Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. நியூயார்க்:உலகளவில் புகழ்பெற்ற அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம், மும்பையில் சர்வதேச அலுவலகத்தை அமைக்க உள்ளது.இதுகுறித்து, சர்வதேச விவகாரங்களுக்கான துணை நிர்வாக தலைவர் ஜார்ஜ் ஐ டோமின்கஸ் கூறியதாவது:பொது சுகாதார பள்ளியை, மும்பையில் அமைப்பதற்காக, இந்திய அரசின் அனுமதியை, ஹார்வர்டு பல்கலை எதிர்நோக்கியுள்ளது. நடப்பு கோடை காலத்திற்குள் அனுமதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது.அதேநேரத்தில், தென் ஆப்ரிக்காவில் கேப்டவுனிலும், சீனாவில் பீஜிங்கிலும், புதிய சர்வதேச அலுவலகத்தை திறப்பதற்கான அனுமதி ஏற்கனவே பெறப்பட்டு, கட்டுமான மேம்பாட்டு பணிகள் பல்வேறு நிலைகளில் உள்ளன. கேப்டவுன் அலுவலகம், நடப்பாண்டு இறுதி அல்லது 2016 முற்பகுதிக்குள் திறக்கப்படும். மேலும், பீஜிங்கில் அமைய உள்ள…

    • 0 replies
    • 186 views
  2. 15 APR, 2025 | 12:30 PM சிவில் உரிமைகள் சட்டங்களை நிலை நிறுத்தும் பொறுப்பைக் கடைப்பிடிக்காத பல்கலைக் கழகங்களுக்கு நிதி கிடைக்காது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஹார்வர்ட் பல்கலைக் கழகத்திற்கான 2.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியை நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சிவில் உரிமைகள் சட்டங்களை நிலை நிறுத்தும் பொறுப்பைக் கடைப்பிடிக்காத பல்கலைக்கழகங்களுக்கு நிதி கிடைக்காது. கடந்த சில ஆண்டுகளாகவே பல்கலைக்கழகங்களில் கற்றல் நடவடிக்கைகள் சீர்குலைந்து வருகிறது. யூத மாணவர்கள் மீதான துன்புறுத்தல் அதிகரித்து வருவதை ஏற்க முடியாது. பல்கலைக்கழகங்கள் இந்தப் பிரச்சினையைத் த…

  3. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் “தமிழுக்கு ஓர் இருக்கை” - 6 மில்லியன் டொலர் நிதி திரட்டும் முயற்சி தீவிரம் உலகப் புகழ்­பெற்ற அமெ­ரிக்கப் பல்­க­லைக்­க­ழ­க­மான ஹார்வர்ட் பல்­க­லைக்­க­ழ­கத்தில் தமி­ழுக்கு ஓர் இருக்கை அமைப்­ப­தற்­காக உல­கெங்கு­முள்ள மக்­க­ளிடம் நிதி­யுதி கோரப்­ப­டு­கி­றது. 1636 ஆம் ஆண்டு ஸ்தாபிக்­கப்­பட்ட ஹார்வர்ட் பல்­க­லைக்­க­ழ­க­மா­னது உலகத் தர­வ­ரி­சையில் முத­லி­டத்தில் உள்­ளது. 2,500 ஆண்­டுகள் பழமை வாய்ந்த தமிழ்­மொ­ழிக்கு அப்­பல்­க­லைக்­க­ழ­கத்தில் இருக்கை அமைப்­ப­தற்கு (Tamil chair) நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. 6 மில்­லியன் டொலர் ( சுமார் 85 கோடி…

