உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26861 topics in this forum
-
பட மூலாதாரம், EPA படக்குறிப்பு, காஸாவில் வங்கி அமைப்பு செயல்படவில்லை என்பதால், சம்பளம் பெறுவது மிகவும் சிக்கலானதும், சில நேரங்களில் ஆபத்தானதுமாக இருக்கிறது. கட்டுரை தகவல் ருஷ்டி அபுஅலூஃப் காஸா செய்தியாளர் 9 ஆகஸ்ட் 2025, 03:56 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் கிட்டத்தட்ட இரண்டு வருடப் போருக்குப் பிறகு, ஹமாஸ் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதன் ராணுவத் திறன் பலவீனமடைந்துள்ளது, அதன் அரசியல் தலைமை மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. ஆனால், போர் நடந்து கொண்டிருந்த போதிலும், ரகசிய முறையைப் பயன்படுத்தி, ஹமாஸ் தொடர்ந்து பணம் வழங்கி வந்துள்ளது. இதன் மூலம், 30,000 அரசு ஊழியர்களுக்கு, மொத்தமாக 7 மில்லியன் டாலர் (சுமார் 5.3 மில்லியன் யூரோ ) சம்பளமாக வழங்கப்பட்டுள்…
-
- 0 replies
- 170 views
- 1 follower
-
-
பலர் தங்கள் அன்புக்குரியவர்களை இழக்க நேரிடலாம் – பிரித்தானிய பிரதமர்! பலர் தங்கள் அன்புக்குரியவர்களை இழக்க நேரிடலாம் என பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் சுமார் 10 ஆயிரம் பேர் கொவிட்-19 எனும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என அரசாங்க முதன்மை அறிவியல் ஆலோசகர் கூறியிருந்தார். இந்தநிலையிலேயே இதன் காரணமாக பலர் தங்கள் அன்புக்குரியவர்களை இழக்க நேரிடலாம் என பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். அரசாங்கம் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானியாவில் இதுவரையில் 596 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 10 பேர…
-
- 0 replies
- 650 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * சிரியாவின் அலெப்போ நகரில் மேலும் உயிர்ப்பலிகள்- வன்முறைகளை நிறுத்துமாறு ஐநா தலைமைச் செயலர் கோரிக்கை; * அழிந்துபோகாமல் காப்பாற்ற முடியுமா? சட்டவிரோத யானை வேட்டைகளை தடுப்பது பற்றி ஆப்பிரிக்கத் தலைவர்கள் ஆராய்கின்றனர்; * ஜப்பானில் ஒல்லி உடம்புக்கு ஆசைப்பட்டு- உணவுப் பழக்கம் குறித்த மன அழுத்தங்களில் சிக்கியுள்ள ஆயிரக் கணக்கான பெண்கள் குறித்த செய்திகள் ஆகியவை இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 318 views
-
-
One of the Libyan rebels credited with capturing ex-leader Muammar Gaddafi last year has been buried in his hometown of Misrata. Omran Ben Shaaban was kidnapped, shot and tortured by people who many in Misrata believe were supporters of the late dictator. The 22-year-old died in France, where he was receiving medical treatment for his injuries. His body was flown back to Libya, met by hundreds of mourners. In Misrata, protesters called for the government to avenge his death. Mr Shaaban was kidnapped by armed men in July and held for 50 days in the town of Bani Walid, a former Gaddafi stronghold that lies south-east of the capital Tripoli. He …
-
- 0 replies
- 989 views
-
-
