Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. விநாயகரை வழிபட்ட நடிகர் சல்மான் கான் மீது மத நடவடிக்கை லக்னெü, செப். 21: மும்பையில் விநாயகரை வழிபட்ட நடிகர் சல்மான் கான் மீது நடவடிக்கை எடுக்க இஸ்லாமிய அமைப்பு முடிவு செய்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை விநாயகரை கடலில் கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டபோது சல்மான் கானும் அவரது குடும்பத்தினரும் விநாயகரை வழிபட்டு, நடனமாடியதாக சில பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது. இதுகுறித்து பரேலியில் உள்ள இஃப்தா-மன்சார்-இ-இஸ்லாம் என்ற அமைப்பு அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. "எந்த ஒரு முஸ்லிமும்ம் சிலைகளை வழிபடக்கூடாது என்பது இஸ்லாத்தின் கோட்பாடாகும். அவ்வாறு சிலைகளை வழிபடுவர்கள் மீது இஸ்லாமிய நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும். அதன்படி "கல்மா'வை அவர் பட…

  2. விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் ரிலீஸ்... இன்று முதல் மஞ்சள் நிறத்தில் புதிய 200 ரூபாய் நோட்டு! இன்று முதல் நாடு முழுவதும் புதிய 200 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வருகின்றன. கடந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் ஒழிக்கப்பட்டு, புதிதாக 500, 2,000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன.புதிய 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் மக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து 50, 100 ரூபாய் நோட்டுகளை புதிதாக அச்சிட்டு ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விட்டது. இதன் ஒரு பகுதியாக புதிய 200 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்தது. இதற்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை நேற்று முன்தினம…

  3. பட மூலாதாரம்,EVE WILLEY படக்குறிப்பு, ஈவ் வைலி கட்டுரை தகவல் எழுதியவர்,ஈவ் வைலி பதவி,பிபிசி செய்திக்காக 26 மே 2023, 10:22 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஈவ் வைலிக்கு அப்போது 16 வயது. அவர் விந்தணு தானம் மூலம் பிறந்தார் என்பது அப்போதுதான் அவருக்குத் தெரிய வந்தது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசிக்கும் ஈவுக்கு இந்தத் தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்தது. இதைத் தொடர்ந்து, தனது உண்மையான தந்தை யார் என்பதை அறிந்துகொள்ளும் ஆவல் அவருடைய மனதில் எழுந்தது. இந்த ஆர்வம் அதிகரிக்க, அதிகரிக்க அவர் பல விஷயங்களைத் தேடிப் …

  4. கனடாவில் ரொறொன்ரோ பெரும்பாகத்தை ஆக்கிரமித்துள்ள கடும் குளிர்கால புயல் மேலும் தொடரும் என்று தெரிவிக்கப்படுள்ளது. பனிப்புயலின் தாக்கத்தினால் ரொறொன்ரோ பெரும்பாகம் ஒரு வித்தியாசமான விந்தையுலகம் போல் காட்சியளிக்கின்றது. பனியினால் மூடப்பட்ட வீதிகளால் போக்குவரத்து ஸ்தம்பித்த நிலைக்குள்ளானது. பனிக்குழுவினர் நெடுஞ்சாலைகளில் உள்ள பனியை அகற்றி விட்டனர். இருப்பினும் ஏனைய பகுதிகளான வீதிகள், பக்க வீதிகள், மற்றும் நடை பாதைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பனிகளை முற்றிலும் அகற்ற 14 முதல் 16 மணிநேரம் ஆகலாம் எனக் கருதப்படுகிறது. மேலும் சமீத்திய பனிப்புயல் செலவு 3 மில்லியன் முதல் 5 மில்லியன் டொலர்கள் வரை ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடும் பனிப்பொழிவு செவ்வாய்கிழமை வரை …