  4. ஹார்வர்டில் பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களைச் சேர்க்க ட்ரம்ப் நிர்வாகம் தடை! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் வியாழக்கிழமை (22) ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் சர்வதேச மாணவர்களைச் சேர்க்கும் திறனை இரத்து செய்தது. மேலும், தற்போதைய வெளிநாட்டு மாணவர்களை வேறு கல்லூரிகளுக்கு மாற்றவோ அல்லது அவர்களின் சட்டப்பூர்வ அந்தஸ்தை இழக்கவோ கட்டாயப்படுத்துகிறது. அதேநேரத்தில், ஏனைய கல்லூரிகளுக்கும் இந்த நடவடிக்கையை விரிவுபடுத்துவதாக உத்தரவு அச்சுறுத்துகிறது. 2025-2026 கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மாணவர் மற்றும் பரிமாற்ற பார்வையாளர் திட்ட சான்றிதழை நிறுத்துமாறு உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம் உத்தரவிட்டதாகத் ஒரு அறிக்கையில் சுட்டிக்க…

  5. ஹார்வே புயல்: ஹூஸ்டனில் வெள்ளப்பேரழிவில் இருந்து 2000 பேர் மீட்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS Image captionவெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மூன்றாயிரத்துக்கும் அதிகமான தேசிய மீட்புப் படையினர் உள்ளனர். டெக்சாஸ் மாகாணத்தில் கன மழையுடன் ஹார்வே புயல் புரட்டி எடுத்து வரும் நிலையில், ஹுஸ்டன் நகரையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏற…

  6. அமைதிப்படை’ முதலான அரசியல் நையாண்டிப் படங்களும் மார்க்சியம், பெரியாரியம், தமிழ்த் தேசியம், ஈழ ஆதரவு என வெளிப்படையான அரசியல் பேசுகிற துணிச்சலும் இயக்குநர், நடிகர் மணிவண்ணனின் அடையாளம். விபத்தில் அடிபட்டு கால் உந்தி நடக்கும் நிலையிலும், முத்துக்குமாரின் இரண்டாவது நினைவு தினத்தில் பங்கேற்றுத் திரும்பிய மணிவண்ணனைச் சந்தித்தோம். ''நீங்கள் சினிமாவில் இருந்துகொண்டே, தொடர்ச்சியாக அரசியல் பேசி வருபவர். ஆனால், ஏன் தீவிர அரசியலில் இறங்கவில்லை? சீமானைப் போல ஓர் இயக்கம் ஆரம்பிக்க வேண்டும், மக்களை அணி திரட்ட வேண்டும் என்று ஏன் உங்களுக்குத் தோன்றவில்லை?'' ''அது சீமானுக்கே இப்போதுதானே தோன்றியது. என்னிடம் உதவி இயக்குநராக இருந்தபோது, அவர் இயக்கம் ஆரம்பிக்கவில்லையே. எப்போதுமே வரல…

  7. ஜானி டெப்பின் நாய்கள் திரும்ப அனுப்பப்பட்டன ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்பின் இரண்டு செல்ல நாய்களை ஆஸ்திரேலிய அதிகாரிகள் திரும்ப அமெரிக்காவுக்கே அனுப்பிவிட்டார்கள். ஜானி டெப் ஆஸ்திரேலியாவுக்கு தனது சொந்த விமானத்தில் வந்தபோது தன் இரண்டு யார்க்ஷயர் டெர்ரியர் வகை நாய்களையும் கூடக் கொண்டுவந்திருந்தாராம். ஆஸ்திரேலிய விவசாய அமைச்சர் பார்னபி ஜோய்ஸ் இந்த முடிவை தனது டிவிட்டர் தளத்தில் " நாய்கள் போய்விட்டன" என்று ஒற்றைவரிச் செய்தி மூலம் உலகுக்கு அறிவித்தார். வியாழக்கிழமை, ஜானி டெப் அவரது நாய்களை நாட்டைவிட்டு வெளியே எடுத்துச் செல்வதற்கு 50 மணி நேர காலக் கெடுவை விவசாய அமைச்சர் விதித்தார். ஆஸ்திரேலியாவில் விலங்குகள் கட்டுப்பாட்டு விதிகளுக்கு யாரும் விதிவிலக்கல்ல என்று அமைச்சர் கூறி…