அமெரிக்காவை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அந்நாட்டில் பலி எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து, அமெரிக்காவில் தங்கியிருக்கும் தங்கள் நாட்டுப் பிரஜைகளை அந்தந்த நாடுகள் உடனடியாக திரும்ப அழைக்க வேண்டும் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு அழைக்க மறுக்கும் அல்லது அழைத்துக் கொள்வது தொடர்பில் எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கா நாடுகளுக்கு உடனடியாக விசா தடைகளை போட வேண்டிய நிலை வரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரஸ் என்னும் கொள்ளை நோய் காலக்கட்டத்தில் அமெரிக்காவிலிருந்து தங்கள் நாட்டு குடிமக்களை அழைத்துக் கொள்ளாத அல்லது அழைத்துக் கொள்ள மறுக்கும் அல்லது போக்கு காட்டும் நாடுகள் மீதான…
-
- 3 replies
- 604 views
- 1 follower
-
-
ஊரடங்கிற்கு எதிராக திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்; ஜெர்மனில் 105 பேர் கைது பெர்லின்: ஜெர்மன் தலைநகரில் ஊரடங்கை ரத்து செய்யக்கோரி குவிந்த நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கொரோனா வைரஸ் பாதிப்பால் ஐரோப்பிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உலக உயிரிழப்புகளில் 40 சதவீதம் ஐரோப்பிய நாடுகளில் பதிவாகியுள்ளது. ஜெர்மனியில் இதுவரை 1.5 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 5,500 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு போடப்பட்டுள்ளது. தலைநகர் பெர்லினில் 20 பேர்களுக்கு மேல் ஒரு இடத்தில் திரண்டிருந்தால் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கிற்கு எதிராக சனிக்கிழமை பெர்லி…
-
- 1 reply
- 390 views
-
-
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 2 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு! by : Anojkiyan ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதன்படி, தற்போதைய நிலவரப்படி, ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 252,245பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 9,974பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 93பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த தொடர்ச்சியான பதினொரு நாட்களுக்கு பிறகு 10 ஆயிரத்திற்கும் குறைவான பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும். அத்துடன், இதுவரையான காலப்பகுதியில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு மொத்தமாக 2,305பே…
-
- 1 reply
- 512 views
-
-
ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் விபத்து. 21 பேர் உயிரிழப்பு. தெற்கு ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 21 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடிய அச்சம் காணப்படுவதாக அந்த நாட்டு அதிகாரிகளை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தச் சம்பவம் கோர்டோபா (Cordoba) நகருக்கு அருகிலுள்ள அடமுஸ் என்ற இடத்திற்கு அருகே நிகழ்ந்துள்ளது. அதிவேக ரயில் ஒன்று தண்டவாளத்தை விட்டு விலகி, பக்கத்து தண்டவாளத்தில் மோதியதாக ஸ்பெயினின் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த சமயத்தில் ஹுயெல்வா நோக்கி எதிர்த் திசையில் பயணித்த மற்றொரு ரயிலும் தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகின்றது. குறித்த விபத்தில் சுமார் 73 பேர்…
-
- 0 replies
- 154 views
-
-