  5. அன்றாட வேலைகள் சலித்த ஒருவன் திடீரென்று திரைப்படம் பார்த்ததைப் போலத்தான் வினவும் பிறந்தது. ஜூலை 17, 2008 காலையில் எல்லாத் தினசரிகளிலும் அரசியல் நகைப்பு வெள்ளமென ஓடியது. அணுசக்தி ஒப்பந்தத்திற்காக இடதுசாரிகள் மன்மோகன் அரசுக்கு அளித்த ஆதரவை விலக்கிய நேரம். குதிரை பேரங்கள் மர்மநாவலைப் போல ஆனால் மக்களுக்கோ எந்த ஆவலும் இல்லாமல் நாட்டை வலம்வந்த காலம். இந்த நாடகத்தில் பஃபூன் வேடம் ஏற்றிருந்த சி.பி.எம் கட்சியினரும், அவர்களது சபாநாயகர் சோமநாத் சட்டர்ஜியும் மாபெரும் ‘கொள்கை’ப் போரில் ஈடுபட்ட கதைகள்தான் அன்றைய செய்திகளின் காமடிச் சுரங்கம். கூட இருந்த தோழருடன் இதை விவாதித்த போது இதையே ஒரு வலைத்தளம் ஆரம்பித்து வெளியிட்டால் என்ன என்று கேட்க அவரும் சரியென்றார். இதற்கு சில மாதங்கள் …

    • 1 reply
    • 1k views
  6. சென்னைக்கு அருகே இருக்கும் பொன்னேரி என்ற ஊரில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் 20 பேர் ஈழத்திற்காகவும், உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர்களை தாக்கிய போலீசின் காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்தும் கடந்த வெள்ளிக் கிழமை 20.02.09 அன்று தெருமுனைப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்கள். அதில் வினவில் வந்த “போலீசு மக்கள் மோதலல்ல, ஈழத்திற்கு எதிராக பார்ப்பன பாசிச பேயாட்டம்!” என்ற கட்டுரைக்காக வெளியிடப்பட்ட போலீசின் வெறிக்குப் பொருத்தமாக ஓநாயாக சித்தரித்த கருத்துப்படத்தை டிஜிட்டல் பேனரில் பெரிதாக பிடித்தவாறு தோழர்கள் பிரச்சாரத்தை தொடர்ந்தார்கள். இந்தப் பிரச்சாரத்தைக் கேள்விப்பட்ட பொன்னேரி போலீசு சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து தங்களது ஒநாய் படத்தைப் பார்த்து கோ…

    • 4 replies
    • 1.7k views
  7. ‘‘வினோதினியின் முன் நாம் எப்படி நம் முகத்தைக் காட்டப் போகிறோம்?’’ வினோதினி பற்றி நாம் முன்பு எழுதிய கட்டுரையின் இறுதிவரியாக இதை எழுதியிருந்தோம். இப்போது அந்த இறுதி வரிகளையே முதல் வரிகள் ஆக்கவேண்டிய வேதனையான கட்டாயத்தை காலம் நமக்கு இட்டிருக்கிறது. மூன்று மாதங்களாக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வினோதினி பிப்ரவரி 12-ம் தேதி காதலர் தினத்துக்கு இரு நாட்கள் முன்பு தன் மூச்சை நிறுத்திக்கொண்டிருக்கிறாள்... மன்னிக்கவும் கொல்லப்பட்டிருக்கிறாள். அழகான முகத்தை உடைய அந்த சகோதரி ஒருவனை காதலிக்க மறுத்ததன் காரணமாக, முகத்தில் திராவகம் வீசப்பட்டாள். வேதனையும் வலியுமாக இத்தனை நாட்கள் மருத்துவமனையில் திணறிக் கொண்டிருந்த அவளை மரணம் அந்த வலியில் இருந்து விடுதலை செய்திருக்கிறது. …

  8. “ஆண்டவராகிய யேசுக் கிருஸ்து எங்களை எகிப்து தேசத்திற்குச் செல்லும்படிக்கு ஆவியினால் வழிநடத்தினார். அங்கே சென்ற நாங்கள் செங்கடலின் ஆழத்தில் மறைந்து வாழும் 7 தலையும் 10 கொம்புகளும் கொண்ட மிருகத்தைக் கட்டி ஜெபிக்கும் படிக்கு எங்களை எகிப்துக்கு கொண்டு வந்ததாக ஆண்டவராகிய யேசுக் கிருஸ்து சொன்னார்” “ஆவிக்குரிய உலகத்திற்கு நான் எடுத்துச் செல்லப்பட்டேன். அங்கே ஐநூறு மைல் நீளமும் ஐநூறு மைல் அகலமும் கொண்ட ஒரு பெரிய மைதானம் இருந்தது. அனேக பரிசுத்தவான்கள் கண்களில் கண்ணீரோடும் முகத்தில் அச்சத்தோடும் அந்த மைதானத்தைச் சுற்றி நின்றனர். அந்த மைதானத்தின் நடுவே தங்கமாக ஜொலிக்கும் புத்தகம் ஒன்று இருந்தது. அது மிகப் பெரிதாக இருந்தது திடீரென்று ஒரு எக்காளச் சத்தம் கேட்டது. “திறவட்டும…

