப்பனர், பார்ப்பனியம் பற்றி பெரியார் மின்னம்பலம்2021-07-22 எஸ்.வி.ராஜதுரை ஹிட்லரின் நாஜி கட்சியினரிடமும் ஐரோப்பிய-அமெரிக்க வெள்ளை இனத்தவரிடையேயும் உள்ள இனவாதக் கண்ணோட்டம் (Racism), பெரியாரிடமும் அவரது இயக்கத்தினரிடமும் இருந்ததாகவும், இருந்துவருவதாகவும் தொடர்ந்து ஒரு குற்றச்சாட்டு பார்ப்பன அறிவாளிகள் பலரால் முன்வைக்கப்பட்டு வருகிறது. சாதி-எதிர்ப்பு, மதச்சார்பின்மை, அறிவியல் கண்ணோட்டம் ஆகியவற்றை உயர்த்துப் பிடிக்கும் The Wire என்ற புகழ்பெற்ற இணையதள நாளேட்டிலும்கூட இரண்டாண்டுகளுக்கு முன் இரு பார்ப்பன அறிவாளிகள் (இவர்கள் தங்களை முற்போக்குவாதிகளாகக் காட்டிக்கொள்பவர்கள்) பெரியார் பற்றிய விமர்சனக் கட்டுரைகள் எழுதிவந்தனர். இந்தக் கட்டுரைகளில் அவர்கள் முன்வைத்த…
-
- 0 replies
- 740 views
-
-
உண்மையான பக்தன் யார்? நாராயணா.. நாராயணா.. என்று நாரயணன் நாமம் பாடும் நாரதர், வைகுண்டவாசியான விஷ்ணுவைக் காண சென்றிருந்தார். மகாவிஷ்ணு, இருக்காரே மிகவும் வில்லங்கமானவர். கர்வம் மிக்க பக்தர்களாக இருந்தாலும், பதுசாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் ஏற்றிவிடுவார். நாரதருக்கு நாராயணனின் சிறந்த பக்தன், தான் ஒருவர் மட்டுமே என்னும் மமதை இருந்தது. அதை அடக்குவதற்கு சரியான சமயம் எதிர்பார்த்திருந்தார் விஷ்ணு. நாரதரின் அழைப்பு கேட்டும் காது கேட்காதது போல் பூலோகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். ”நாராயணரே நான் அழைத்தது கூட கேளாமல் என்ன வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். ”வேறொன்றுமில்லை நாரதரே பூலோகத் தில் எனக்கு பிடித்த பக்தன் ஒருவன் இருக்…
-
- 1 reply
- 862 views
-
-
ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு.... ____________ ரிஷிகள் ஏழு... அகத்தியர், காசியபர், அத்திரி, பரத்வாஜர், வியாசர், கவுதமர், வசிஷ்டர். ____________ கன்னியர்கள் ஏழு... பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ____________ சஞ்சீவிகள் ஏழு... அனுமன், விபீஷணர், மகாபலி சக்கரவர்த்தி, மார்க்கண்டேயர், வியாசர், பரசுராமர், அசுவத்தாமர். ____________ முக்கிய தலங்கள் ஏழு.... வாரணாசி, அயோத்தி, காஞ்சிபுரம், மதுரா, துவாரகை, உஜ்ஜைன், ஹரித்வார். ____________ நதிகள் ஏழு... கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதா, சிந்து, காவிரி. ____________ வானவில் நிறங்கள் ஏழு... ஊதா, கருநீலம், …
-
- 4 replies
- 1.1k views
-
-
IT'S POSSIBLE
-
- 0 replies
- 653 views
-
-
இடம் பொருள் ஆவல்: சென்னைக்கு ஆர்மீனியர்கள் வந்தது எப்படி? அவர்கள் செய்தது என்ன? சு. அருண் பிரசாத் ஆர்மீனியன் தேவாலயம் இயேசுவின் 12 சீடர்களில் ஒருவரான செயிண்ட் தாமஸின் அடக்கத்தலம் அமைந்துள்ள பரங்கிமலையிலேயே தங்கள் குடியிருப்பையும் அமைத்துக்கொண்டார்கள் ஆர்மீனியர்கள். விகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...! எக்ஸ்க்ளுசிவ் நியூஸ் கட்டுரைகள் தினமும் உங்களை தேடி…! Get Our Newsletter சென்னைக்கு 2000 ஆண்டுகால வரலாறு உண்டு. அந்தப் பழைமைக்குச் சான…
-
- 0 replies
- 1k views
-