கிளி சாட்சியம்? கிளி ஜோசியம் கேட்டிருப்போம். கிளி சாட்சியம் சொல்லி கேட்டிருக்கிறோமா? அமெரிக்காவின் மிக்சிகன் மாநிலத்தில் கணவர் மனைவி இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கணவர் கொலையில் முடிந்திருக்கிறது. துப்பாக்கியை எடுத்து வந்து கணவனை குறிவைத்த போது, 'ஹனி டோன்ற் சூட் மீ' என்று கணவர் பல தடவை அவலக்குரல் எழுப்பியுள்ளார். இந்த அவலக்குரலை அப்படி திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறது, எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த கூண்டுக்கிளி. கொலை, வீடு பூந்த கொள்ளையடிக்க வந்தவர்களால் நடந்தது என்று மனைவி சொல்வதற்கு ஆப்பு வைத்த கிளியால் மனைவி கைதாகி நீதிமன்றில் நிற்கிறார். கிளியும் கோட்டுக்கு சாட்சியமளிக்கப் போகிறது. மனைவியின், சட்டத்தரணிகள் ஏற்கப்…
-
- 1 reply
- 545 views
-
-
ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை ஊரடங்கு கட்டுப்பாடுகள் விரைவாக தளர்த்தப்பட்டால், தொற்று பரவலின் முதல் கட்டத்திலேயே இரண்டாவது உச்சநிலையை அனைத்து நாடுகளும் சந்திக்க நேரிடும் என, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் அவசரநிலை பிரிவு தலைவரான மைக் ரேயான் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால் உலக அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 5,604,697 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த வைரஸ் தொற்று காரணமாக இதுவரையில், 348,237 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவின் தாக்கம் உலகளவில் சற்றுக் குறைந்துள்ளதால், பல்வேறு நாடுகளும் ஊரடங்கைத் தளர்த்தி வருகின்றன. சில நாடுகள் ஊரடங்கை தளர்த்த திட்டமிட்ட…
-
- 0 replies
- 284 views
-
-
சுவிஸ் வங்கி கணக்கு எப்படி செயல்படுகிறது? இந்தியாவில் கறுப்பு பணத்தை ஒழிப்பது மிகப் பெரிய சவாலாக உள்ளது. 'சுவிஸ் வங்கியில் இருக்கும் கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வந்தால் இந்தியாவில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.15 லட்சம் கிடைக்கும்' என பிரதமர் மோடி, தனது தேர்தல் பிரசாரத்தில் குறிப்பிட்டிருந்தார். அவ்வப்போது கறுப்புப் பணம் குறித்த செய்திகள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. அதுமட்டுமின்றி, கறுப்புப் பணத்தை வரும் செப்டம்பர் மாதம் 30 ம் தேதிக்குள் கணக்கு காண்பித்து, அதற்கான வரியை நவம்பர் மாதத்தில் செலுத்திவிடுமாறு கடந்த வாரம் பிரதமர் மோடி கூறியிருந்தார். இந்தியாவில் கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள், பெரும்பாலும் அந்த பணத்தை தங்களது சுவிஸ் வங்கி கணக்கி…
-
- 2 replies
- 622 views
-
-
ரஷ்ய எண்ணெய் நடவடிக்கைகள் தொடர்பாக மூன்றாம் நாடுகளின் துறைமுகங்களுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் முதல் முறையாக பொருளாதாரத் தடைகளை முன்மொழிகிறது - ராய்ட்டர்ஸ் Olha Hlushchenko - 10 பிப்ரவரி, 01:30 ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகள். பங்கு புகைப்படம்: கெட்டி இமேஜஸ் 8815 பற்றி ரஷ்ய எண்ணெய் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஜோர்ஜியா மற்றும் இந்தோனேசியாவில் உள்ள துறைமுகங்களைச் சேர்ப்பதன் மூலம் ரஷ்யாவிற்கு எதிரான தடைகளை விரிவுபடுத்த ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழிந்துள்ளது. மூலம்: ராய்ட்டர்ஸ் , இந்த முன்மொழிவை கோடிட்டுக் காட்டும் ஒரு ஆவணத்தை மேற்கோள் காட்டி. விவரங்கள்: பொருளாதாரத் தடைகள் உள்ள மூன்றாம் நாடுகளின் துறைமுகங்களை ஐரோப்பிய ஒன்றியம் குறிவைப்பது இதுவே முதல் முறை என்று ராய்ட்டர்…
-
- 1 reply
- 108 views
-
-