  9. பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடருக்கு முன்பாக கசாப்பும், தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கவுள்ள நிலையில், அப்சல் குருவும் தூக்கிலிடப்பட்ட சம்பவங்களை ஒப்பிடும் போது, தூக்குத்தண்டனைகளை காங்கிரஸ் தனது அரசியல் லாபத்திற்காக நிறைவேற்றுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால் காங்கிரஸ் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. வரும் 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. கடந்த 2004ம் ஆண்டு முதல் தொடர்ந்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் ஆட்சி செய்து வருகிறது. எதிர்வரும் லோக்சபா தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் விதமாக தற்போது அதற்கான பணிகள் துவங்கியுள்ளன. மறுபுறம் கடந்த 9 ஆண்டு…

  10. டெல்லியில் கைதான விபசார தரகருடன் 2 கிரிக்கெட் வீரர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்து உள்ளது. இது தொடர்பாக ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியிடம் பொலிசார் விசாரணை நடத்தியுள்ளனர்.டெல்லி சப்தர்ஜங் என்கிளேவ் பகுதியில் வசிப்பவர் பிரீதிந்திரநாத் சன்யால், 62 வயதான இவருக்கு வசந்த் கஞ்ச் மற்றும் லக்னோ நகரிலும் சொந்தமாக வீடுகள் உள்ளன.திடீர் பணக்காரராக உருவெடுத்த இவருடைய வீடுகளில் அண்மையில் வருமானவரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.அப்போது, சப்தர்ஜங் என்கிளேவ் வீட்டில் ரஷ்யாவைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டு இருந்தார். அவரை அவர்கள் மீட்டு பொலிசாரிடம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் மத்திய…

  11. சிங்கப்பூருக்கு கடத்தி செல்லப்பட்டு, விபசாரத்தில் தள்ளப்பட்ட 4 பெண்களை மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதேபோல, வெளிநாட்டுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் மோசடி புரோக்கர்கள் 1,200 பேரை தமிழகம் முழுவதும் வேட்டையாடி பிடிக்கவும் போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர். விபசாரத்திற்கு விற்பனை செங்கல்பட்டு அருகேயுள்ள சிங்கப்பெருமாள் கோவிலைச் சேர்ந்தவர் டி.வி. நடிகை உஷாராணி. சிங்கப்பூரில் வேலைக்காக சென்ற இவர், விபசாரத்தில் தள்ளப்பட்டார். பின்னர் கடும் போராட்டம் நடத்தி, விபசார கும்பலிடம் இருந்து தப்பி வந்த உஷாராணி, தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து போலீஸ் கமிஷனர் நாஞ்சில்குமரனிடம் புகார் மனு கொடுத்தார். கமிஷனர் நாஞ்சில்குமரன் உத்தரவின்பேரில், விபசார தடுப்பு போல…

    • 0 replies
    • 1.3k views
  12. ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க வீரர்கள் மற்றும் வெளிநாட்டு ஆண்களுடன் விபசாரத்துக்கு சென்ற இரு பெண்களை தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர். ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுக்கும், அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படையினருக்கும் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. கட்டுமானப்பணியில் ஈடுபடும் வெளிநாட்டு கான்ட்ராக்டர்களையும் தலிபான் தீவிரவாதிகள் தாக்கி வருகின்றனர். இந்நிலையில் கஸ்னி பகுதியில் உள்ள அமெரிக்க முகாமுக்கு ஆப்கன் பெண்கள் இருவர் அடிக்கடி சென்று வந்துள்ளனர். அமெரிக்க வீரர்கள் மற்றும் வெளிநாட்டு கான்ட்ராக்டர்களிடம் இவர்கள் விபசாரத்துக்கு சென்று வருவதாக குற்றம் சாட்டப்பட்டது. அந்தப் பெண்களை தலிபான்கள் பிடித்து சுட்டுக் கொன்றனர். http://www.tamilseythi.com/world/taliba…