  8. ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட பிரபலங்கள் குறிப்பாக நடிகர்கள் பயன்படுத்தும் உடைகளிலிருந்து கைக்குட்டையிலிருந்து ஒவ்வொன்றையும் ஏலம் விடும் கலாச்சாரம் பரவி வருகிறது. ஆனால் அமெரிக்காவில் ஹாலிவுட் நடிகரை முத்தமிட ஏலம் விடப்பட்டது. ரசிகைகள் போட்டி போட்டு ஏலத் தொகையை ஏற்றினர். அமெரிக்காவில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான உள்ளங்களைக் கொள்ளை கொண்ட பிரபல ஹாலிவுட் நடிகரும் இயக்குனருமான ஜார்ஜ்குலூனி கலந்து கொண்டார். அப்போது எய்ட்சால் பாதிக்கப்பட்டவர் களுக்கு உதவுவதற்காக நிதிதிரட்டுவதற்காக ஏலம் ஓன்று நடத்தப்பட்டது. குலூனியை ரசிகைகள் முத்த மிடு வதற்காகத்தான் அந்த ஏலம். ஏலத்தில் வெல்பவருக்கு குலூனி முத்தம் தருவார் அந்…

  9. ஜோன் பொண்டெயின் , திகில் பட நாயகி மரணம் திகில் படங்களை இயக்கிய ஆல்ப்ரட் ஹிட்ச்காக்கின் பல படங்களில் கதாநாயகியாக நடித்த, புகழ் பெற்ற, ஹாலிவுட் நடிகை, ஜோன் போண்டெயின், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில், தனது 96வது வயதில் காலமானார். பிரிட்டிஷ் பெற்றோர்களுக்கு மகளாகப் பிறந்த ஜோன், கலிபோர்னியாவுக்கு புலம்பெயர்ந்து, அவரது அக்கா, ஒலிவியா டி ஹாவிலாண்டுடன் ,நடிப்புத் தொழிலில் ஈடுபட்டார். ஹிட்ச்காக்கின் முதல் ஹாலிவுட் படமான "ரெபெக்கா"வில் ஜோன் பொண்டெயின் கதாநாயகியாக நடித்தார். "சஸ்பிஷன்" என்ற படத்தில் கதநாயகன் கேரி க்ராண்டுடன் இணைந்து, ஒரு பலவீனமான மனைவி கதாபாத்திரத்தில் நடித்த அவருக்கு, ஆஸ்கார் விருது கிடைத்தது. "தெ கான்ஸ்டண்ட் நிம்ப்", "ஜேன் எய்ர்" " லெட்டர்…

  10. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, ஹாலிவுட்டின் வணிகம் வளர்ந்து வந்தது. கட்டுரை தகவல் எழுதியவர், ரீகன் மோரிஸ் பதவி, பிபிசி செய்திகள், லாஸ் ஏஞ்சல்ஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஹாலிவுட்டின் ஓடிடி ஸ்ட்ரீமிங் தளங்களின் பொற்காலத்தில் இருந்தார் மைக்கேல் ஃபோர்டின். நடிகரும் வான்வழிக் காட்சிகளை ஒளிப்பதிவு செய்யும் ஒளிப்பதிவாளருமான, மைக்கேல் ஃபோர்டின் 2012ஆம் ஆண்டில் டிரோன்களை பறக்கச் செய்யும் தனது பொழுதுபோக்கை ஒரு லாபகரமான வணிகமாக மாற்றினார். அதே காலகட்டத்தில்தான் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களின் வளர்ச்சி பெருகத் தொடங்கியது. பல ஆண்டுக்காலமாக, நெட்ஃப்ளிக்ஸ், அமேசான், டிஸ்னி…