வணக்கம், இண்டைக்கு கனடாவில ஒரு பரபரப்பான செய்தி. என்ன எண்டால் ஸ் ரீபன் காப்பரின் Conservative அரசாங்கத்தின் ஆட்சி இதர கட்சிகள் உருவாக்கக்கூடிய Coalition Government மூலம் கவுக்கப்படலாம் எண்டு சொல்லப்படுகிது. இதற்கான பேச்சுவார்த்தைகளில முன்னால் கனேடிய அரசின் பிரதமரும், இன்னொரு அரசியல்வாதியும் ஈடுபட்டு இருப்பதாக கூறப்படுகிது. அண்மையில நடந்த தேர்தலில காப்பரின் கட்சிக்கு 39% ஓட்டுக்கள் கிடைத்தன. ஆனால் மிகுதி 61% ஓட்டுக்கள் இதர கட்சிகளுக்கு கிடைச்சன. இப்ப இருக்கிற பாராளுமன்றத்தில இப்படியான நிலை இப்ப இருக்கிது. Conservatives - 143 ஆசனங்கள் Liberal - 77 ஆசனங்கள் Bloc - 49 ஆசனங்கள் New Democrats - 37 ஆசனங்கள் புதிய அரசாட்சி மீண்டும் அமைக்கப்பட்டால் பாரிய மாற்ற…
-
- 19 replies
- 3.7k views
-
-
நர்ஸ் ஜெசிந்தா சல்தான்ஹா, தற்கொலை செய்துக் கொண்டதற்கு, தான் காரணமாகி விட்டதை எண்ணி இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் வேதனைப்படுவதாக இங்கிலாந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து அரண்மனை பணியாளர் ஒருவர் கூறிய கருத்தை மேற்கோள் காட்டி டெல்லி ஸ்டார் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது- ஜெசிந்தாவின் மரணத்தைப் பற்றி அறிந்த கேட், ஆற்றவொண்ணா வேதனையில் ஆழ்ந்துள்ளார். இந்த தற்கொலை மரணத்திற்கு நான் காரணமாகி விட்டேன். என்னை அந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்திருக்காவிட்டால், இதைப் போன்றதொரு துயரச்சம்பவம் நடந்திருக்காதே என்று அவர் வேதனைப்படுகிறார். ஜெசிந்தா, நர்சாக வேலைசெய்யும் குறிப்பிட்ட அந்த யூனிட்ட…
-
- 0 replies
- 596 views
-
-
அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் புளோய்ட் என்பவர் பொலிஸாரால் கொல்லப்பட்ட இறுதி நிமிடத்தில் அவர் பேசிய வார்த்தைகள் தற்போது வெளியாகியுள்ளன. கடந்த மே மாதம் 25ஆம் திகதி அமெரிக்காவின் மின்னெபொலிஸ் நகரைச் சேர்ந்த ஜோர்ஜ் புளோய்ட் என்ற கறுப்பினத்தவர் டெரிக்சாவின் என்ற வெள்ளை இனத்தைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரியால் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார். தனது முட்டியால் புளோய்டின் கழுத்தை பொலிஸ் அதிகாரி நெரித்துக்கு கொண்டிருக்க, தன்னால் மூச்சுவிட முடியவில்லை என்று புளோய்ட் கூறிய இறுதி வார்த்தைகள் உலகத்தின் மனச்சாட்சியை இனவெறிக்கு எதிராக தட்டியெழுப்பியது. அதைத்தொடர்ந்து, Black lives matter என்ற கோசத்தை முன்வைத்து இனவெறிக்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டங்கள் ந…
-
- 1 reply
- 535 views
-
-
பிரேஸில் ஜனாதிபதிக்கு மீண்டும் கொவிட்-19 தொற்று: மலேரியா மருந்தை பயன்படுத்துவதாக தகவல்! பிரேஸில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு மீண்டும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சர்வதேச ஊடகமொன்று நேற்று (புதன்கிழமை) அளித்த செவ்வியிலேயே 65 வயதான ஜெய்ர் போல்சனாரோ, இதனைத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கடந்த வாரம் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று நோயிலிருந்து இன்னும் தான் குணமடையவில்லை என்று போல்சனாரோ குறிப்பிட்டுள்ளார். சில தினங்களில் மீண்டும் பரிசோதனை செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பிரேசிலியாவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் தனிமைப்படுத்தலில் இருப்பதாகவும், அங்கிருந்து இணைய வழி காணொளியின் மூலம் தொடர்ந்து பணியாற்றுவதாகவும் கூறினார…
-
- 0 replies
- 255 views
-
-