    • 0 replies
    • 880 views
  13. தமிழ்நாட்டை சேர்ந்த தமிழர்கள் இருவர் சிங்கப்பூரில் நான்கு அழகிகளை விபச்சாரத்திற்காக விலைக்கு வாங்கிய குற்றத்திற்காக அதிரடியாக சிங்கப்பூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே இவர்கள் இருவரும் பல அழகிகளை வைத்து விபச்சாரம் செய்து கொண்டு வருவதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர் தற்போது விலைக்கு வாங்கிய நான்கு அழகிகளும் சுமார் 20 முதல் 30 வயதை உடையவர்கள். தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணன் தமிழ்ச் செல்வன் (வயது 28), கண்ணையா ஆனந்தபிரபு (25). இருவரும் 4 அழகிகளை விலைக்கு வாங்கி, சிங்கப்பூரில் விபசாரத் தொழில் நடத்தியதாக கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.இவர்கள் மீதான குற்றம் நிரூபிக…

    • 0 replies
    • 962 views
  14. பிரித்தானியாவில் கடந்த மாதமும் ஐப்பசி மாதமும் காணாமல் போன 19ம் 25ம் வயதுள்ள இரண்டு விபச்சாரிகள் மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் உடையற்ற உடல்கள் கடத்தப்பட்ட இடங்களில் இருந்து சில மைல்கள் தூரத்துக்கு அப்பால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேற்குலகிலும் விபச்சாரிகளை ஏதோ ஒரு வகையில் ஒழித்துக்கட்ட என்று யாரோ புறப்பட்டுவிட்டார்கள் போலும். http://news.bbc.co.uk/1/hi/england/suffolk/6164475.stm

  15. பிரபல மேடை நாடக இசை நிகழ்வான பிரெஞ்சுப் புரட்சியைத் தழுவிய கதையான "1789 Les Amants de la Bastille" நிகழ்ச்சிக்கான இன்றைய ஒத்திகையும் அதனைத் தொரடர்ந்து நிகழும் வானவேடிக்கைக்கான ஒத்திகையும் ஆயத்தங்களும் பரிசிலுள்ள Palais des Sports இல் நடைபெற்றுக் கொண்டிருந்தன. 20h30 இற்கு ஆரம்பமாகும் நிகழ்விற்கான ஒத்திகையை 18h00 மணியளவில் பார்த்துக் கொண்டிருந்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த வானவேடிக்கைக்கான குண்டு ஒன்று வெடித்ததில் அருகிலிருந்த சீமெந்துச் சுவரும் மேற்கூரையின் ஒரு பகுதியும் இடிந்து வீழ்ந்தது. மேடையில் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த கலைஞர்களும் தொழில்நுட்பவியலாளர்களுமாகப் பதினைந்து பேர் படுகாயமுற்றனர். இதில் ஜந்து பேர் மிகவும் படுகாயமடைந்து உயிராபத்தான நிலையில் வைத்திய…

  16. [size=4]திருப்புவனம் : திருப்புவனம் அருகே, விபத்தில் சிக்கி உயிருக்குப் போரடிக்கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ காப்பாற்றி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பரமக்குடியில் நடைபெற்ற விழா ஒன்றிருக்கு சென்றுவிட்டு மதுரை - ராமேஸ்வரம் மெயின்ரோட்டில், கார் மூலமாக வைகோ, திரும்பி வந்து கொண்டிருந்தார். அவரைத் தொடர்ந்து தொண்டர்கள் கார்களில் சென்று கொண்டிருந்தா[/size] [size=4]ர். திருப்புவனம் அருகே, கழுகேர்கடை விலக்கு அருகே அவரது கார் வந்து கொண்டிருந்த போது அங்கே விபத்தில் சிக்கிய இரண்டு இளைஞர்கள் கால் முறிந்த நிலையில் துடித்துக் கொண்டிருந்தனர். இரு பக்கமும் சென்ற பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வேடிக்கை பார்த்தனரே தவிரை யாரும் காப்பாற்றவோ, உதவ…

  17. புதுடெல்லி, தலைநகர் டெல்லியில் விபத்து ஒன்றில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நபரை அவ்வழியாக சென்ற நபர்கள் யாருமே காப்பாற்ற முன்வராத சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த இரக்கமற்ற செயலால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- மேற்கு டெல்லியின் சுபாஷ் நகர் பகுதியில் இ ரிக்‌ஷா ஒன்றின் மீது நேற்று அதிகாலை 5.30 மணியளவில் டெம்போ வேன் ஒன்று பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ரிக்‌ஷா ஓட்டுநர் மதிபூல் (வயது 40) என்பவர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். சுமார் ஒன்றரை மணி நேரமாக அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த போதும், அவ்வழியாக நடந…