  11. இணையத்தில் வைரலாகும் சூரியனின் ஒளிப்படம்! ஹாலோவின் தினத்தை முன்னிட்டு நாசா வெளியிட்டுள்ள சூரியனின் ஒளிப்படம் வைரல் ஆகிவருகிறது. தீய சக்திகளை விரட்டும் ஹாலோவின் திருவிழா ஒக்டோபர் 31ஆம் திகதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் அயலவர்களை பயமுறுத்தும் விதமாக பூசணிக்காய் உள்ளிட்டவற்றை விளக்குகள் கொண்டு மக்கள் அலங்கரிப்பார்கள். இந்நிலையில், ஹாலோவினுக்கு அலங்கரிக்கப்படும் ஜாக்கோ லேண்டர்ன் வடிவ பூசணிக்காயை போல சூரியன் காட்சியளிக்கும் ஒளிப்படம் ஒன்றை நாசா வெளியிட்டுள்ளது. சூரியனும் கூட ஹாலோவினை கொண்டாட தயாராகிவிட்டது என குறித்த ஒளிப்படம் தொடர்பாக நாசா நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளது. http://athavannews.com/இணையத்தில்-வைரலாகும்-சூர/

  12. ஹாலோவீன் நெரிசலில் சிக்கி 151 பேர் உயிரிழப்பு, தென்கொரியாவில் துக்க தினம் பிரகடனம் ! சியோலில் ஹாலோவீன் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்துள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் தேசிய துக்க தினத்தை தென் கொரிய ஜனாதிபதி பிரகடனம் செய்துள்ளார். மேலும் இன்று முதல் விபத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் வரையிலான காலம் தேசிய துக்க தினம் என்றும் அவர் அறிவித்துள்ளார். சியோலின் இடாவோன் மாவட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 151 பேர் உயிரிழந்து சில மணி நேரங்களுக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் 20 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் என்றும் 19 வெளிநாட்டவர்களும் அதில் அடங்குவதாக தீயணைப்பு …

  13. ஆபாச காணொளி சித்தரிக்கப்பட்டவை: நித்யானந்தா நடிகை ரஞ்சிதாவுடன் இருந்ததாக வெளியிடப்பட்ட காணொளி சித்தரிக்கப்பட்டவை என்று அமெரிக்காவைச் சேர்ந்த 4 தடயவியல் ஏஜன்சிகள் தெரிவித்துள்ளதாக சுவாமி நித்யானந்தா கூறியுள்ளார். சுவாமி நித்யானந்தா, நடிகை ரஞ்சிதாவுடன் இணைந்து இருப்பதாக காணொளி ஒன்று வெளியானது. இந்த காணொளி நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வந்த நிலையில், சுவாமி நித்யானந்தா இதை மறுத்து வருகிறார். பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, நான் கூறிவந்ததை அமெரிக்க ஏஜன்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன. இது சித்தரிக்கப்பட்டது தான் என்பதற்கு 60 காரணங்களை அந்த அமைப்புகள் கூறியுள்ளன. எனவே தொலைக்காட்சி சேனல்கள் வெளியிட்ட காணொளி முற…

  14. டெஹ்ரான்: ஈரானை சேர்ந்த பாடகி பரஸ்டு அஹமதி ஆன்லைன் கான்சர்ட் நிகழ்ச்சியில் ஹிஜாப் அணியாமல் பாடல் பாடிய நிலையில் அவருக்கு தண்டனை வழங்கப்படும் என்று அந்த நாட்டின் நீதித்துறை தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள முக்கிய நாடுகளில் ஒன்று ஈரான். இஸ்லாமிய நாடாக அறியப்படும் இந்த நாட்டில் ஷியா பிரிவை சேர்ந்த இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இங்கு பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. பெண்கள் பொதுவெளியில் நடமாடும்போது ஹிஜாப் அணிய வேண்டும். மேலும் இதனை மீறுவோருக்கு சிறை தண்டனை உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே தான் ஈரான் நாட்டை சேர்ந்த பாடகி பரஸ்டு அஹமதிக்கு ரசிகர்கள் உள்ளனர். கடந்த 11ம் தேதி பரஸ்து அஹமதி ஆன்லைனில் இசை நிகழ்ச்சியை…