மராட்டிய மாநில கவர்னர் மாளிகையில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாதாள அறை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மராட்டிய மாநில கவர்னர் மாளிகை மும்பை மலபார் ஹில் பகுதியில் உள்ளது. இங்கு ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பாதாள அறை இருப்பதாக மூத்த குடிமக்கள் சிலர் கவர்னர் வித்யாசாகர் ராவிடம் தெரிவித்து இருந்தனர். இதனை கண்டு பிடிக்குமாறு அதிகாரிகளுக்கு கவர்னர் உத்தரவிட்டார். இந்தநிலையில் கடந்த 12–ந் தேதி, கவர்னர் மாளிகையின் கிழக்குப்புறம் இருந்த சுவரை பொதுப்பணித்துறை ஊழியர்கள் இடித்து அகற்றினர். அப்போது, அங்கு 20 அடி உயர கதவு இருந்தது. அதை திறந்து உள்ளே சென்றபோது சரிவு பாதை அமைக்கப்பட்டு அது பாதாளத்துக்குள் சென்றது. அதற்குள் இறங்கி பார்த்தபோது, 150 மீட்டர் நீளத்தில்…
-
- 0 replies
- 540 views
-
-
ஆஸ்திரேலியா: கரோனா பரவலின் மையமாக சிட்னி அறிவிப்பு கரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் கரோனா பரவலின் மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலிய ஊடகங்கள் தரப்பில், “சிட்னி நகரில் புதன்கிழமை மட்டும் 19 பேருக்குக் கரோனா நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிட்னியில் கரோனா தொற்று சமூகப் பரவலாக மாறி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது சிட்னி நகர் கரோனா பரவலின் மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிட்னியிலிருந்து வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட உள்ளனர்” என்று செய்தி வெளியாகியுள்ளது ஆஸ்திரேலியாவில் இதுவரை 15,304 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 167 பேர் பலியாகி…
-
- 1 reply
- 676 views
-
-
கென்யா நாட்டின் மாகாண தேர்தலில், ஒபாமாவின் சகோதரர் போட்டியிட உள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமாவின், தந்தைக்கு, நான்கு மனைவிகள். ஆன் துன்ஹாம் என்பவருக்கு பிறந்தவர் தான், பரக் ஒபாமா.ஒபாமா தந்தையின், மற்றொரு மனைவிக்கு பிறந்தவர், மாலிக் ஒபாமா. கென்யா நாட்டை சேர்ந்த, மாலிக் ஒபாமா, 54, ஒரு அலுவலகத்தில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். சகோதரரை போல, தானும், அரசியலில் குதிக்க திட்டமிட்டுள்ளார்.கென்யாவில், வரும் மார்ச் மாதம், மாகாண தேர்தல் நடக்க உள்ளது. சியாயா மாகாண தேர்தலில், இவர், சுயேச்சையாக போட்டியிட திட்டமிட்டுள்ளார். இவரை எதிர்த்து, தற்போதைய கென்ய பிரதமர், ரெய்லா ஒடிங்காவின் சகோதரர், போட்டியிடுகிறார்.அதிபர் ஒபாமாவின் சகோதரர் என்ற அங்கீகாரம் உள்ளதால், இந்த தேர்தலில், தனக்க…
-
- 0 replies
- 324 views
-
-
உக்ரைன் நாட்டில் உள்ள செர்னோபில், அணு நிலையத்தின் கூரை, இடிந்து விழுந்தது. சோவியூத் யூனியனில் இருந்து பிரிந்த நாடு உக்ரைன். 1986ம் ஆண்டு, இங்குள்ள செர்னோபில் அணு நிலையத்தில் விபத்து ஏற்பட்டதில், 30 பேர் பலியாயினர். மோசமான கதிர்வீச்சு ஏற்பட்டது. இதற்கிடையே, தற்போது, உக்ரைனில் கடும் பனி பொழிவு காணப்படுகிறது. இந்த அணுசக்தி நிலையத்தின் கூரையில், பனி குவியல்கள் தேங்கி கிடந்தன. இந்த பனி குவியலின் சுமை தாங்காமல், நேற்று, அணுசக்தி நிலைய கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. எனினும், அணு உலை உள்ள பகுதியில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. http://tamil.yahoo.com/ச-ர்ன-ப-ல்-அண-சக்-ந-ல-140600141.html
-
- 4 replies
- 601 views
-
-
கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனாதான் காரணம் என நியூயார்க்கில் நடைபெற்ற ஐநா பொதுக்கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டினார். இது அமெரிக்கா, சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. பெருந்தொற்றுக்கு, சீனா பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என டிரம்ப் தெரிவித்தார். இதனையடுத்து, உரையாற்றிய சீன அதிபர் ஷி ஜின்பிங், "எந்த நாட்டுடனும் பனிப்போரில் ஈடுபடும் நோக்கம் சீனாவுக்கு இல்லை" என தெரிவித்தார். பல்வேறு காரணங்களால், உலகின் இந்த இரு சக்தி வாய்ந்த நாடுகளுக்கு இடையேயான உறவு மோசமடைந்து இருக்கிறது. இந்த ஆண்டு நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா பொதுக்கூட்டம் பெரும்பாலும் காணொளி காட்சி வாயிலாகவே நடைபெ…
-
- 0 replies
- 771 views
-
-
தெற்கு பாகிஸ்தானில் தொலைதூரத்தில் உள்ள ஒரு மாவட்டத்தில் இருக்கும் ஒரு சூஃபி தர்காவில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கோப்புப்படம் இந்தச் சம்பவத்தில், குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், டஜன் கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர். உள்ளூர் தொலைக்காட்சியில், துறைமுக நகரமான கராச்சியின் வடக்கு பகுதியில், நூற்றுக்கணக்கான மக்கள் தொலைவில் உள்ள ஷா நூரானி வழிபாட்டுத்தலத்தில் இருந்தனர் என்று கூறுகிறது. காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்சுகள் வந்துள்ளன. http://www.bbc.com/tamil/global-37962119
-
- 2 replies
- 361 views
-
-
http://www.youtube.com/watch?v=tjk4Tbwv6kE
-
- 0 replies
- 1.4k views
-
-
செவ்வாய்க்கிழமை, 2, ஏப்ரல் 2013 (17:46 IST) இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் - நடிகைகள் இன்று சென்னையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர். இதில் ரஜினிகாந்த், கமல், சத்யராஜ், பிரபு, சிவகுமார், பிரகாஷ்ராஜ், அஜீத்,சூர்யா,கார்த்தி, தனுஷ், விஷால், ஆர்யா, உதயநிதி, ஜீவா, சந்தானம், பவர்ஸ்டார் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களும், ராதிகா, ஊர்வசி, அம்பிகா, நமீதா,ரேகா,தேவயானி, தன்சிகா, ஷகிலா, கோவைசரளா உள்ளிட்ட நடிகைகளும், பாக்யராஜ், அமீர் உள்ளிட்ட இயக்குநர்களும் பங்கேற்றனர். காலை 9 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரதம் மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. உண்ணாவிரத முடிவில் நடிகர் சங்கம் சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடிகர் சரத்குமார் வாசித்தார். இலங்கை தமிழர்களுக்கு…
-
- 1 reply
- 605 views
-
-
Dangerous waves could be headed to some South Pacific coasts after an 7.9-magnitude earthquake struck in the sea off Papua New Guinea on Saturday night, the Pacific Tsunami Warning Center said in a preliminary alert. The quake struck in the ocean about 45 kilometers east of Papua New Guinea's New Ireland island, also known as Latangai, at about 8:51 p.m. (5:51 a.m. ET), the US Geological Survey said. Hazardous tsunamis are possible though about midnight local time along some coasts of that country, as well as the Solomon Islands, Pohnpei, Chuuk, Indonesia, Nauru, Kosrae and Vanuatu, the PTWC said. http://www.cnn.com/2016/12/17/asia/earthquake-papua-new-guin…
-
- 1 reply
- 410 views
-