  18. கல் உடைக்கும் மெஷினில் சிக்கி முகம் சிதைந்து உயிருக்கு போராடிய தொழிலாளிக்கு முகம் மாற்று ஆபரேஷன் செய்து போலந்து டாக்டர்கள் சாதனை போலந்து நாட்டின் ரஸ்லா பகுதியை சேர்ந்தவர் கிரஸ்கோர்ஸ் (33). கல் உடைக்கும் ஆலையில் வேலைசெய்யும்போது, எதிர்பாராதவிதத்தில் அவருடைய முகத்தை டிரில்லிங்கி மெஷினின் கூரிய முனைகள் பதம் பார்த்தன. முகம் சின்னாபின்னமாகி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உடனடியாக க்ளிவைஸ் நகரில் உள்ள கேன்சர் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை மையத்துக்கு கொண்டு வரப்பட்டார். வேறொருவரின் முக தோலை பொருத்தி முகம் மாற்று ஆபரேஷன் செய்தால் மட்டுமே அவரை பிழைக்க வைக்க முடியும் என்ற நிலை உருவானது. புதிய முகத்தை’ ஒரு போர்வை போல கிரஸ்கோர்சின் முகத்தில் டாக்டர்…

  19. சென்னை: தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டதை பார்வையிட ரயில்வே அமைச்சர் முகுல் ராய் சொகுசு ரயில் பெட்டியில் வந்திறங்கியது பயணிகளிடையே மனவேதனையை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீப்பிடித்து 32 பேர் பலியான விபத்து நடந்ததை பார்வையிட, 12 மணி நேரம் கழித்து விமானத்தில் சென்னை வந்தார் ரயில்வே அமைச்சர் முகுல்ராய்.இவ்வளவு தாமதம் ஏன்? என்று கேட்டபோசு,கொல்கத்தாவிகிருந்து சென்னைக்கு மாலை 3 மணிக்குத்தான் விமானம் என்பதால்தான் என்று பதிலளித்தார். இந்நிலையில் சென்னை வந்த அவர்,நெல்லூருக்கு சொகுசு ரயிலில் சென்றார்.பின்னர் அதே சொகுசு ரயிலில் சென்னை திரும்பினார். சென்ட்ரலில் அவர் இறங்கும் இடத்தில…

  20. கேரளாவில் இரவில் விபத்துகளை குறைக்க டிரைவர்களுக்கு இலவச சுக்கு காபி திட்டம் அறிமுகம். திருவனந்தபுரம்: இரவில் விபத்துக்களை குறைப்பதற்காக வாகனம் ஓட்டும் டிரைவர்களுக்கு இலவசமாக சுக்கு காப்பி கொடுக்கும் திட்டத்தை கேரள போலீசாரும், பொதுமக்களும் சேர்ந்து துவக்கி உள்ளனர். கேரளாவில் கடந்த 10 ஆண்டுகளாக சாலை விபத்துகளில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு கேரளாவில் மொத்தம் 35,216 விபத்துகள் நடந்துள்ளன. இதில் 4,145 பேர் பலியாகி உள்ளனர். சாலை விபத்துகள் பெரும்பாலும் இரவில் தான் நடக்கின்றன. வாகனங்களை ஓட்டும் டிரைவர்கள் தூங்குவது தான் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இதையடுத்து டிரைவர்களின் தூக்கத்தை கலைத்து விபத்துகளை குறைக்க கேரளாவில் போலீசாரும…

  21. விபத்துக்குள்ளான எயார் ஏசியா விமானத்தின் கறுப்புப்பெட்டியிலிருந்தான சமிக்ஞைகள் அவதானிப்பு ஜாவா கடலில் மூழ்கிய எயார் ஏசியா கியூ.இஸட்.8501 விமானத்தின் கறுப்புப் பெட்டியிலிருந்து வரும் சமிக்ஞைகள் கண்டறியப்பட்டுள்ளதாக இந்தோனேசிய ஆயுதப்படையினரின் கட்டளைத் தளபதி ஜெனரல் மோல்டோகா தெரிவித்தார். கடலின் ஆழத்தில் ஏற்கனவே கண்டு பிடிக்கப்பட்ட விமானத்தின் வால் பகுதிக்கு அண்மையிலிருந்து மேற்படி சமிக்ஞைகள் அவதானிக்கப்பட்டதால் கறுப்புப் பெட்டி அந்த பாகத்தினுள் இருக்கலாம் என நம்பப்படுகின்றது. கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி 162 பேருடன் மேற்படி விமானம் காணாமல் போயிருந்தது. இதுவரை 46 பயணிகளது சடலங்களே மீட்கப்பட்டுள்ளன. அந்த வால் பகுதி உடையும் நிலையில் உள்ளதாக ஜெனரல்…