    • 1 reply
    • 324 views
  15. ஹிஜாப் அணியாத நடிகைக்கு இரண்டு ஆண்டுகள் சிறை ஈரானில் ஹிஜாப் அணியாமல் திரைப்படவிழாவொன்றில் கலந்துகொண்டிருந்த பிரபல நடிகையான அஃப்சானே பயேகனுக்கு (Afsaneh Bayegan ) 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஈரானில் பொது இடங்களில் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டு நிலையில், 61 வயதான அஃப்சானே பயேகன் குறித்த விழாவுக்கு, குல்லா அணிந்தவாறு சென்றிருந்ததோடு இது குறித்த புகைப்படங்களையும் இணையத்தில் பதிவேற்றியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் ஹிஜாப் அணியாத குற்றத்திற்காக பொலிஸார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தநிலையில், நீதி…

  16. ஹிட்லரின் கொலைப்பட்டியலில் சாப்ளின ஹிட்லரின் நாஜிப்படைகளிம் கொலை பட்டியலில் காலஞ்சென்ற நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் இடம் பெற்றிருந்ததாக, தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1930ம் ஆண்டில் வெளியான ஜூடென் செஹன் டிக் ஆன் (ஜூவீஸ் ஆர் வாச்சிங் யு) என்ற நூல், அடுத்த மாதம் 6ம் தேதி ஏலத்திற்கு வருகிறது. இதில் இத்தகவல் வெளியாகியுள்ளது. யூதர்களுக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொண்ட டாக்டர் ஜோகன்வோன் லியர்ஸ் இதன் ஆசிரியர். நாஜிக்களின் ஆதரவு நூலாக கருதப்பட்ட இதில், யூத இன முக்கிய புள்ளிகளின் பட்டியல் இடம்பெற்றுள்ளது. இதில், கொல்லப்பட வேண்டிய கலைஞர்களின் பட்டியல் பிரிவில் சார்லி சாப்ளினையும் நாஜி அரசு சேர்த்திருந்ததாக, நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். இந்நூலின் ஒரு பிர…

    • 0 replies
    • 842 views
  17. ஹிட்லரின் நாஜி படை திருடிய புராதன கிறிஸ்துவ தேவாலய மணி தாய் நாடு செல்கிறது. பட மூலாதாரம்,MÜNSTER DIOCESE படக்குறிப்பு, மன்ஸ்டர் கல்லறைத் தோட்டத்தில் 77 ஆண்டுகளாக கிடந்த போலந்தின்புராதன மணி. இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் நாஜி படையினரால் திருடிச் செல்லப்பட்ட புராதன தேவாலய மணி ஒன்று முக்கால் நூற்றாண்டுக்குப் பிறகு தாய் நாடு திரும்புகிறது. 1555ம் ஆண்டு செய்யப்பட்ட இந்த மணியை போலந்து நாட்டில் இருந்து 77 ஆண்டுகளுக்கு முன்பு நாஜி படை திருடிச் சென்றது. தெற்கு போலந்தின் ஸ்லாவெய்சி என்ற இடத்தில் உள்ள தேவாலாயத்தினர் இந்த மணியை இரண்டு ஆ…

  18. ஹிட்லரின் மெய்ன் காம்ஃப் நூல் ஜெர்மனியில் மீண்டும் வெளியாகிறது ஹிட்லரின் மெய்ன் காம்ஃப் நூல் ஹிட்லர் எழுதிய மெய்ன் காம்ஃப் (எனது போராட்டம்) நூல் 70 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக மீண்டும் ஜெர்மனியில் கிடைக்கவிருக்கிறது. இந்த நூலின் பதிப்புரிமை பவேரியாவின் பிராந்திய அரசிடம் இருந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, யூத எதிர்ப்புக் கருத்துக்களைக் கொண்ட இந்தப் புத்தகத்தை பதிப்பிப்பதை அந்த அரசு தடைசெய்தது. இப்போது அந்தப் பதிப்புரிமை காலாவதியாகியிருக்கிறது. மியூனிக்கில் இருக்கும் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் கான்டம்பரரி ஹிஸ்ட்ரி இதன் புதிய பதிப்பை அடுத்த வாரம் வெளியிடவிருக்கிறது. பல நாடுகளிலும் இந்த புதிய பதிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகி…