  22. விபத்துக்குள்ளான சீன விமானத்தில் பயணித்தவர்களின் நிலை என்ன? மீட்பு பணிகள் தீவிரம்! தென்மேற்கு சீனாவில் 133 பேரை ஏற்றிச் சென்ற சைனா ஈஸ்டர்ன் பயணிகள் ஜெட் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (திங்கட்கிழமை) குன்மிங்கில் இருந்து குவாங்சோவுக்குச் சென்ற சைனா ஈஸ்டர்ன் விமானம், உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.11 மணிக்கு புறப்பட்டதாக தரவுகள் காட்டுகின்றன. விபத்தில் சிக்கிய ஜெட் விமானம் போயிங் 737 விமானம் என்றும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உடனடியாக தெரியவில்லை என்றும் மாகாண அவசர மேலாண்மை பணியகத்தை மேற்கோள் காட்டி மாநில ஒளிபரப்பு தொலை…

  23. விபத்துக்குள்ளான ஜேர்மன்விங்ஸ் விமானத்தினுள் பதிவு செய்யப்பட்ட காணொளி? அலறும் பயணிகள் பிரான்ஸ் நாட்டு அல்ப்ஸ் மலையில் மோதி அண்மையில் விபத்துக்குள்ளான ஜேர்மன்விங்ஸ் விமானத்திற்குள்ளிருந்து பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் காணொளியொன்று கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கையடக்கத் தொலைபேசி ஊடாக பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் இந்தக் காணொளி தம்மிடம் உள்ளதாக பிரான்ஸ் நாட்டு ஊடகமான பெரிஸ் மட்ச் மற்றும் ஜெர்மன் ஊடகமான பெல்ட் என்பவைகளே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. குறித்த காணொளியை தாம் பார்வையிட்டதாகவும் விபத்து நடந்த இடத்தில் இருந்த ஒருவரின் ஊடாக இதனை பெற்றுக் கொண்டதாக பெரிஸ் மெட்ச் ஊடகம்ட தெரிவித்துள்ளது. விமானத்தில் பயணித்தோர் பயத்தில் அலறுவதும், அவர்க…

  24. விபத்துக்குள்ளான... எஃப்-35 ரக போர் விமானத்தின் பாகங்களை, மீட்கும் பணியில் கடற்படை வீரர்கள் தீவிரம்! விபத்துக்குள்ளான பிரித்தானியாவின் றோயல் விமானப்படையின் போர் விமானத்தின் பாகங்களை மீட்கும் பணியில், கடற்படை வீரர்கள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். மத்தியதரைக் கடல் பகுதியில் ஹெச்எம்எஸ் குயீன் எலிசபெத் விமானம் தாங்கிக் கப்பலில் இருந்து வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டுச் சென்ற எஃப்-35 விமானம், நேற்று முன் தினம் (புதன்கிழமை) விபரம் வெளியிட முடியாத ஒரு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தைச் செலுத்திய விமானி பாராசூட் மூலம் குதித்து, விமானம் தாங்கிக் கப்பலுக்கு பாதுகாப்பாகத் திரும்பினார் இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. …

  25. விபத்துக்குள்ளானது அகதிகள் கப்பல்; பத்து குழந்தைகள் உட்பட 34 பேர் பலி! அளவுக்கதிகமான அகதிகளை ஏற்றிச்சென்ற படகு விபத்துக்குள்ளானதில் 10 குழந்தைகள் உட்பட 34 பேர் பலியாகினர். லிபியாவுக்கு 20 கடல் மைல் தொலைவில் பயணித்துக்கொண்டிருந்த இந்தப் படகில் சுமார் ஐந்நூறு பேர் இருந்ததாகவும், அலை ஒன்று மோதியதில் படகில் பயணித்துக்கொண்டிருந்த சுமார் 200 பேர் கடலில் விழுந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது பற்றிய தகவல் கிடைத்ததும் இத்தாலி கரையோரப் பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்துக்குச் சென்று கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தவர்களுக்கு உயிர்காப்பு அங்கிகளை வழங்கியதுடன் அவர்களை மீட்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர். எவ்வாறெனினும், 34 பேரின் இறந்த …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.