  19. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அடால்ஃப் ஹிட்லர் கட்டுரை தகவல் டிஃப்பனி வெர்தைமர்‎ 3 மணி நேரங்களுக்கு முன்னர் அடால்ஃப் ஹிட்லரின் ரத்த மாதிரியில் மேற்கொள்ளப்பட்ட டிஎன்ஏ ஆய்வு, அவரது வம்சாவளி மற்றும் உடல்நிலை பற்றிய சில ஆச்சர்யமூட்டும் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது. சர்வதேச நிபுணர்கள் குழு, அவரது ரத்தக் கறை படிந்த பழைய துணியைப் பயன்படுத்தி கடினமான விஞ்ஞான பரிசோதனைகளை மேற்கொண்டது. இதில், ஹிட்லருக்கு யூத வம்சாவளி இருந்ததாகப் பரவிய வதந்தி உண்மையில்லை என நிரூபிக்கப்பட்டது. அதோடு அவருக்கு பாலியல் உறுப்புகளின் வளர்ச்சியை பாதிக்கும் ஒரு மரபணுக் கோளாறு இருந்திருக்கலாம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. ஹிட்லருக்கு சிறிய ஆணுறுப்பு இருந்ததா அல்லது ஒரே ஒரு விதைப்பை மட்டுமே இருந்தத…

  20. ஹிட்லரின் வதை முகாமில் நாஜி வணக்கம் செலுத்திய பெண்ணுக்கு அபராதம்! ஹிட்லரின் வதை முகாமான ஆஷ்விட்ஸ் பிர்கெனாவ் வதை முகாம் இருந்த இடத்தில், நாஜி வணக்கம் செலுத்தியதற்காக நெதர்லாந்து பெண்ணொருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டச்சு சுற்றுலாப் பயணியான 29 வயதான பெண், நாஜி வணக்கம் செலுத்தியதற்காக போலந்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதனை அவர் ஏற்றுக்கொண்டார். பெயர் குறிப்பிடப்படாத பெண், Arbeit Macht Frei (Work Sets You Free) நுழைவாயிலின் முன் சைகை செய்தார். அப்போது அதை அவரது கணவர புகைப்படமெடுத்தார். போலந்தில் நாஜி பிரச்சாரத்தை ஊக்குவித்ததற்காக வெளிநாட்டவர்கள் தடுத்து வைக்கப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு அங்க…

    • 4 replies
    • 739 views
  21. ஹிட்லரின் வதை முகாமில் மலர்ந்த காதல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் ரத்தக் களறிக்கு நடுவில் இதயத்தில் காதல் மலருமா? வதை முகாமில் யாருடைய இதயமாவது காதல் இன்பத்தை அனுபவிக்க முடியுமா? உயிர் பிழைத்தால் போதுமென்று இறுதி நிமிடங்களை அச்சத்துடன் கழிக்கும் நிலையில், கண்முன் கொத்துக்கொத்தாக மக்கள் இறப்பதை காணும்போது காதல் உணர்வு இதயத்தில் ஏற்படுமா? இதுபோன்ற கேள்விகளுக்கான பதில் இல்லை என்…

  22. ஹிட்லரின் விஞ்ஞானிகள் ஆரியர்களைப் பற்றி இமயமலையில் ஆய்வு நடத்திக் கண்டுபிடித்தது என்ன? 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ULLSTEIN BILD DTL/GETTY IMAGES படக்குறிப்பு, 1939-ஆம் ஆண்டில் திபெத்தியர்களுடன் ஜெர்மானியக் குழுவினர் 1938 ஆம் ஆண்டில், ஜெர்மனியின் நாஜி கட்சியின் முன்னணி உறுப்பினரும், யூத அழிப்பின் முக்கிய கூட்டாளியுமான ஹென்ரிக் ஹிம்லர், ஐந்து பேர் கொண்ட குழுவை திபெத்துக்கு அனுப்பி ஆரிய இனத்தின் தோற்றம் பற்றிய அறிய முயன்றார். எழுத்தாளர் வைபவ் புரந்தரே இந்தச் சுவாரஸ்யமான ஆய்வுப் பயணம் பற்றி விவரிக்கிறார். இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு ஓராண்டுக்கு முன்பு ஜெர்மா…

  23. ஹிட்லரின் வீட்டில் மனித உரிமைகள் பயிற்சி வளாகம் – வெளியான அறிவிப்பு! Posted on May 29, 2023 by தென்னவள் 19 0 அடோல்ஃப் ஹிட்லர் வசித்து வந்த வீடு மனித உரிமைகள் பயிற்சி மையமாக மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபற்றிய அறிவிப்பை ஆஸ்த்ரியாவின் உள்கட்டமைப்பு துறை அமைச்சகம் கடந்த வாரம் வெளியிட்டது. இந்த வீடு நாஜிக்கள் யாத்திரை மேற்கொள்ளும் அளவுக்கு புனித தளமாக மாறுவதை தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றிய ஆலோசனை நீண்ட காலமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. வியென்னாவில் இருந்து 284 கிலோமீட்டர்கள் கிழக்கு திசையில் அமைந்திருக்கும் வடமேற்கு ஆஸ்த்ரியாவின் பிரௌனாவ் அம் இன் பகுதியில் உள்ள கட்டிடத்தில்…

    • 0 replies
    • 201 views
  24. பட மூலாதாரம்,ALAMY/CANADIAN PRESS படக்குறிப்பு, யுக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கனடா நாடாளுமன்றத்திற்கு வந்த போது யாரோஸ்லாவ் ஹன்கா (வலது) அவையில் கௌரவிக்கப்பட்டார் கட்டுரை தகவல் எழுதியவர், நாடின் யூசிஃப் மற்றும் மேக்ஸ் மாட்சா பதவி, பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இரண்டாம் உலகப் போரில் நாஜிப் படைக்காகப் போர் புரிந்த யுக்ரேனைச் சேர்ந்த ஒருவருக்கு கனடா நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகு அழைப்பு விடுக்கப்பட்டது "கடும் சங்கடத்தை" ஏற்படுத்துவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். யுக்ரேன் அதிபர் வெள்ளிக்கிழமையன்று கனடாவுக்கு வந்த போது, நாடாளுமன்ற பொது அவையில் (ஹவுஸ் ஆ…

  25. ஹிட்லருக்கு பயந்து ஒளித்து வைக்கப்பட்டிருந்த கார் புதையல் இரண்டாம் உலகப்போரின்போது ஜெர்மனியின் சர்வாதிகாரி அடல்ப் ஹிட்லருக்கு பயந்து பிரான்ஸ் மக்கள் ஒளித்து வைத்திருந்த பழைமையான கார்கள் தற்போது கிடைத்துள்ளது. பாரிஸ்: இரண்டாம் உலகப்போரின்போது பிரான்ஸ் நாட்டுக்குள் ஹிட்லர் தலைமையிலான நாஜிப்படைகள் நுழைந்தபோது அங்கு வாழ்ந்த செல்வந்தர்கள் தங்களுடைய கார்கள் நாஜிக்களின் பார்வையில் சிக்கினால் அவற்றை பறிமுதல் செய்து விடுவார்கள் என அஞ்சியுள்ளனர். நாஜிக்களிம் கையில் சிக்காமல் இருப்பதற்காக தங்களது விலையுயர்ந்த கார்களை மத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.